Friday, May 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !

Oredesam by Oredesam
September 2, 2020
in செய்திகள், தமிழகம்
0
கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் ,ஆண்டிபாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது…இந்தக்கோயில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 12 ஏக்கர் ( 11.6 ஏக்கர் ) நிலம் உள்ளது .இந்த நிலம் 12 ஏக்கரில் முன்பு அரசால் கையகப்படுத்தப்பட்டது , இடையில் செல்லும் சாலைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது போக எஞ்சியிருப்பது சுமார் ஒன்பது ஏக்கர் மட்டுமே.இந்த ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அறநிலையத்துறை வேறு ஒரு அரசுத் துறைக்கு விற்றுவிட்டதாக அந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது இதுதொடர்பாக அவர்கள் பல முறை அறநிலையத்துறையிடம் விவரம் கேட்டும் சரியான பதில் அளிக்கப்படவில்லை கடும் முயற்சிகளுக்குப் பிறகு அந்த இடம் காவல்துறைக்கு அறநிலையத் துறையால் விற்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரிவிதித்து , அந்த இடத்தைச்சுற்றி கிராம மக்களே கம்பி வேலி அமைத்து , இது கோயிலுக்குச்சொந்தமான இடம் என்ற அறிவிப்புப்பலகையும் வைத்தனர்


இந்நிலையில் சுமார் 10 தினங்களுக்கு முன்பாக காவல் துறை சார்பாக திடீரென அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு , பொதுமக்கள் வைத்திருந்த அறிவிப்புப்பலகையும் அகற்றப்பட்டது…அதையடுத்து கமிஷனர் தலைமையில் அந்த வளாகத்தை சுற்றி மரங்கள் நடப்பட்டன.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது அங்கு காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. என்ற செய்தி வெளிவந்துள்ளது.மிகவும் பிரபலமான அந்தக் கோயில் பொங்கல் விழாவுக்கு வருடந்தோறும் சுமார் லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.அத்தனைபேரும் பொங்கல் வைத்து வழிபடவும் இதர வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் எஞ்சி இருக்கும் அந்த 9 ஏக்கர் நிலத்தில் தான்.கோயில் நிலத்தை மீட்கு முயற்சியில் இன்று காலை அப்பகுதி மக்கள் திருப்பூர் மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட பிறகு ஓடி வந்த அதிகாரிகள் மக்களை மறியலை கைவிட வற்புறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரி இந்த இடம் காவல்துறைக்கு ரூபாய் 5.5 கோடிக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் , 3 கோடி ரூபாய் அறநிலையத்துறைக்கு வரவு வைக்கப்பட்டதாகவும் இன்னும் இரண்டு கோடி ரூபாய் வர வேண்டி இருக்கிறது என்றும் தகவல் சொல்லி உள்ளார்.

READ ALSO

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!


இது என்ன நியாயம் ? வேலியே பயிரை மேய்ந்தால் யார் என்ன செய்ய ,? அறநிலையத் துறை என்பது கோவில்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா அல்லது கோயில் நிலங்களை விற்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா ? இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது ? கோயில் நிலங்களின் பொறுப்பாளராக அந்ததந்தக் கோயிலின் மூர்த்தி உள்ள நிலையில் கோயில் நிலத்தை விற்க அறநிலையத்துறைக்கு ஏது அதிகாரம் ?

திருப்பூரில் தொடர்ந்து கோவில் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் கோர்ட்டில் பெரும்பாலும் கோயில் நிலைகளில் அமைந்தவை தான்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் ,எஸ்பி அலுவலகம் , ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இவை அனைத்துமே திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் அமைந்துள்ளன.தற்போது நல்லூரில் அமைந்துள்ள கிளைச்சிறை வளாகமும் இன்னும் பல அரசு அலுவலகங்களும் தொடர்ந்து கோவில் நிலங்களிலேயே கட்டப்பட்டு வருகின்றது.

இந்த கோயில் நிலங்களை எல்லாம் எடுத்துக் கொள்வதற்கு என்ன கணக்கு? இத்தனை நிலங்களை எடுத்தாலும் எந்தக் கோவிலுக்கும் பணம் வந்து சேர்வதும் இல்லை எல்லா கோயில் செலவுகளுக்கும் , திருப்பணிகளுக்கும் அ.நி.துறை மக்களிடம் நன்கொடை வேறு வாங்குகிறது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலும் , அரசால் சூறையாடப்பட்டும் வரும் நிலையில் எஞ்சியுள்ள கோயில் பூமிகளையும் அரசே திட்டமிட்டு அபகரித்தால் மக்கள் யாரிடம் போய்ச் சொல்லி அழுவது .?

இந்த விவகாரம் தொடர்பாக நாளை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாசில்தார் அறிவித்துள்ளார் கோயில் நிலத்தை மீட்கும் வரை கிராம மக்கள் தொடர்ந்து போராட உள்ளனர்.

ShareTweetSendShare

Related Posts

balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

NDA

தவிடுபொடியானது இண்டி கூட்டணி… மேலும் ஒரு கட்சி விலகல்… பா.ஜ.கவுடன் கூட்டணி..

February 10, 2024
ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு 135 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள் : பிரதமர் மோடி !

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு 135 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள் : பிரதமர் மோடி !

July 14, 2021
தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்! ராமதாஸ் அறிக்கை.

தொழிலாளர் விரோத திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்! ராமதாஸ் அறிக்கை.

November 10, 2024
இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

August 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!
  • ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?
  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x