"இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில் சென்னை அளவில் ஒரு மிகப் பெரிய கால்பந்தாட்ட போட்டியை நடத்தப் போகிறோம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்....
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஆரிப் முகமது கான் உள்ளார். அவருக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மோதல்...
ஈரோடு அருகே, தனது காலில் விழுந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவரின் காலை அண்ணாமலை தொட்டு பதிலுக்கு கும்பிட... ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கிராமத்திற்கு சென்ற...
தமிழக மக்கள் பூமியை தெரியாமல் எட்டி உதைத்தால் கூட உடனடியாக அதை பூமியை தொட்டு கும்பிட்டு மன்னிப்பு கேட்போம் அந்த அளவிற்கு தமிழக மக்கள் பூமிக்கு மரியாதை...
தவறு செய்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், தட்டிக் கேட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கைது செய்வதா?தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சமூக...
ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையிலும், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும் தொடர்ந்து பேசிவரும் ஆ.ராசாவை தி.மு.க. அரசு கண்டுகொள்ளவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. ஆனால், ஆ.ராசா பேசியதை கண்டித்த...
ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையான நிலையில், அவர் இனி தேர்தலிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, பா.ஜ.க. சார்பில் மக்களவை சபாநாயகருக்கு புகார்...
மதுரையிலுள்ள தனியார் பள்ளி நடத்தப்பட்ட தேர்வில், தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில்...
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க நிர்வாகி தாயார் மறைவையொட்டி திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணண் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் சார்லஸ் (வயது 59), இவர் தனது...