Wednesday, July 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் 5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் இந்தியாவின் நிலைமை – பானுகோம்ஸ்

Oredesam by Oredesam
May 3, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல்…5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் …இந்தியாவில்…நிலைமை என்னவாக இருந்திருக்கும் ? என்கிற கேள்விக்கான பதில்… வெகுவாக அச்சுறுத்தக்கூடியது.

READ ALSO

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

இன்றைய வைரஸ் பேரிடர் காலத்தில் ..

நமது 130 + கோடி மக்கள் தொகையில் ..சுமார் 80 கோடி மக்கள் ….அரசின் உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன் எனில்….

  1. இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது இல்லாத நிலை …
  2. அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை என்பது இல்லாத நிலை….
  3. ஆதார், வங்கி கணக்கு இணைக்கப்பட வாய்ப்பில்லாத நிலை.
  4. மொபைல் வழி பணம் செலுத்தும் டிஜிட்டல் வசதிகள் சாமானிய மக்கள் பயன்பாடு வரை உருவாக்கப்படாத நிலை.
  5. நாட்டின் வரி வகைகள் GST மூலம் ஒழுங்குபடத்தப்படாத நிலை.
  6. அரசின் அனைத்து சேவைகளும், பொது மக்களின் பயன்பாடுகளும் டிஜிட்டல் முறைக்கு மாறாத நிலை..
  7. பல கோடி ஏழை பெண்களுக்கான இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் இல்லாத காலம்..
  8. மேற்கூறிய கட்டமைப்புகள் எதுவும்… 5 வருடங்களுக்கு முன் வரை… இந்தியாவில் கடைக்கோடி இந்தியன் வரை முழுமையாக ஏற்படுத்தப்படாததால்… அரசு வழங்கும் மானியங்கள் அனைத்தும் முழுமையாக ஏழைகளை போய் சேராமல்..இடையில் பல நிலைகளில்,,,வகைதொகை இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலை.

அரசின் உதவிப் பணம், உணவு பொருட்கள், விவசாயிகள் மானியம், ஆதரவற்ற பெண்களுக்கான உதவி, மாற்று திறனாளிகளுக்கான உதவி, முதியோருக்கான உதவி, மருத்துவ வசதி, சாமானிய மக்களும் தொற்றை அறிந்து கொள்ளும் மொபைல் செயலி வசதி, அத்தியாவசிய பொருட்களின் இணைய வழி விற்றல் & வாங்கல் , இன்ன பிற சேவைகள் அனைத்திலும்…டிஜிட்டல் இந்தியா கட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில்.. ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லையென்றால்…..இந்த பேரிடரை பயன்படுத்தி …அதிகார மட்டத்தில்…மிகப் பெரும் ஊழலும், கொள்ளையும் நடந்திருக்கும் !

உதவி தேவைப்படும் 80 கோடி மக்களும் … அரசு வழங்கும் அவசர அத்தியாவசிய உதவிப் பணம் & உணவுப் பொருட்கள்,இன்ன பிற உதவிகள் முழுமையாக கிடைக்காமல் …ஆகப்பெரும் இன்னலுக்கும், பட்டினிக்கும் …ஆளாகி இருப்பார்கள் !

அனைத்திற்கும் மேலாக..மக்கள் …தங்களுக்கு தேவைப்படும் உதவிக்காக…ஆங்காங்கே… ..அரசியல் கட்சிகளை சார்ந்திருக்கும் நிலை நீடித்திருக்கும் !!

மோடி அரசு…ஐந்தே வருடங்களுக்குள் .. முனைப்புடன் முழுமையாக செயல்படுத்திய ஆதார், அனைவருக்கும் வங்கி கணக்கு, ஜிஎஸ்டி , இன்ன பிற துறைவாரியான சீர்திருத்த சட்டங்கள், இவற்றை இணைக்க உதவிய டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் தான்…

இன்றைய உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆகப்பெரும் பேரிடரான சீன வைரஸ் காலத்தில்… இந்திய மக்களுக்கான உதவியை.. வழியில் கொள்ளையடிக்கப்படாமல்…..முழுமையாக மக்களுக்கு சென்று சேர்ப்பதை .. அமைதியாக …ஆர்ப்பாட்டமில்லாமல்..பெரும் புரட்சியாக… நிகழ்த்திக் கொண்டிருக்கிறது !

பல கட்சிகள் , பல அரசியல்கள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு….மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் ஆட்சி நிர்வாகத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது… இது போன்ற..காலமாற்றத்திற்கு ஏற்ப…வாழ்வுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் சீரான.. நேரான… வெளிப்படை தன்மை கொண்ட …நிர்வாக கட்டமைப்பு தான்!

அந்த வகையில்…..மோடி அரசு..ஐந்தே வருடங்களுக்குள் …130+ கோடி மக்களுக்கான ஆகப்பெரும் இந்தியாவில் மகத்தான வெற்றியை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது…என்பது மறுக்க முடியாத எதார்த்த உண்மை.

ShareTweetSendShare

Related Posts

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
Modi-BrahMos missile
செய்திகள்

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

July 15, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 12, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Indonesian Government Targets 16.6% Tax Revenue Growth In 2019

January 31, 2020
தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.

தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.

May 5, 2022
மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

தமிழகத்தை கைபற்ற அமித்ஷா திட்டத்தால் கேரளாவில் பதுங்குகின்றதா பாஜக.

November 25, 2020
கொரோன சிகிச்சையில் இந்தியன் ரயில்வே !

கொரோன சிகிச்சையில் இந்தியன் ரயில்வே !

March 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x