Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார்! நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க!

Oredesam by Oredesam
October 15, 2020
in செய்திகள், தமிழகம்
0
தமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார்! நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க!
FacebookTwitterWhatsappTelegram

நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர்களின் வீடியோ வெளிவந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றன. அதன் பின் நியூஸ் 18 சேனல் மற்றும் இதர சேனல்களில் இருந்து பல நெறிமுறை தெரியாத நெறியாளர்கள் தூக்கி ஏறியப்பட்டார்கள். அதில் சில நெறியாளர்கள் மலைமுரசு தொலைக்காட்சியில் சேர்ந்தார்கள். அதில் ஒருவர் தான் செந்தில்

மலைமுரசுவில் முரசங்கம் விவாத நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதில் திமுகவினரால் தினமும் ஒரு தலித் ஊராட்சி மன்ற ஒன்றிய தலைவர்கள் அவமதிப்புக்குள்ளாகிறார்கள். இதனை மையப்படுத்தி சமூக நீதியும் சாதிக்கொடுமைகளும் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் அசுவத்தம்மன் கலந்து கொண்டார். அதில் பேசுகையில் 1939 ல் ஆலய நுழைவு சட்டம் கொண்டு வந்தார் ராஜாஜி என ஆதராத்தோடு விளக்கினார்.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

இதை தாங்கி கொள்ள முடியாத நெறியாளர் அப்போது ஆங்கிலேயர் ஆட்சி அப்போது எப்படி என வரலாறு தெரியாமல் உளறி தள்ளினார். 1939 ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக செயல்பட்டவர் பிராமணர் ராஜாஜி அவர் இருந்த காலத்தில் ஆலைய நுழைவு சட்டத்ததை கொண்டுவந்தார் என்பது உண்மை. அதை எதிர்த்து பெரியார். என அஸ்வத்தமன் பேசினார். மேலும் அவர் பேசுகையில் சாதிய பிரச்சனைகளுக்கு திராவிட சித்தாந்தத்தின் குறைபாடுகளே எனவும் தெளிவுபடுத்தினார்.

ஆலயப்பிரவேசம்ஆலயப்பிரவேச சட்டம் இயற்றப்படுவதற்கும் முன்னரே, காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தப்பட்டிருந்த சமூகத்தினருடன் 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார். இதன் காரணமாக சிலர் உருவாக்கிய பிரச்சனைகளையும் நீதிமன்ற வழக்குகளையும் இவர் எதிர்கொண்ட சமயம், அப்போதைய முதல்வர் இராஜாஜி ஆலய பிரவேச சட்டத்தை அவசர சட்டமாக கவர்னர் பிரகடனம் செய்ய வழிவகை செய்தார்.காந்தியடிகள் இவரைப் பாராட்டி 22-7-1939 அன்று அரிஜன் இதழில் எழுதினார்.ஆலயப் பிரவேச சமயம் தியாகி தாயம்மாள் தம் வீட்டில் தாழ்த்தப்பட்டிருந்த மக்களைத் தங்க வைத்து, காலை உணவு வழங்கினார். அதன் காரணமாக அவரது உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.இந்த ஆலயப்பிரவேச நிகழ்வையடுத்தே உடனடியாக 1939 ஜூலை11ல் சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட வர்கள் நுழைத்தால் கூட பிராமணர்கள் போல் ஆகிவிடமுடியாது அங்கும் அவர்கள் புத்தியைத்தான் காட்டுவார்கள் பெரியார் கூறியதை அந்த விவாத மேடையில் அஸ்வத்தாமன் கூறினார். ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் ராஜாஜி எனும் பிராமணர் வைத்தியநாத அய்யர் எனும் பிராமணர் முத்துராமலிங்க தேவர். அதை எதிர்த்தவர் பெரியார் என்பதை வரலாற்றை திருத்தி பெரியார்தான் சாதியை ஒழிக்க பாடுபட்டார் என தமிழக திராவிட கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

https://www.facebook.com/watch/?v=676612749929559
ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

நிருபர் போர்வையில் குமரியில் நூதன முறையில்போதைப்பொருள் கடத்தல்.!

October 1, 2020
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா 184 ஓட்டுகளுடன் இமாலய வெற்றி!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது இந்தியா 184 ஓட்டுகளுடன் இமாலய வெற்றி!

June 18, 2020
தமிழகத்தில் ஆறு மாதத்தில் அசுர வளர்ச்சி! அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் ஆட்சி!-அண்ணாமலை!

“தமிழக மீனவர் தவறுதலாக எல்லை தாண்டி பிடிபடுவோரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” – அண்ணாமலை

May 3, 2022
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

September 5, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x