Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து வழிகாட்டியை வெளியிட்டது மத்திய அரசு !

Oredesam by Oredesam
April 28, 2020
in செய்திகள்
0
நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் அதிவேகம் அடடைந்துள்ளது. இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளார்கள். இந்தியவைல் 29 ஆயிரம் பேர் பதிப்பட்டு 900 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோன தொற்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ள மனிதர்களை அதிக அளவில் தாக்குகிறது இதற்கு தீர்வு என்றால் சமூக இடைவெளி நமது உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பது மட்டுமே.

இந்த நிலையில் கொரோனா போன்ற வைரஸ் நோய்களை எதிர்க்கும் திறனை, உடலுக்கு அளிக்கும் மூலிகை மருந்து தயாரிப்பதற்கான வழிமுறைகளை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றை பின்பற்றி, மூலிகை மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !


அந்த அறிக்கையில் : மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த, மூலிகை மருந்துகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, ‘ஆயுஷ் கவாத்’ என்ற, உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மூலிகை மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுஷ் கவாத் மருந்தை, துளசி, பட்டை, சுக்கு, கருமிளகு ஆகியவற்றை பொடி செய்து தயாரிக்க வேண்டும். இதை மாத்திரையாகவும் தயாரிக்கலாம். பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதை, ஆயுஷ் கவாத் அல்லது ஆயுஷ் குடிநீர் அல்லது ஆயுஷ் ஜோஷந்தா என்ற, மூலக்கூறு மருந்து பெயரில், தயாரித்து, விற்பனை செய்ய வேண்டும். இந்த மருந்து தயாரிக்க ஆர்வமுள்ள, ஆயுர்வேதா, யுனானி, சித்தா மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கலாம்.

மக்களின் ஆரோக்கிய நலன் கருதி, இந்த மூலிகை மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, உடனடியாக இந்த மருந்தை தயாரித்து, மக்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, எய்மில் பார்மா என்ற நிறுவனம், மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட பார்முலாப்படி தயாரித்த, ஆயுஷ் கவாத் பொடி மற்றும் மாத்திரையை விரைவில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கே.கே.சர்மா கூறியதாவது:மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ள மூலிகைகள் அடங்கிய ஆயுஷ் கவாத் பொடி மற்றும் மாத்திரைகளை தயாரித்துள்ளோம். அவை, ஓரிரு தினங்களில் சந்தைக்கு வரும். நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களைத் தான், கொரோனா பலி கொள்கிறது. இந்திய பாரம்பரிய மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த, ஏராளமான மூலிகைகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
annamalai stalin
அரசியல்

நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? அண்ணாமலை கேள்வி

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த போலி தமிழ் விவசாயிகள்! தமிழகத்தில் 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி மோசடி

விவசாயிகள் திட்டத்தில் கை வைத்த போலி தமிழ் விவசாயிகள்! தமிழகத்தில் 7.22 லட்சம் போலிகள், 340 கோடி ரூபாய் நிதி மோசடி

July 21, 2021
வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும்  பிரதமர் மோடி.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும் பிரதமர் மோடி.

April 23, 2021
தி.மு.கவை பார்த்து விட்டு ஊழலை பற்றி பேசுங்கள் மாஸ் காட்டிய ஸ்மிருதி இராணி! பம்மி பதுங்கிய ராகுல்!

தி.மு.கவை பார்த்து விட்டு ஊழலை பற்றி பேசுங்கள் மாஸ் காட்டிய ஸ்மிருதி இராணி! பம்மி பதுங்கிய ராகுல்!

August 10, 2023
தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !

தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !

February 8, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x