Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவின் பிரமாண்ட படைப்பு..பிரம்மோஸ்ஸை கையில் எடுக்கும் இந்தியா? கண் அசைத்த மோடி… அரண்ட நாடுகள்!

Oredesam by Oredesam
April 30, 2025
in இந்தியா, செய்திகள்
0
Modi-BrahMos missile

Modi-BrahMos missile

FacebookTwitterWhatsappTelegram

இந்தியா பாகிஸ்தான் போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்கலாம். இதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கூட இந்தியா பயன்படுத்தலாம்.இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மட்டும் குறிக்கப்படும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும்.

உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும். தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும். கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் ராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கீரின் சிக்னல் கொடுத்துவிட்டார்
இந்த தாக்குதலுக்கு இதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கூட இந்தியா பயன்படுத்தலாம். இதனால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஒரு நாட்டையே காலி செய்யும் ஏவுகணை தான் இந்த பிரம்மோஸ் ஏவுகணை.இது எந்த அளவிற்கு பலம் வாய்ந்தது என்று இங்கே பார்க்கலாம்.

பிரம்மோஸ் ஏவுகணை அறிமுகம்
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகும். இது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டுத் திட்டமாகும். “பிரம்மோஸ்” என்ற பெயர் இரண்டு நதிகளில் இருந்து வந்தது – இந்தியாவில் உள்ள பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவில் மோஸ்க்வா. இந்த ஏவுகணைகளில் ஏவுகணை நவீன போர் யுக்தியில் இந்தியாவுக்கு மிக அதிக பவரை வழங்க கூடிய ஏவுகணை ஆகும்.

பிரம்மோஸ் ஏன் அதிக சக்தி வாய்ந்தது?
அதிவேக வேகம்: பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது(ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு). இது சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இந்த வேகம் காரணமாக எதிரி நாடுகள் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம்.உயர் துல்லியம்: தாக்கப்பட்ட வேண்டிய இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும். இது எதிரி கப்பல்கள், பதுங்கு குழிகள் மற்றும் இராணுவ தளங்கள் உட்பட தரை மற்றும் கடல் இலக்குகளை எளிதாக தாக்க முடியும்.

நீண்ட தூரம்: முதலில் இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இப்போது,​​புதிய மாற்றங்கள் மூலம் 400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும். சில மேம்படுத்தப்பட்ட அப்டேட் மாடல்கள் 500 கிலோமீட்டருக்கு அப்பால் செல்லும் திறன் கொண்டது..ஏர் (Su-30MKI போன்ற போர் விமானங்கள்)

கடல் (போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்)

இந்த மும்முனை தாக்குதல் காரணமாக.. போர் மோதலின் போது ஏவுகணை எங்கிருந்து வரும் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

ஹெவி போர்ஹெட்:
இந்த ஏவுகணை கனமான முன்பகுதியை கொண்டது. அதாவது ஹெவி போர்ஹெட். 200 முதல் 300 கிலோ வரியா எளிதாக சுமந்து செல்ல கூடியது. இது பெரிய கட்டமைப்புகள், எதிரி போர்க்கப்பல்கள் அல்லது முக்கியமான பாதுகாப்பு வசதிகளை ஒரே தாக்குதலின் மூலம் அழிக்க முடியும்.

ஸ்டெல்த் முறை மற்றும் ஸ்மார்ட் வழிகாட்டுதல்:
இது ரேடார் கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக தரை அல்லது கடல் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வாகப் பறக்க முடியும். இது தடைகளைத் தவிர்க்கவும், சரியான இலக்கை அடையவும் உதவும். அதேபோல் இதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஜிபிஎஸ் முறையில்.. மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளை இது பயன்படுத்தும்.

இந்தியா இதை பயன்படுத்த முடிவு செய்தால் ஏன் பாகிஸ்தானால் தடுக்க முடியாது?
இதன் வேகம் காரணமாக பாகிஸ்தான் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் இதை தடுக்க முடியும் .

பாகிஸ்தானின் தற்போதைய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பிரம்மோஸ் போன்ற ஏவுகணையை இடைமறிக்கும் அளவுக்கு வேகமாகவோ அல்லது மேம்பட்டதாகவோ இல்லை. இது சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிப்பதால், இது மிகக் குறைந்த எதிர்வினை நேரத்தை மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்திற்கு அளிக்கிறது.

குறைந்த விமானப் பாதை
பிரம்மோஸ் தரை அல்லது கடலுக்கு அருகில் பறக்கிறது. அதனால் ரேடாரில் கண்டறிவது கடினம். அதைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்கு முன்பே இந்த ஏவுகணை இலக்கை தாக்கி விடும்.

பல முனை தாக்குதல்
நிலம், கடல் அல்லது ஆகாயத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால், இந்த ஏவுகணை எங்கிருந்து வரும் என்பதை பாகிஸ்தானால் எளிதில் யூகிக்க முடியாது. இது முன்கூட்டியே சரியான பாதுகாப்பு அரணை உருவாகுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது.

அதிக துல்லியம் மற்றும் சேதம்
ஒரு பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டாலும், அது ராணுவ இலக்குகள் அல்லது கப்பல்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். குறைந்த எண்ணிக்கையிலான பிரம்மோஸ் ஏவுகணைகள் மொத்தமாக ஒரு போரின் முடிவை மாற்றும் திறன் கொண்டது.
பாகிஸ்தானிடம் சமமான ஆயுதம் இல்லைபிரம்மோஸ் போன்ற வேகமான அல்லது மேம்பட்ட ஏவுகணை அமைப்பு பாகிஸ்தானிடம் தற்போது இல்லை. அதன் பெரும்பாலான அமைப்புகள் மெதுவாகவே உள்ளது .

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒருவேளை போர் வெடித்தால், மனிதவளம், பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் நிலம், வான் மற்றும் கடல் படைகள், இராணுவ சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கும். இதில் பிரம்மோஸ் முக்கிய பங்கு வகிக்கும். பிரம்மோஸ் ஏவுகணை வெறும் ஆயுதம் அல்ல – இது மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ராணுவ சக்தியின் அடையாளமாக உள்ளது. வேகம், துல்லியம் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவை காரணமாக இது உலகின் வலிமையான ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது. இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் இந்தியா அதைப் பயன்படுத்த முடிவு செய்தால், பாகிஸ்தான் உட்பட – எந்தவொரு நாட்டிற்கும் அதைத் தடுப்பது, மறித்து தாக்குவது மிகவும் கடினமாக இருக்கும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

kanimozhi Dmk

அரசியலிலிருந்து விலகலா கனிமொழி….அதிரும் அறிவாலயம்… விஜய் பக்கம் வீசிய காற்று..

October 5, 2024
உயிர் காத்த உதான் விமானங்கள் !

உயிர் காத்த உதான் விமானங்கள் !

April 20, 2020
HRAJA

உதயநிதியை பிரித்து மேய்ந்த ஹெச்.ராஜா.. 50 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சர்கள் சிறை செல்வார்கள்

February 6, 2024

கர்நாடக,உத்தர கன்னடப் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

January 23, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x