Monday, August 8, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

Oredesam by Oredesam
February 7, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்  அலங்கார மீன் வளர்ப்பு முனையம் அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்க படும் என மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.

READ ALSO

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

அடிக்கல் நாட்டிய பிறகு மத்திய அமைச்சர் பேசுகையில்,

மேலும், அலங்கார மீன்வளர்ப்பு துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இருப்பதாகவும், தமிழகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி மீனவ மக்கள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து அலங்கார மீன்வளர்ப்பு முனையம் திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், படப்பையில் அமைய உள்ள  நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நரேந்திர மோடி அரசு பதவியேற்றது முதல் மீன்வளத் துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. 1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மீன்வள துறைக்கு 3780 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மோடி அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளில், 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

 கடல் பாசி வளப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். இதை மகளிர் மட்டுமல்லாது அனைவரும் பயன்படுத்தி வளம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

கரையில் இருந்து 1 கிமீ. தூரத்தில் கடலில் கூண்டுக்குள் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு மீனவர்களுக்கு  உதவும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மாத வருமானம் கிடைக்கும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள,  நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய மீன் வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து சென்னை முட்டுகாட்டிலுள்ள ICAR – CIBA (Central Institute of Brackishwater Aquaculture) நிறுவனத்தில் நடந்துவரும் பல்வேறு ஆய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார். அங்குள்ள மூத்த அதிகாரிகள் உடன் இந்நிறுவனத்தின் பணிகள் மற்றும் விரிவாக்கம் குறித்து ஆலோசித்தார்.

தொடர்ந்து சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு சென்ற அவர் ஆவின் தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

ShareTweetSendShare

Related Posts

தி.மு.கவை வேரோடு அசைத்து பார்க்க ரெடியான அண்ணாமலை! அந்த ஆடியோ டேப் எப்போது வெளியீடு?
அரசியல்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

August 8, 2022
பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
சினிமா

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

August 8, 2022
தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

August 7, 2022
ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை  கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !
இந்தியா

ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !

August 7, 2022
துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.
இந்தியா

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

August 3, 2022
அதானியுடன் கூட்டு வைத்துள்ள திமுக -உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்..
இந்தியா

அதானியுடன் கூட்டு வைத்துள்ள திமுக -உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்..

August 2, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

கொட்டும் மழையிலும் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளிக்கும் தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் …

November 25, 2020
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க அமித்ஷா அதிரடி முடிவு..

July 18, 2022
தேசிய ஊரடங்கு பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்.

தேசிய ஊரடங்கு பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்.

March 22, 2020
சீனாவிற்கு சொம்பு  தூக்கிய தமிழக கம்யூனிஸ்ட்!  அப்போ சீனாவுக்கு ஒடுங்க! வச்சு செய்த நெட்டிசன்கள்!

சீனாவிற்கு சொம்பு தூக்கிய தமிழக கம்யூனிஸ்ட்! அப்போ சீனாவுக்கு ஒடுங்க! வச்சு செய்த நெட்டிசன்கள்!

August 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x