Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உலக நாடுகளை திரும்ப செய்த அறிவிப்பு ! வல்லரசு நாடாக மாறும் இந்தியா!

Oredesam by Oredesam
May 13, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

உலக நாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்து உலகின் அடுத்த வல்லரசு நாங்கள் தான் என்று அறிவித்து இருக்கிறது.

மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தின் முக்கிய அம்சம் சுய சார்பு பொருளா தார மேம்பாடு. இந்த சுய சார்பு பொருளா தார மேம்பாடு உருவாக வேண்டும் என்றால் இந்தியாவில் உற்பத்தி அதிகரி த்து ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறு வனங்களாக மாற வேண்டும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால் நிச்சய மாக இருக்கிறது.இப்பொழுது உலக பொருளாதாரத்தை தீர்மானித்து வரும் சீனாவின் சப்ளை செயின் உடைந்து கொண்டு இருக்கிற து .இனி அது இந்தியாவில் இருந்தே உருவாக இருக்கிறது.இந்த சப்ளை செயின் தான் ஒரு நாட்டின் தொழில் உற்பத்தியை தீர்மானிக்கிறது ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் அதன் சப்ளை செயின் சரியாக இயங்க வேண்டும்.

இதில் ஏதாவது ஒன்று அறுந்து விட்டால் கூட அந்த தொழில் நிறுவனம் அவ்வளவுதான். ஒரு தொழில் சரியாக இயங்க வேண்டும் என்றால் தொழிலுக்கு தேவை யான மூலப்பொருட்கள் சரியான இடத்தி ல் இருந்து வர வேண்டும்.அந்த மூலப்பொருட்கள் சரியான நேரத்தி ல் கிடைக்குமாறு சரியான போக்குவரத் து வசதி இருக்க வேண்டும்.இப்படி சரியான நேரத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து உற்பத்தி யை இயக்க சரியான தொழிலாளர்கள் இருக்க வேண்டு ம்.

இப்படி உருவான பொருட்களை சரியான விற்பனையாளர்களிடம் கொண்டு செ ல்ல சரியான முகவர்கள் இருக்க வேண்டு ம்.இந்த விற்பனையார்கள் தான் நுகர் வோர்களிடம் எங்கோ உற்பத்தியாகும்பொருட்களை கொண்டு சேர்க்கிறார்கள்.

இந்த சப்ளை செயின் எங்காவது ஒரு இடத்தில் அறுந்து விட்டால் அந்த நிறுவன ம்
காலி தான்.சீனாவின் சப்ளை செயின் கடந்த வருடம் வரை மிக அற்புதமாக இயங்கி வந்தது. ஜப்பான் தென் கொரியா நாடுகளில் இரு ந்து வரும் சரியான மூலப்பொருட்களை வைத்து சீனாவில்உள்ள தொழிலாளர்க ள் பல்வேறு பொருட்களாக சரியான இட த்தில் வைத்து சரியான நேரத்தில் உரு வாக்கி வந்தார்கள்.
.
இப்படி உற்பத்தி யாகும் பொருட்களைஅமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் சரியான முகவர்களாக இருந்து உலக நாடுகளிடம் தங்களின் பெயர் தாங்கி நுகர்வோர்களிடம் சேர்த்து வந்தார்கள்.ஆக உலக வர்த்தககத்தின் சப்ளை செயி ன் சீனாவை சுற்றியே இது வரை இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு அமெக்கா சீனாவுடன் வர்த்தக போரை ஆரம்பித்து சப்ளை செயினின் விற்பனை என்கிற முக்கிய வளையத்தை அறுக்க ஆரம்பி த்தது.

