Saturday, February 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!

Oredesam by Oredesam
November 3, 2021
in அரசியல், இந்தியா
0
அடேங்கப்பா 1,400 கோடி! துணை முதல்வர் குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம்! முடிவுக்கு வரும் மகாராஷ்டிரா அரசு!
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணைமுதல்வராக உள்ளார். அஜித் பவார் நெருங்கிய வட்டாரங்களில் சி.பி.ஐ ரெய்டு கடந்த மாதம் நடத்தியது. மேலும் அவரின் நெருங்கிய உறவினர் வைத்திருக்கும் புனேயைச் சேர்ந்த கட்டுமான அலுவலகங்களில் சி.பி.ஐ ஏற்கெனவே ரெய்டு நடத்தியுள்ளது. மேலும் கடந்த மாதம் 10-ம் தேதி வருமான வரித்துறையினர் அஜித் பவார் சகோதரிகளின் இல்லம், நிறுவனங்களில் ரெய்டு நடத்தினர்.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

அஜித் பாவரின் சொந்தங்கள் இந்தியா முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது. இந்த நிலையில் சி.பி.ஐ மும்பை, புனே, சதாரா, கோவா உட்பட 70 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இவற்றில் இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 184 கோடி ரூபாய் அளவுக்குக் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

சி.பி.ஐ ரெய்டு நடந்த வேளையில் புதிய திருப்பமாக அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இதில் மும்பை நரிமன்பாயின்ட்டில் உள்ள நிர்மல் டவர், கோவாவில் உள்ள ரிசார்ட், டெல்லியில் உள்ள அலுவலகம், வீடு, மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலை உட்பட ஐந்து சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முழுவதும் ரூ.500 கோடி மதிப்புள்ள 27 நிலங்கள் தற்காலிகமாக வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அஜித் பவார், அவரின் உறவினர்களின் பினாமிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர், பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அஜித் பவாரின் பெயரில் இல்லை. அவை அனைத்தும் அஜித் பவாருக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர்களில் இருந்தன என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் அதே கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சரத் பவாருக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது சிவசேனா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மராட்டிய அரசியலில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று வேறு பட்னவிஸ் சொல்லியுள்ளார்..பார்ப்போம்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்.

September 29, 2020
உலகத்தை மாற்றிய மோடி- நம் நாட்டின் யோகாவை உலகமே கொண்டாட வைத்த நாயகன்!

உலகத்தை மாற்றிய மோடி- நம் நாட்டின் யோகாவை உலகமே கொண்டாட வைத்த நாயகன்!

June 21, 2021
கேரள அரசு ஊழியர்களின் கொடூரம் !  அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுகாதார ஆய்வாளர் !

கேரள அரசு ஊழியர்களின் கொடூரம் ! அப்பாவி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுகாதார ஆய்வாளர் !

September 9, 2020

ரூ.25 கோடியை மோசடி! சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் உட்பட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது!

April 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x