Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இந்திய சீனா போருக்கு காரணமான கல்வான் பள்ளதாக்கு அதன் வரலாறு என்ன ?

Oredesam by Oredesam
June 21, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

அது என்ன கல்வான் பள்ளதாக்கு என்றால் அதன் வரலாறு கொஞ்சம் உருக்கமானது

சீக்கிய பேரரசு வடக்கே பெரும் ஆளுமையாக இருந்தபொழுது காஷ்மீர் அவர்களிடம் இருந்தது, அவுரங்கசீப்புக்கு பின்னரான மொகலாய சாம்ராஜ்யத்தை உடைத்து சீக்கியர் வடக்கே பெரும் ராஜ்யம் வைத்திருந்தனர்

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

பின் 1840 வாக்கில் பிரிட்டிசார் சீக்கியரை வீழ்த்தி காஷ்மீரை கையில் எடுத்தனர், அப்பொழுது குலாப் சிங் என்பவர் உதவினார், அவருக்கு காஷ்மீரின் மன்னராக முடிசூட்டி வைத்தனர் பிரிட்டிசார்

அந்த குலாப் சிங்க் தான் 1940களில் காஷ்மீர் அரசராக இருந்த ஹரிசிங்கின் தாத்தா

குலாப்சிங் காலத்தில் காஷ்மீரில் கால்வைத்த பிரிட்டிசார் அதன் அழகில் சொக்கினர், அப்பொழுது பிரிட்டன் பெரும் தாதா என்பதாலும் , திபெத் தனியான அமைதியான நாடு என்பதாலும் அங்கே சிக்கலே இல்லை

பாகிஸ்தான் சைனா என இம்சைகளெல்லாம் அன்று இல்லை, பிரிட்டன் வகுத்ததே விதி

அந்த பிரிட்டிசார் மலையேற்றம் மற்றும் சிகரங்களை அளப்பது என அங்கு சுற்றி திரிந்தபொழுது ஒருவன் அவர்களுக்கு உதவினான் அவன் பெயர் குலாம் ரசூல் கல்வான்.

லடாக்கில் பிறந்த அவனுக்கு அந்த ஏரியா முழுக்க அத்துபடி என்பதால் அவன் மூலமே அங்கு பெரும் இடங்களை பிரிட்டிசாரால் சுற்றி பார்த்து அளக்க முடிந்தது

பிரிட்டிசாருக்கு பெரும் உதவியாக அவன் இருந்தான், அதுவும் கே2 சிகரம் உட்பட பல சிகரங்களை அவன் உதவின்றி பிரிட்டிசாரால் அளந்திருக்க முடியாது

17 வயதில் பிரிட்டிசாருக்கு வழிகாட்ட ஆரம்பித்த அவனின் பயணம் 1925 வரை உற்சாகமாக நடந்தது , அந்த மலை உச்சியில் புதிய சூழலில் அவனே அவர்களை நடத்தி சென்றான்

அவனை பொறுத்தவரை பிரிட்டிசார் விருந்தாளிகள், நம் பகுதியினை சுற்றிகாட்ட வேண்டும் எனும் ஆர்வமும் வெகுளிதனமும் அக்கறையும் இருந்தது, இது பிரிட்டிசாரை கடந்தது

அந்த பக்கம் ஏகபட்ட ஓடைகள் உண்டு, அந்த ஓடைகள் உண்டு அதில் ஒரு ஓடை சீயோக் நதியுடன் கலக்கும் அந்த சீயோக் நதி சிந்து நதியின் முக்கிய துணையாறு

அந்த ஓடை பக்கமாக பிரிட்டிஷ் குழு சென்றபொழுது ஒரு ஆபத்து வந்தது, பயிற்சி இல்லா ஒரு பிரிட்டானியன் அந்த பள்ளத்தில் சரிய அவனை காத்து காத்து உயிர்விட்டான் அந்த குலாம் ரசூல் கல்வான் அப்பொழுது வயது 47

அவரின் மறைவு வெள்ளையரை உருக்கியது, அவன் தங்களை அழைத்து சென்ற பகுதிக்கு கால்வான் பள்ளதாக்கு என்றும், அந்த ஓடைக்கு கால்வான் நதி எனும் பெயரிட்டனர்

அந்த கால்வான் பள்ளதாக்குத்தான் இப்பொழுது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் முக்கிய சண்டையாக உருவெடுத்துள்ளது

விஷயம் சொல்வது இதுதான்

அது திபெதின் பகுதியாக இருந்தால் பிரிட்டானியர் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் அவசியமும் அல்ல‌

அது காஷ்மீர் பகுதி என்பதால் லடாக்கில் இருந்த ஒருவனை அழைத்து அப்பகுதியில் சுற்றினார்கள், அவனும் தன் சொந்த மண்ணை உற்சாகமாக சுற்றிகாட்டி அவர்களுக்காக உயிர்விட்டு தன் பெயரை தன் மண்ணில் நிலைத்து நிற்க செய்தான்

ஆம் அது காஷ்மீரின் பகுதி , காஷ்மீர் இந்தியாவின் பகுதி என சொல்லி கொண்டிருக்கிது கல்வான் பள்ளதாக்கு.

அதன் பின்னால் இருந்து தேசத்தின் பலத்தை கூட்டுகின்றான் அந்த கல்வான்.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Share124TweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

August 18, 2021
லாக் டவுன் ஆகுமா சென்னை,ஈரோடு,காஞ்சிபுரம்,கோவை ! முதல்வர் ஆலோசனை !

லாக் டவுன் ஆகுமா சென்னை,ஈரோடு,காஞ்சிபுரம்,கோவை ! முதல்வர் ஆலோசனை !

March 23, 2020
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

கோவா தேர்தல்:பாஜக 20-22; ஆம் ஆத்மி 5-7; காங். 4-6 இடங்களில் வெல்ல வாய்ப்பு: கருத்து கணிப்பு..

December 22, 2021
போதும்பா ரீலு அந்துபோச்சு கட்சிக் கொடியை கூட சரியாக கட்ட முடியாத காங்.,சோனியாமுன் நடந்த சம்பவம்.

போதும்பா ரீலு அந்துபோச்சு கட்சிக் கொடியை கூட சரியாக கட்ட முடியாத காங்.,சோனியாமுன் நடந்த சம்பவம்.

December 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x