Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

Oredesam by Oredesam
April 26, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

கோவிட்19 வைரஸ் நோயால் பல்லாயிரம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டின் உள்ளேயே அடங்கிக்கிடக்கின்றனர்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்த சூழலில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இந்தியாவில் பல இடங்களில் நடந்து வருகின்றன.

குரானா வைரசை மக்களிடம் பரப்புவதற்காக, தெருவில் பழம் விற்கும் வியாபாரி, பழத்தின் மீது எச்சில் துப்பி வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ரூபாய் நோட்டில் எச்சில் துப்பி, பறக்காமல் இருப்பதற்காக தெருவில் கல் வைத்து மக்களை வைரஸ் பாதிக்கச் செய்யும் முயற்சி நடைபெற்றது. காவல்துறை வந்து கவனமாக நோட்டுக்களை அப்புறப்படுத்திய வீடியோ மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது.

இந்த சூழ்நிலையில் மக்கள் யாரிடம் வணிகம் செய்வது என்பதில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

மக்கள் அச்சத்தைப் போக்குவதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் ஒருசில வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும் “விஸ்வ ஹிந்து பரிஷத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடை” என்ற பிளக்ஸ் பேனரையும் வியாபாரிகளுக்கு அளித்தது.

பல வியாபாரிகள் இந்த பேனரை கடையில் தொங்கவிட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

வியாபாரம் மதரீதியாக நடக்கக்கூடாது என்று கூறி மாநில அரசு இந்த கடைக்காரரை கைது செய்தது.

மதரீதியாக வியாபாரம் நடக்க கூடாது என்று மாநில அரசு நினைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் இது இந்து மதத்துக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது எல்லா மதத்திற்கும் இந்த சட்டம் பொருந்துமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பல கடைகளில் “ஹலால்” என்று எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். ஹலால் என்பது முழுக்க முழுக்க மத ரீதியான, இஸ்லாமிய மதத்தை குறிக்கும் சொல்லாகும். ஹலால் வர்த்தகம் மலேசியாவை தலைமையகமாக கொண்டு நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு (21 லட்சம் கோடி ரூபாய்கள்) ஹலால் வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹலால் வர்த்தகத்தில் வெறும் உணவுப் பொருட்கள் மட்டும் இல்லை. இக்காலத்தில் ஹலால் ஆடைகள், ஹலால் மால்கள், ஹலால் அழகு சாதனங்கள் என்று அனைத்து பொருட்களிலும் ஹலால் வர்த்தகம் நுழைந்துவிட்டது.

ஒரு பொருள் ஹலால் முறையில் செய்யப்பட்டது என்பதை அறிவிக்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக அந்த பொருளின் உற்பத்தியை கண்காணிக்க ஒரு ஹலால் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுகிறார். இந்த வழிமுறைகள் அனைத்திலுமே இஸ்லாமியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

ஆக ஹலால் வணிகம் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வணிகம் ஆகும்.

ஹிந்து வணிகம் என்று பெயரிடப்பட்ட பேனர் வைக்க தடை என்றால், ஹலால் என்ற பெயர் வைக்க தடை வரவேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியா மதசார்பற்ற நாடு. எல்லா மதத்தையும் சரிசமமாக பார்க்கவேண்டும். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து பொது மக்களின் விருப்பமாக உள்ளது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேரள போலீசால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் விடுதலை !

எத்தனை தடைகள் போட்டாலும் RSS வளர்ச்சியை திமுக அரசால் தடுக்க முடியாது-ANS.பிரசாத் அறிக்கை.

September 27, 2024
பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

August 11, 2021
எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது  ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!

ஆளுங்கட்சியின் அத்துமீறல் இந்துகோவில் நிலத்தில் கிருஸ்த்துவ தேவாலயம் தடுத்து நிறுத்தியது இந்துமுன்னணி!

October 3, 2021
இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதை மாத்திரை விற்கும் தி.மு.க நிர்வாகிகள்! போதை நகரமாகும் தலைநகரம்!

இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதை மாத்திரை விற்கும் தி.மு.க நிர்வாகிகள்! போதை நகரமாகும் தலைநகரம்!

August 5, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x