Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!

Oredesam by Oredesam
April 11, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!
FacebookTwitterWhatsappTelegram

கொரானா பாதிப்பு இன்னும் முடியவில்லை ஆனால் மோடி கொரானாவுக்கு பிறகு செய்ய வேண்டிய வேலைகளை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்.நேற்று தான் ஜப்பான் சீனாவில் இருந்து தன்னுடைய நிறுவனங்களை எல்லாம் திரும்ப அழைத்துக் கொண்டு அந்த நிறுவனங்களின் மறு சீரமைப்பு க்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறது.

அதாவது சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவில் உள்ள ஜப்பான் நிறுவனங்களை இடமாற்றம் செய்வதற்கு மட்டுமே ஜப்பான் ஒதுக்கி இருக்கிறது. சீனாவில் மட்டும் ஜப்பானை சேர்ந்த 13ஆயிரத்து 700 தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.ஜப்பான் இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் இந்திய பிரத மர் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுட ன் மோடி தொலைபேசியில் பேசி இருக்கிறார்

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

மோடியின் பேச்சு கொரானா தடுப்பு பற்றி என்றாலும் அதையும் தாண்டி கொரானா முடிந்த பிறகு புதிய தொழில் நுட்பத்துடன் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செய ல் படுவதை பற்றியே பேசப்பட்டதாக மோடி தன்னுடைய ட்விட்டரில் கூறி இருக்கிறார். சீனாவின் வீழ்ச்சிக்காக காத்து இருந்த இந்தியா அதை சரியாக பயன்படுத்திகொள்ள முனைகிறது என்றே தெரிகிறது ஜப்பானும் இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என்பதாலும் மோடிக்கும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பு இருப்ப தால் சீனாவில் இருந்து விலக்கி வரும் தொழில்சாலைகளை இந்தியாவில் அமையவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் இது வரை 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் இருக்கின்றன. மோடி இந்திய பிரதமராக வந்த பிறகு சீனாவில் இருந்த ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை 14,400 ல் இருந்து 13,700 ஆக குறைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் 2014 க்கு பிறகுசுமார் 400 ஜப்பானிய நிறுவன ங்கள் இந்தியாவில் நுழைந்து இருக்கி ன்றன.எனவே சீனாவில் இருந்து காலியாகும் ஜப்பானிய நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் இடம் பெறவே வாய்ப்புகள் உள்ளது சீனாவில் இருந்து ஐப்பானிய நிறுவன ங்கள் வெளியேறும் பொழுது சீனாவில் பல லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அதே நேரத்தில் இந்தியாவுக்குஜப்பான் நிறுவனங்கள் வரும் பொழுது இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

ஒருத்தருடைய வீழ்ச்சியில் தான் இன்னொருவருக்கு வளர்ச்சியே ஆரம்பி க்கும் இது தான் இயற்கையின் நியதி.இதற்காகவே மோடி காத்து இருக்கிறார் ஜப்பானும் இந்தியாவுடன் கை கோர்க்கவே விரும்புகிறது.

எழுத்தாளர்: விஜயகுமார் அருணகிரி

Share1080TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

July 18, 2020
காவல்துறையை தன் கைப்பாவையாக நடத்தி, காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் 

காவல்துறையை தன் கைப்பாவையாக நடத்தி, காவல்துறையின் மாண்பை சீர்குலைக்கும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் 

February 25, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ஜெய் பீம் களத்தில் மோகன் ஜீ! குற்றவாளி அந்தோணிசாமியை வன்னியாராக சித்தரித்தது ஏன்? சூர்யாவின் வக்கிரபுத்தி!

ஜெய் பீம் களத்தில் மோகன் ஜீ! குற்றவாளி அந்தோணிசாமியை வன்னியாராக சித்தரித்தது ஏன்? சூர்யாவின் வக்கிரபுத்தி!

November 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x