தமிழகத்தில் கொரொனா இளைஞர் குணமடைந்தார்!
கொரோனா வைரஸ் தொற்றுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....
கொரோனா வைரஸ் தொற்றுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்....
கொரோனா' வைரஸ் தொற்றால், உலகமே பீதியடைந்து வருகிறது, வல்லரசு நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றார்கள். இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு...
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதற்காக மத்திய அரசு 1.70 லட்சம் கோடி...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தைப் பொருத்தவரை...
தற்போது ஆளுகை ஆட்சி செய்து வருது கொரோனா எனும் கொடுங்கோலன். கோரோனோ கொடுங்கோலனால் இதுவரை 24000 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன உருவாகிய இடம் சீனா அங்கு...
