Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வெள்ளை போர்டில் மட்டும் தான் இலவசம்..மினி பேருந்தில் கட்டணம் உயர்வா? பெண்களுக்கு அதிர்ச்சி அளித்த டிக்கெட் விலை!

Oredesam by Oredesam
June 22, 2021
in செய்திகள், தமிழகம்
0
வெள்ளை  போர்டில் மட்டும் தான் இலவசம்..மினி பேருந்தில் கட்டணம் உயர்வா? பெண்களுக்கு  அதிர்ச்சி அளித்த டிக்கெட் விலை!
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளை பேருந்தில் மட்டும் தான் பெண்களுக்கு இலவசமா மற்ற நகரமற்றும் மினி பேருந்தில் கிடையாதா என பெண்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள். அதுவும் வெள்ளை போர்டு பேருந்துகள் அதிகமாக வருவதில்லை. மற்ற சொகுசு பேருந்துக்கள் தான் அதிகமாக விடப்படுகின்றது. இதன் காரணமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல நேரம் ஆகின்றது என்ற புகாரும் எழுந்துள்ளது. முக்கியமாக செல்வி ஜெயலலிதா முதல்வராக இந்து வேளையில் மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது, இதற்கு மக்களிடையே மிக பெரும் வரவேற்ப்பு இருந்தது. தெருக்கள் உள்ளே செல்லும் இந்த வகை மினி பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகமாக உபயோகப்படுத்தினார்கள்.

தற்போது திமுக ஆட்சியில் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்தார்கள். அதற்கு வரவேற்பு இருந்தது ஆனால் தற்போது அது குறைந்து வருகிறது. வெள்ளை போர்டு பேருந்துகள் மட்டுமே இலவசம் மற்ற பேருந்துகளில் கட்டணம் என்பதால் பெண்கள் சற்று அரசின் மீது கோபம் கொண்டுள்ளார்கள்.
மினி பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் முதியோர்களுக்கு 13 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மேலும் அதிக அளவிலான வெள்ளை போர்டு நகர பேருந்துகள் இயக்கினால் மட்டுமே இந்த இலவசம் மக்களை சென்றடையும் இல்லையென்றால் அனைத்து மாநகர பேருந்துகளில் இலவசம் அறிவிக்க வேண்டும். முதியோர் மற்றும் பெண்கள் மாநகர பேருந்துகளில் ஏறிவிட்டு நடத்துனர் டிக்கெட் கேட்கும் போது தான் இந்த விவரங்கள் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தெரிகிறது.

இன்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் 50% வரை பயணிகள் பயணிக்கலாம் என அரசு தளர்வு கொடுத்துள்ளது அதிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பின்படி இன்று சென்னை முழுவதும் இலவச பயணம் செய்து வரும் நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் பயணம் செய்யும் மினி பேருந்துகளில் டிக்கெட் வசூலிக்கப்படுவதால் பெண்கள் முதியோர்கள் இதனால் வேதனை அடைந்துள்ளார்கள்.

கோயம்பேடு மார்க்கெட் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ விற்பனை பழ விற்பனை செய்யும் முதியோர்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி குப்பத்திலிருந்து கோயம்பேடு பகுதிக்கு மினி பேருந்தில் பயணித்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவரிடம் 13 ரூபாய் டிக்கெட் வசூல் செய்யப் பட்டதை மிகவும் வேதனையாக தெரிவித்தார்.ஒயிட்போர்டு பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள் முதியோர்கள் பயணிக்கும் நிலையில் மினி மற்றும் அனைத்து பேருந்துகளிலும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு மூக்குடைப்பு

April 29, 2020
மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத்  மாநாட்டினர்!

மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத் மாநாட்டினர்!

April 28, 2020
Annamalai

பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள் கேட்ட பாஜக தலைவர் அண்ணாமலை.

March 11, 2025
துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?

துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?

April 28, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x