ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21).

பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்; ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்), என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

“#TralEncounterUpdate: 03 அடையாளம் தெரியாத #பயங்கரவாதி தடைசெய்யப்பட்ட #பயங்கரவாத அமைப்போடுஇணைந்தவராகள் என்று தெரியவந்தது. தற்பொழுது அந்த பகுதியில் தேடல் நடக்கிறது. மேலும் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது என்றும் சோதனை தொடரும் என்று ஜம்மு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version