Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவுடன் இறங்கிய இஸ்ரேல்…. பதறிய பாகிஸ்தான்….இந்தியாவில் இறங்கியது ஸ்பைக் எல்ஆர் ரகஏவுகணைகள் !

Oredesam by Oredesam
April 26, 2025
in இந்தியா, செய்திகள்
0
india israel

india israel

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். . இருநாடுகள் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

ஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று அதிரடியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் இந்தியாவுடன் நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம்.இது தான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.பஹல்காம் தாக்குதலுக்கும், 2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமை உள்ளது. இரண்டும் ஒன்றாக உள்ளது. ஆனால்சூழல் மட்டுமே வேறுபட்டு இருக்கிறது. அதேவேளையில் படுகொலை நடந்த விதம் ஒன்று தான். இந்தியாவை போலவே இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. ஜிகாதி பயங்கரவாத மனநிலையுடன் அப்பாவி மக்களை குறிவைக்கும் பயங்கரவாதத்தை ஆழமாக புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.

எனவே இந்தியர்களை பயங்கரவாதிகள் குறி வைக்கும் போது, இந்தியாவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்ரேல் இந்தியாவுக்கு துணை நிற்கும். இதற்கு முன்பும் இதை செய்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இதை தான் செய்வோம்” என்றார்.கடந்த 22ம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கூடி மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டபோது தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் தான் கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 1000 பேர் வரை பலியாகினர். 250க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் இஸ்ரேல் போரை தொடங்கியது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. இதை தான் பஹல்காம் அட்டாக்குடன் இஸ்ரேல் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஒப்பிட்டு இந்தியாவுக்கு ஆதரவு வழங்கி உள்ளார்.

அதுமட்டும் அல்ல, நம் காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் பயங்கரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கூட்டம் போட்டனர். அந்த கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதியும் பங்கேற்று நம் நாட்டுக்கு எதிராக பேசியிருந்தார்.
மேலும் இஸ்ரேல் – இந்தியா உறவை எடுத்து கொண்டால் நல்ல நிலையில் உள்ளது. இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. ராணுவ ரீதியாக இஸ்ரேல் – இந்தியா இடையே நல்ல உறவு உள்ளது. அதேவேளையில் இஸ்ரேல் – பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இருநாடுகள் இடையே நல்ல உறவுஎன்பது இல்லை. பாலஸ்தீனம் விவகாரத்தில் இருநாடுகளும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளன. இதனால் தான் பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் நேற்று ஏகப்பட்ட ஸ்பைக் எல்ஆர் ரக நான்காம் தலைமுறை ஏவுகணைகளை இந்தியாவிற்கு அளித்து இருக்கி றது. இந்த ஸ்பைக் எல்ஆர் ரக ஏவுகணைகளை இந்திய ராணு வத்தில் காலாட்படை வீரர்கள் பயன்பாட்டிற்கு அழைக்கப்படு கிறது.இந்த ஸ்பைக் ஏவுகணைகளை ஒரு தரைப்படை வீரர் தன்னுடை ய தோளில் சுமந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எந்த ஒரு டாங்கையும் பீரங்கி களையும் தாக்கி அழிக்க முடியு ம்.வானில் பறக்கும் விமானங் களையும் அழிக்க முடியும்.இது பகல் மற்றும் இரவு என்று நேரத்திற்கேற்ப இயங்கும் வ கையில் மாறுபட்ட தொழில் நுட்பங்களை உடையது.ஏற்கனவே இந்த ஸ்பைக் ஏவுகணைகளை இந்தியாவிற்கு இஸ்ரேல்அளித்து டிரைனிங்கும் கொடுத்து விட்டார்கள்.

இப்பொழுது நேற்று ஏகப்பட்டஸ்பைக் ஏவுகணைகளை இஸ்ரேல் இந்தியாவிற்கு அளித்துஇருக்கிறது.ஒரு வேளை இந்தியா பாகிஸ்தான் போர் நிகழ்ந்தால் அது பெரிய அளவில் தரைவழி தாக்குதல்களாகவே இருக் க முடியும்.ஏன் என்றால் இந்தியா பாகிஸ் தான் இடையே உள்ள ஜம்மு காஷ்மீர் குஜராத் பஞ்சாப் மற்றும்ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களும் பாகிஸ்தானுடன் தரைவழி எல்லைகளை வைத்து இருப்பதால் தரைவழிப்போர் தான் பெருமளவில் இருக்க முடியும்.இந்த தரைவழி போருக்கு மிகவும் அவசியமானது ஸ்பைக்ஏவுகணைகள் தான்.அதனால் தான்இந்தியா கேட்க இஸ்ரேல்அள்ளி கொடுத்து இருக்கிறதுஅது மட்டுமல்லாமல் இஸ்ரேல்இந்தியாவிற்கு எங்களிடம் உ ள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும் அளிக்க தயாரக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறது.இந்தியாவுடன் இஸ்ரேலும் இறங்கி இருப்பதால் பாகிஸ்தான் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Vadivelu Vijayakanth

கேப்டன் ஆன்மா சும்மா விடுமா ‘வெய்ட் பண்ண சொல்றா அவன’ வடிவேலுவை அசிங்கப்படுத்திய ட்ரம்ஸ் சிவமணி. வைரலாகும் வீடியோ.

January 9, 2024
இதுதாங்க டிஜிட்டல் இந்தியா!  6 ஆண்டுகளில் 17 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது! விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது!

இதுதாங்க டிஜிட்டல் இந்தியா! 6 ஆண்டுகளில் 17 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது! விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது!

July 2, 2021
உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

September 18, 2020
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

யோகி அரசு அடுத்த அதிரடி முடிவு ! புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.

May 18, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x