Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.

Oredesam by Oredesam
September 24, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திரமோடி அரசு முறைபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்து வருகின்றார்.

மோடியிடம் பாடம் படித்த மார்க் விட்மர்-அமெரிக்கா சென்றுள்ள பாரத பிரதமர்வரிசையாக அமெரிக்காவின் டாப் டெக்னாலிஜிஸ்ட்களை சந்தித்து கொண்டுஇருக்கிறார். இதில் அமெரிக்காவின் சோலார் டெக் ஜெயன்ட் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் சிஇஓ மார்க் விட்மரைமோடி சந்தித்து தான் உலகின் டாப் நியூசாக இருக்கிறது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

உலகம் முழுவதும் சோலார் எனர்ஜியை முடுக்கி விட ஒரே உலகம் ஒரே சூரியன் ஒரே கிரிட் என்று மோடி மார்க் விட்மரிடம் கூற மார்க் விட்மர் மிரண்டு விட்டார். உலகம் முழுவதும் சோலார் எனர்ஜி பற்றிபாடம் எடுக்கும் சோலார் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர்க்கு மோடி சோலார் எனர்ஜி பாடம் எடுத்து மிரட்டிவிட்டார்.

மோடியை சந்தித்த பிறகு மார்க் விட்மர் கூறியது என்னவென்றால் பருவநிலை மாற்றம் பற்றி மற்ற நாடுகள் வெறும் வாய்பேச்சுக்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவோ பருவநிலை மாற்றம் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இருக்கிறது என்றார்.ஏனென்றால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014ல் இருந்து 2021 வரை இந்தியா 250 மடங்கு ரினிவபல் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.

இன்று உலகளவில் இந்தியா ரினிவபல் எனர்ஜி உற்பத்தியில் 3வது இடத்தில் இருக்கிறது.இதில் சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்தியை பார்த்தால் மிரண்டுவிடுவீர்கள்.மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசியில் அதாவது 2014 ஏப்ரலில் இந்தியாவில் சோலார் எனர்ஜி மூலமாக உருவான மின்சாரம் 3.36 டெராவாட் ஹவர் தான் ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியா சோலார் எனர்ஜி மூலமாக 60.40 டெராவாட் ஹவர் மின்சாரத்தை உருவாக்கி இருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் மோடிக்கு சோலார் எனர்ஜி மீது இருக்கும் அதிகப் படியான ஆர்வமே காரணம் 2015 ல் இந்தியாவில் சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உருவாக்கும் திறன் 5,593.484 மெகாவாட் அளவிலேயே இருந்தது. ஆனால் 2020ல் இந்தியாவில் சோலூர் எனர்ஜி மூலமாக 39, 211.158 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனை பெற்றுவிட்டோம்.பாருங்கள் 5 வருடங்களில் மோடி ஆட்சியில் இந்தியா 2015 ல் இருந்ததைவிட 7 மடங்கு அளவிற்கு சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் திற னை பெற்று இருக்கிறது.இதனால் தான் இந்தியா 2015 ல் சோலார்எனர்ஜி மூலமாக மின் உற்பத்தியில் உலக அரங்கில் 10 வது இடத்தில் இருந்து இப்பொழுது 5 வது இடத்திற்கு வந்து இருக்கிறது.

இன்னும் இரண்டே வருடங்களில்இந்தியா 4 வது இடத்தில் உள்ள ஜெர்மன்3 வது இடத்தில் உள்ள ஜப்பானை ஓவர்டேக் செய்து விடும்.இன்று உலகத்திலேயே சோலார் எனர்ஜிமூலமாக அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட் பத்லா சோலார் பார்க் தான். அதாவது 2245 மெகா வாட் மின்சாரம் உருவாக்கும் சோலார் பிளாண்டை ராஜஸ்தானில் நிறுவிமோடி உலகின் மிகப்பெரிய சோலார் பிளாண்ட் உள்ள நாடு என்கிற பெருமையை இந்தியாவுக் கு அளித்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் கர்நாடகாவில் உள்ள பவகாடா சோலார் பார்க் உலகில்சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்திசெய்யும் பிளாண்ட்களில் 3 வது இடத்தில்இருக்கிறது. இதனுடைய மின் உற்பத்திதிறன் 2050 மெகா வாட்.சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தை பிடித்து இருந்தாலும் அதனுடைய ஹெய்னன் சோலார் பார்க் 2200 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடன் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கர்நாடாகாவில் உள்ள பவகோடா சோலார் பார்க்கில் விரிவாக்கம் நடைபெற்று வருகிறது.இது முடிந்தவுடன் அது தான் சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் நம்பர் 1 சோலார் பார்க் என்கிற பெருமையை பெற்றுவிடும். பெருகி வரும் இந்தியாவின் மின்சார தேவையை நிவர்த்தி செய்ய மோடி அரசு இந்தியாவில் பல சோலார் பார்க்குகளை உருவாக்கும் முன்பே குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும் பொழுதே செயல்படுத்தி குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிவிட்டார்.

