Tuesday, July 8, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

Oredesam by Oredesam
April 26, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடை வாசலில் இந்து என்று எழுதிய போர்டை வைத்ததால் கடைக்காரர் கைது.

கோவிட்19 வைரஸ் நோயால் பல்லாயிரம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டின் உள்ளேயே அடங்கிக்கிடக்கின்றனர்.

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

இந்த சூழலில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் இந்தியாவில் பல இடங்களில் நடந்து வருகின்றன.

குரானா வைரசை மக்களிடம் பரப்புவதற்காக, தெருவில் பழம் விற்கும் வியாபாரி, பழத்தின் மீது எச்சில் துப்பி வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

ரூபாய் நோட்டில் எச்சில் துப்பி, பறக்காமல் இருப்பதற்காக தெருவில் கல் வைத்து மக்களை வைரஸ் பாதிக்கச் செய்யும் முயற்சி நடைபெற்றது. காவல்துறை வந்து கவனமாக நோட்டுக்களை அப்புறப்படுத்திய வீடியோ மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியது.

இந்த சூழ்நிலையில் மக்கள் யாரிடம் வணிகம் செய்வது என்பதில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

மக்கள் அச்சத்தைப் போக்குவதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் ஒருசில வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும் “விஸ்வ ஹிந்து பரிஷத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடை” என்ற பிளக்ஸ் பேனரையும் வியாபாரிகளுக்கு அளித்தது.

பல வியாபாரிகள் இந்த பேனரை கடையில் தொங்கவிட்டு வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

வியாபாரம் மதரீதியாக நடக்கக்கூடாது என்று கூறி மாநில அரசு இந்த கடைக்காரரை கைது செய்தது.

மதரீதியாக வியாபாரம் நடக்க கூடாது என்று மாநில அரசு நினைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் இது இந்து மதத்துக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது எல்லா மதத்திற்கும் இந்த சட்டம் பொருந்துமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பல கடைகளில் “ஹலால்” என்று எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம். ஹலால் என்பது முழுக்க முழுக்க மத ரீதியான, இஸ்லாமிய மதத்தை குறிக்கும் சொல்லாகும். ஹலால் வர்த்தகம் மலேசியாவை தலைமையகமாக கொண்டு நடத்தப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு (21 லட்சம் கோடி ரூபாய்கள்) ஹலால் வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹலால் வர்த்தகத்தில் வெறும் உணவுப் பொருட்கள் மட்டும் இல்லை. இக்காலத்தில் ஹலால் ஆடைகள், ஹலால் மால்கள், ஹலால் அழகு சாதனங்கள் என்று அனைத்து பொருட்களிலும் ஹலால் வர்த்தகம் நுழைந்துவிட்டது.

ஒரு பொருள் ஹலால் முறையில் செய்யப்பட்டது என்பதை அறிவிக்க சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக அந்த பொருளின் உற்பத்தியை கண்காணிக்க ஒரு ஹலால் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுகிறார். இந்த வழிமுறைகள் அனைத்திலுமே இஸ்லாமியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

ஆக ஹலால் வணிகம் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் வணிகம் ஆகும்.

ஹிந்து வணிகம் என்று பெயரிடப்பட்ட பேனர் வைக்க தடை என்றால், ஹலால் என்ற பெயர் வைக்க தடை வரவேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியா மதசார்பற்ற நாடு. எல்லா மதத்தையும் சரிசமமாக பார்க்கவேண்டும். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து பொது மக்களின் விருப்பமாக உள்ளது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் பத்மநாபன் நாகராஜன்.

ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இலவச ரேஷன் கார்டை திட்டம் விண்ணப்ப படிவம்: உங்கள் கார்டை இலவசமாகப் பெறுங்கள்

இலவச ரேஷன் கார்டை திட்டம் விண்ணப்ப படிவம்: உங்கள் கார்டை இலவசமாகப் பெறுங்கள்

December 28, 2020
சீனாவை மிஞ்ச மோடி அரசு புதிய வரலாற்றை படைக்கின்றது.

மோடி அரசுக்கு மேலும் ஒருமகுடம் சீனாவை முந்தியது எப்படி தெரியுமா.

October 25, 2021
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்! பெண்களின் நிலை இனி என்னாகும்?

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்! பெண்களின் நிலை இனி என்னாகும்?

August 21, 2021
தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

நேரு செய்த தவறு 68 ஆண்டுகளுக்குப் பிறகு சரி செய்யப்பட்டது ! டாடா நிறுவனம் வெற்றி பெற்றது !

October 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x