Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தாலிபான்களை தாக்கிய மர்ம விமானங்கள்! சைலண்டாக சம்பவம் செய்த இந்தியா!

Oredesam by Oredesam
September 8, 2021
in இந்தியா, செய்திகள்
0
Oredesam, Indian AirForce,

Oredesam, Indian AirForce,

FacebookTwitterWhatsappTelegram

ஆஃப்கானிஸ்தானில் உள்ள வடக்கு கூட்டணி படையினரை தாக்க பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் தாலிபான்கள் சென்று போது அவர்கள் பலரை சிறைப்பிடித்தது அஹ்மத் மஸூத் தலைமையிலான முஹாஜின்கள்.

இதற்கு பழிவாங்க தாலிபான்கள் பாகிஸ்தானிடம் உதவி கோரினார்கள் தலிபான்கள்.பாகிஸ்தானும் தங்கள் நாட்டின் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி தாலிபான்களை பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் கொண்டு சென்றனர் மற்றும் விமானங்கள் மூலமாக ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதில் பலத்த தேசம் ஏற்பட்டாலும் அஹ்மத் மஸூத் மற்றும் ஆஃப்கானிஸ்தானிய தற்போதைய காபந்து ஜனாதிபதி அம்ருல்லா ஸாலே ஆகியோர் தப்பி இருக்கிறார்கள். இதனிடையே பாகிஸ்தானிய ஆதரவு தாலிபான்கள் மீது இரண்டு மர்ம விமானங்கள் நேற்று பகல் பொழுதில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இது பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. மிக முக்கியமான பாகிஸ்தான் ஆடிப் போய் இருக்கிறது.சேத நிலவரத்தை வெளியிட கூடாது என்று பலமான கட்டளை பிறப்பித்துள்ளது பாகிஸ்தான்.

யார் இந்த விமானங்களை இயக்கியது? எந்த நாட்டின் விமானப்படை விமானங்கள் அவை? ஏன். எதற்காக.யாருக்காக வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பது போன்ற தகவல்கள் தற்போது வரை வெளியிடவில்லை..

விமானங்கள் ஆஃப்கானிஸ்தானிற்கு உள்ளே வந்த பாதை வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை ஆஃப்கானிஸ்தானிற்கு கிழக்கில் உள்ள நாடுகள்.வடக்கில் மற்றும் வட மேற்கில் ரஷ்யா வருகிறது.

போர் விமானங்களை கொண்டு தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்திய விமானங்கள் யாருடவை???? பாகிஸ்தான் மற்றும் தாலிபான்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கிறது வந்த விமானங்கள் யாருடையது என்று.ஆனாலும் அவர்களால் வாய் திறக்க முடியவில்லை..

அதுபோலவே. மேற்கத்திய நாடுகளுக்கும் மிக நன்றாகவே தெரியும் இது எந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் என்பது. அவர்களும் மூக்கின் மேல் விரல் வைத்த கதையாக இந்த சம்பவத்தை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

வெளிப் பார்வைக்கு வடக்கு கூட்டணி படையினரை ஆதரிப்பவர்கள் இந்தியா என்பது அல்லது வடக்கு கூட்டு படையினர் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பது உலகறிந்த ரகசியம்.அவர்களை இரவு வேளையில் சொல்லாமல் கொள்ளாமல் பாகிஸ்தான் தனது விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இதற்கு பதிலடியாக தான் தாலிபான்கள் மீதான தாக்குதலுக்கு உத்தரவு கொடுக்குப்பட்டது என்கிறார்கள்.இது போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக தான் தஜிகிஸ்தானில் உள்ள விமான படை தளம் பராமரிக்கப்படுகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இது பாகிஸ்தானுக்கும் அதன் பின்னணியில் உள்ள சீனாவிற்கும் மறைமுகமாக விடுக்கப்பட்ட சவால் என்கிறார்கள்.களத்தில் உள்ள எவருக்கும் இதற்கெல்லாம் காரணம் இந்தியா தான் என்று தைரியமாக கைக்காட்டிட முடியவில்லை என்பது தான் அங்கு தற்போது உள்ள நிலவரம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு மூக்குடைப்பு

April 29, 2020
டில்லி தப்லிக் ஜமாத் மாநாடு : பதுங்கிய 275 வெளிநாட்டினர் பிடிபட்டனர் !

“ தேச நலனை முன்னிட்டு, தப்ளிகி ஜமாஅத்தைத் தடை செய்யுங்கள்” – ஆல் இந்தியா சுஃபி வாரியம்.

April 18, 2020
இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

December 6, 2023
இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி  மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

June 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x