சோலார் எனர்ஜி உருவாக அடிப்படை கா ரணம் செயற்கை கோள்கள் தான். வானில் இடைவிடாமல் பறக்கிறதே செயற்கை கோள்கள் .அதற்கு மின்சாரம் வேண்டுமல்லவா..அதற்காக கண்டுபிடிக்கபட்டதே சோலார் எனர்ஜி.1958 ம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பிய வான்கார்ட் என்ற விண்கலத்தில் தான் சோலார் பேனல்கள் நிருவபட்டது. சாதரணமாக சூரிய ஒளி மூலம் ஒரு மெ காவாட் மின் சாரம் தயாரிக்க 4.5 ஏக்கர் நிலத்தில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும்.

சூரியனிலிருந்து வரும் ஒளியினை மின் சக்தியாக மாற்ற போட்டோ வோல்டிக் செல்கள் எனப்படும் சிறிய பேட்டரிகளை இணைத்து சோலார் பேணல்களை உருவாக்க வேண்டும் இந்த செல்கள் தான் சூரியனிலிருந்து வரும் ஒளி எனர்ஜியை எலெக்ட்ரிக் எனர்ஜியாக மாற்றுகிறது.நாம் நினைக்கிற மாதிரி அனல் மின் நிலையம்,நீர்மின்நிலையம் அணு மின் நிலையம் மாதிரி சோலார் மின்சக்தியை பெரிய அளவில் உற்பத்தி செய்யமுடியாது.

காரணம்.இதனால் பெறப்படும் மின்சாரம் DC எனப்படும் டைரக்ட் கரண்ட் வகையை சார்ந்தது. இதைதான் தாமஸ் ஆல் வா எடிசன் கண்டுபிடித்தார். அதனால் இதை பேட்டரியில் சேமித்து வைத்து அதை வீட்டிற்கு தேவையான நிகோலஸ் டெஸ்லா கண்டுபிடித்த AC எனப்படும் அல்டெர்நெடிவ் கரண்டிற்கு மாற்ற இன்வேர்டர் பாட்டரி போன்றவை தேவைபடுவதால் சாமானியர்கள் சோலார் சிஸ்டம் என்றாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள்.சோலார் சிஸ்டத்தின் மிகப்பெரிய பலன் மின்சாரத்திற்காக நாம் அரசாங்கத்தை சார்ந்திராமல் நாம் நினைத்தால் நமக்கு தேவையான மின்சாரத்தை நம்முடைய வீட்டில் இருந்தே உருவாக்கி கொள்ள முடியும்..

அதற்கு அரசாங்கமும் மானியங்கள் தருகின்றது.இருந்தாலும் சோலார் எனர்ஜி மூலமாகமின்சாரம் தயாரிக்க உலகில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் துணைக்கு இருந்தால் சோலார் எனர்ஜியில்இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டுவர முடியும் அதற்கு தான் உலகின் நம்பர் 1 சோலார்மின் உற்பத்தி நிறுவனமான சோலார்பர்ஸ்ட் நிறுவனத்தின் சிஇஓவை அழைத்து மோடி இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார். பதிலுக்கு அவர் பருவநிலை மாற்றம் பற்றிபேசும் நாடுகள் இந்தியாவை பின்பற்றி செயல்படுங்கள் என்று கூறியிருக்கிறார்.

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு !

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு !

August 7, 2024

“ராமர் கோயில் நமது பாரம்பரியத்தின் அடையாளம்” பிரதமர் மோடி பெருமிதம்!

August 5, 2020

இந்த தேர்தலில் எம்ஜிஆர் முக்கியமான பேச்சாக வந்ததன் காரணம் என்ன ?

January 20, 2021
நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் ! பலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதல்..சாலை முழுக்க சடலங்கள் !

நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் ! பலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதல்..சாலை முழுக்க சடலங்கள் !

October 9, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x