அமைச்சர் சேகர் பாபுவை பங்கம் செய்த பாத்திமா அலி!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி, வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

நீதிபதி சர்க்காரியா தனி நபர் கமிஷன் போட்டு சர்க்கரை திருட்ட விசாரிச்ச கட்சி நீங்க…

https://m.facebook.com/story.php?story_fbid=1101895467010094&id=100015689527148&sfnsn=wiwspwa

நேர்மை பற்றி பேசறீங்க… வோட்டு போட்ட இந்துக்களுக்கு வேட்டு வைக்கிறீங்க… அவங்களுக்கு புரிஞ்சா சரி… என முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்சின் மாநில தலைவர் பாத்திமா அலி தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version