Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

Oredesam by Oredesam
February 7, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்  அலங்கார மீன் வளர்ப்பு முனையம் அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்க படும் என மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

அடிக்கல் நாட்டிய பிறகு மத்திய அமைச்சர் பேசுகையில்,

மேலும், அலங்கார மீன்வளர்ப்பு துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இருப்பதாகவும், தமிழகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி மீனவ மக்கள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து அலங்கார மீன்வளர்ப்பு முனையம் திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், படப்பையில் அமைய உள்ள  நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நரேந்திர மோடி அரசு பதவியேற்றது முதல் மீன்வளத் துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. 1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மீன்வள துறைக்கு 3780 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மோடி அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளில், 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

 கடல் பாசி வளப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். இதை மகளிர் மட்டுமல்லாது அனைவரும் பயன்படுத்தி வளம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

கரையில் இருந்து 1 கிமீ. தூரத்தில் கடலில் கூண்டுக்குள் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு மீனவர்களுக்கு  உதவும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மாத வருமானம் கிடைக்கும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள,  நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து சென்னை முட்டுகாட்டிலுள்ள ICAR – CIBA (Central Institute of Brackishwater Aquaculture) நிறுவனத்தில் நடந்துவரும் பல்வேறு ஆய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார். அங்குள்ள மூத்த அதிகாரிகள் உடன் இந்நிறுவனத்தின் பணிகள் மற்றும் விரிவாக்கம் குறித்து ஆலோசித்தார்.

தொடர்ந்து சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு சென்ற அவர் ஆவின் தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷாவின் மாஸ்டர் பிளான் சல்லிசல்லியாக நொறுங்கிய காங்கிரஸ் ..

October 29, 2020
அறநிலைய துறையில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்!  அதை உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் அதிரடி !

அறநிலைய துறையில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்! அதை உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் அதிரடி !

March 4, 2020
1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

June 25, 2021

ராசிபலன் 02-05-2020 சனிக்கிழமை

May 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x