ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளனர்-எச்.ராஜா குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். திருவேங்கடம் என்கவுன்டர் ஏன்? என தமிழக பா.ஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.+ இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், எச்.ராஜா கூறியதாவது: உதயநிதியை துணை...
Read more