அடுத்து கொரானா வைரசை உருவாக்கியதால் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டன இதனால் தொழிலாளர்கள் வேலை இ ந்தார்கள்.ஆக உற்பத்தி என்கிற சப்ளை செயினின் அடிப்படை வளையமும் துருப்பிடிக்க ஆரம்பித்தது இதனால் சீனாவுக்கு மூலப்பொருட்களை அளிக்கும் சப்ளை செயினின் முதல் வளையங்களான ஜப்பான் தென்கொரியாநாடுகள் மாற்று ஏற்பாட்டை தேட ஆரம்ப த்தன

இந்த நேரத்தில் தான் இந்தியாவின் ச ப்ளை செயினை உருவாக்கி வரும் மே னேஜர் மோடி சீனாவில் சப்ளை வளைய த்தில் இருக்கும் நாடுகளின் கண்ணில் தெரிய ஆரம்பித்தார். இந்தியாவின் சப்ளை செயினை மோடி நவீன உள்கட்ட மைப்பு மூலமாக உருவாக்கி வருவதை அறிந்த நாடுகள் சீனாவில் இருந்து சப்ளை செயினை உடைக்க விரும்புகின்றன்.

இதில் முக்கியமான விசயம் என்னவெ னில் சீனாவின் சப்ளை செயினுடன் இணைந்து இருக்கும் நாடுகள் அனைத்து ம் சீனாவின் கொள்கைக்கு மாறான கொள்கையை உடைய நாடுகள் .இருந்தாலும் மாற்று வழி இல்லாததால் சீனாவின்சப்ளை செயினில் இணைந்து இருந்தார்கள்.

ஆனால் கொரானா வந்த பிறகு சீனாவி ன்சப்ளை செயினை உடைக்கவே அனை த்து நாடுகளும் விரும்புகின்றன்.இந்த நிலையில் அவர்களுடைய தேர்வு அமெரி க்கா ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகளிடம் இணங்கி இருக்கும் இந்தியாதானே இருக்க முடியும்.

சரியான தலைமை குழப்பங்கள் இல்லாத ஆட்சி .இது இரண்டும் தான் ஒரு நாட்டை தொழில் வளர்ச்சி உடைய நாடாக உருவாக்க முடியும். இது இரண்டும் இந்தியாவிற்கு மோடி ரூபத்தில்கிடைத்து இருக்கிறது.

இதனால் தான்சீனாவின் சப்ளை செயின் அறுந்து இந்தியாவில் விழுந்து இருக்கிறது. இந்த சப்ளை செயினை இந்தியா தலைமையில் உலக நாடுகளை இணைக்கவே மோடி 20 லட்சம் கோடிகளை அறிவித்து இருக்கிறார்.
.
இனி உலகப் பொருளாதாரத்தை தீர்மா னிக்க இந்தியாவில் இருந்து உருவாகும் சப்ளை செயினில் சீனாவும் ஒரு வளையமாக இருக்க முடியுமே தவிர சீனாவின் சப்ளை செயினில் இந்தியா இருக்க முடியாது. ஏனென்றால் இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு.

எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைக்கும் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை.

மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைக்கும் சீமான் மற்றும் திருமாவளவனுக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை.

October 21, 2024
செந்தில்பாலாஜியின் தம்பியை தட்டி தூக்கிய அமலாக்கத் துறை! தமிழக அரசியலில்  அடுத்தடுத்து அடிக்க போகும் புயல்கள்!

செந்தில்பாலாஜியின் தம்பியை தட்டி தூக்கிய அமலாக்கத் துறை! தமிழக அரசியலில் அடுத்தடுத்து அடிக்க போகும் புயல்கள்!

August 13, 2023
சாதி பிரச்சனை.. ஜெய் பீமில் 6 இடங்களில் காலண்டர்… சீன் பை சீன் ஆதரங்களோடு தெறிக்கவிட்ட மாரிதாஸ்…

சாதி பிரச்சனை.. ஜெய் பீமில் 6 இடங்களில் காலண்டர்… சீன் பை சீன் ஆதரங்களோடு தெறிக்கவிட்ட மாரிதாஸ்…

November 24, 2021

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x