Sunday, July 13, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.

Oredesam by Oredesam
September 24, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
இந்திய பிரதமர் மோடி மிரட்டுகின்றார் அமெரிக்க தொழிலதிபர் பேச்சால் பரபரப்பு.
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திரமோடி அரசு முறைபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் இதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்து வருகின்றார்.

மோடியிடம் பாடம் படித்த மார்க் விட்மர்-அமெரிக்கா சென்றுள்ள பாரத பிரதமர்வரிசையாக அமெரிக்காவின் டாப் டெக்னாலிஜிஸ்ட்களை சந்தித்து கொண்டுஇருக்கிறார். இதில் அமெரிக்காவின் சோலார் டெக் ஜெயன்ட் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் சிஇஓ மார்க் விட்மரைமோடி சந்தித்து தான் உலகின் டாப் நியூசாக இருக்கிறது.

READ ALSO

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

உலகம் முழுவதும் சோலார் எனர்ஜியை முடுக்கி விட ஒரே உலகம் ஒரே சூரியன் ஒரே கிரிட் என்று மோடி மார்க் விட்மரிடம் கூற மார்க் விட்மர் மிரண்டு விட்டார். உலகம் முழுவதும் சோலார் எனர்ஜி பற்றிபாடம் எடுக்கும் சோலார் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர்க்கு மோடி சோலார் எனர்ஜி பாடம் எடுத்து மிரட்டிவிட்டார்.

மோடியை சந்தித்த பிறகு மார்க் விட்மர் கூறியது என்னவென்றால் பருவநிலை மாற்றம் பற்றி மற்ற நாடுகள் வெறும் வாய்பேச்சுக்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவோ பருவநிலை மாற்றம் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இருக்கிறது என்றார்.ஏனென்றால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014ல் இருந்து 2021 வரை இந்தியா 250 மடங்கு ரினிவபல் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.

இன்று உலகளவில் இந்தியா ரினிவபல் எனர்ஜி உற்பத்தியில் 3வது இடத்தில் இருக்கிறது.இதில் சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்தியை பார்த்தால் மிரண்டுவிடுவீர்கள்.மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசியில் அதாவது 2014 ஏப்ரலில் இந்தியாவில் சோலார் எனர்ஜி மூலமாக உருவான மின்சாரம் 3.36 டெராவாட் ஹவர் தான் ஆனால் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியா சோலார் எனர்ஜி மூலமாக 60.40 டெராவாட் ஹவர் மின்சாரத்தை உருவாக்கி இருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் மோடிக்கு சோலார் எனர்ஜி மீது இருக்கும் அதிகப் படியான ஆர்வமே காரணம் 2015 ல் இந்தியாவில் சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உருவாக்கும் திறன் 5,593.484 மெகாவாட் அளவிலேயே இருந்தது. ஆனால் 2020ல் இந்தியாவில் சோலூர் எனர்ஜி மூலமாக 39, 211.158 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனை பெற்றுவிட்டோம்.பாருங்கள் 5 வருடங்களில் மோடி ஆட்சியில் இந்தியா 2015 ல் இருந்ததைவிட 7 மடங்கு அளவிற்கு சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் திற னை பெற்று இருக்கிறது.இதனால் தான் இந்தியா 2015 ல் சோலார்எனர்ஜி மூலமாக மின் உற்பத்தியில் உலக அரங்கில் 10 வது இடத்தில் இருந்து இப்பொழுது 5 வது இடத்திற்கு வந்து இருக்கிறது.

இன்னும் இரண்டே வருடங்களில்இந்தியா 4 வது இடத்தில் உள்ள ஜெர்மன்3 வது இடத்தில் உள்ள ஜப்பானை ஓவர்டேக் செய்து விடும்.இன்று உலகத்திலேயே சோலார் எனர்ஜிமூலமாக அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட் பத்லா சோலார் பார்க் தான். அதாவது 2245 மெகா வாட் மின்சாரம் உருவாக்கும் சோலார் பிளாண்டை ராஜஸ்தானில் நிறுவிமோடி உலகின் மிகப்பெரிய சோலார் பிளாண்ட் உள்ள நாடு என்கிற பெருமையை இந்தியாவுக் கு அளித்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் கர்நாடகாவில் உள்ள பவகாடா சோலார் பார்க் உலகில்சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்திசெய்யும் பிளாண்ட்களில் 3 வது இடத்தில்இருக்கிறது. இதனுடைய மின் உற்பத்திதிறன் 2050 மெகா வாட்.சோலார் எனர்ஜி மூலமாக மின் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்தை பிடித்து இருந்தாலும் அதனுடைய ஹெய்னன் சோலார் பார்க் 2200 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடன் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கர்நாடாகாவில் உள்ள பவகோடா சோலார் பார்க்கில் விரிவாக்கம் நடைபெற்று வருகிறது.இது முடிந்தவுடன் அது தான் சோலார் எனர்ஜி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகின் நம்பர் 1 சோலார் பார்க் என்கிற பெருமையை பெற்றுவிடும். பெருகி வரும் இந்தியாவின் மின்சார தேவையை நிவர்த்தி செய்ய மோடி அரசு இந்தியாவில் பல சோலார் பார்க்குகளை உருவாக்கும் முன்பே குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும் பொழுதே செயல்படுத்தி குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிவிட்டார்.

