Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: விவசாயிகள் நன்றி.

Oredesam by Oredesam
August 10, 2021
in இந்தியா, செய்திகள்
0
விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9ம்தேதி) வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1.57 லட்சம் கோடிக்கு அதிகமான தொகையை, 9 தவணைகளில் தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

நடுத்தர விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தை பிரதமர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் மொத்தம் ரூ.6 ஆயிரத்தை தங்கள் வங்கி கணக்கில் 3 தவணைகளாக பெறுகின்றனர். 

READ ALSO

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

இத்திட்டத்தை வரவேற்ற திருச்சிராப்பள்ளி விவசாயிகள், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்ததற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி, மணச்சநல்லூர் வட்டம் அதானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருமதி ரேணுகா தேவி நன்றி தெரிவித்தார்.  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிப்பதற்காக மத்திய அரசுக்கு, மணச்சநல்லூரைச் சேர்ந்த விவசாயி திரு.சுதாகர் நன்றி தெரிவித்தார்.

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், அடுத்த தவணை தொகை ரூ.2000 அறிவித்ததற்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி அதானி கிராமத்தைச் சேர்ந்த திரு முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.

சிக்கலான நேரங்களில், இந்த நிதி, விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை சொந்தமாக நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என திருச்சிராப்பள்ளி மணிகண்டம் வட்டம் மேக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள். விவசாயிகளுக்கு இதுபோன்ற நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ShareTweetSendShare

Related Posts

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
அரசியல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !

October 4, 2023
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
அரசியல்

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி அதிர்ச்சி !

மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலி அதிர்ச்சி !

April 25, 2023
பாஜகவை தோற்கடிப்பேன் என்றுகூறிய நடிகர் ப்ரகாஷ்ராஜ் நடிகர் சங்க தேர்தலில் படுதோல்வி.

செல்லம் இனி நீ அரசியல் பேசுவியா ?

October 11, 2021
கமிஷன்கேட்டு அதிகாரியை அடித்த திமுக எம்.எல்.ஏ அடாவடி .

கமிஷன்கேட்டு அதிகாரியை அடித்த திமுக எம்.எல்.ஏ அடாவடி .

January 28, 2022
ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

June 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x