சோலார் எனர்ஜி உருவாக அடிப்படை கா ரணம் செயற்கை கோள்கள் தான். வானில் இடைவிடாமல் பறக்கிறதே செயற்கை கோள்கள் .அதற்கு மின்சாரம் வேண்டுமல்லவா..அதற்காக கண்டுபிடிக்கபட்டதே சோலார் எனர்ஜி.1958 ம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பிய வான்கார்ட் என்ற விண்கலத்தில் தான் சோலார் பேனல்கள் நிருவபட்டது. சாதரணமாக சூரிய ஒளி மூலம் ஒரு மெ காவாட் மின் சாரம் தயாரிக்க 4.5 ஏக்கர் நிலத்தில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும்.

சூரியனிலிருந்து வரும் ஒளியினை மின் சக்தியாக மாற்ற போட்டோ வோல்டிக் செல்கள் எனப்படும் சிறிய பேட்டரிகளை இணைத்து சோலார் பேணல்களை உருவாக்க வேண்டும் இந்த செல்கள் தான் சூரியனிலிருந்து வரும் ஒளி எனர்ஜியை எலெக்ட்ரிக் எனர்ஜியாக மாற்றுகிறது.நாம் நினைக்கிற மாதிரி அனல் மின் நிலையம்,நீர்மின்நிலையம் அணு மின் நிலையம் மாதிரி சோலார் மின்சக்தியை பெரிய அளவில் உற்பத்தி செய்யமுடியாது.

காரணம்.இதனால் பெறப்படும் மின்சாரம் DC எனப்படும் டைரக்ட் கரண்ட் வகையை சார்ந்தது. இதைதான் தாமஸ் ஆல் வா எடிசன் கண்டுபிடித்தார். அதனால் இதை பேட்டரியில் சேமித்து வைத்து அதை வீட்டிற்கு தேவையான நிகோலஸ் டெஸ்லா கண்டுபிடித்த AC எனப்படும் அல்டெர்நெடிவ் கரண்டிற்கு மாற்ற இன்வேர்டர் பாட்டரி போன்றவை தேவைபடுவதால் சாமானியர்கள் சோலார் சிஸ்டம் என்றாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள்.சோலார் சிஸ்டத்தின் மிகப்பெரிய பலன் மின்சாரத்திற்காக நாம் அரசாங்கத்தை சார்ந்திராமல் நாம் நினைத்தால் நமக்கு தேவையான மின்சாரத்தை நம்முடைய வீட்டில் இருந்தே உருவாக்கி கொள்ள முடியும்..

அதற்கு அரசாங்கமும் மானியங்கள் தருகின்றது.இருந்தாலும் சோலார் எனர்ஜி மூலமாகமின்சாரம் தயாரிக்க உலகில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் துணைக்கு இருந்தால் சோலார் எனர்ஜியில்இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டுவர முடியும் அதற்கு தான் உலகின் நம்பர் 1 சோலார்மின் உற்பத்தி நிறுவனமான சோலார்பர்ஸ்ட் நிறுவனத்தின் சிஇஓவை அழைத்து மோடி இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருக்கிறார். பதிலுக்கு அவர் பருவநிலை மாற்றம் பற்றிபேசும் நாடுகள் இந்தியாவை பின்பற்றி செயல்படுங்கள் என்று கூறியிருக்கிறார்.

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

ShareTweetSendShare

Related Posts

Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 12, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

April 28, 2025

திரைப்படத்துறையில் என்னமோ கிறிஸ்தவ மதமாற்றம் இப்போதுதான் நடப்பது போல

February 13, 2020
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

June 6, 2020
ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிவாரண நிதி!

ரயில்வே ஊழியர்கள் ரூ.151 கோடி நிவாரண நிதி!

March 30, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!
  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x