Tag: terriest

பாகிஸ்தான் உதவியுடன் பஞ்ச்ஷீரை கைப்பற்றியது தாலிபான்-அமைதி காக்கும் மோடி.

பாகிஸ்தான் உதவியுடன் பஞ்ச்ஷீரை கைப்பற்றியது தாலிபான்-அமைதி காக்கும் மோடி.

பாகிஸ்தான் உதவியுடன் பஞ்ச்ஷீரை கைப்பற்றியது தாலிபான். பஞ்ச்ஷீர் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அமருல்லா சாலே உள்ளிட்ட சிலர் தஜிகிஸ்தான் தப்பியிருக்கலாம் என்கிறார்கள்.தரைவழியாக ஜெயிக்க முடியாத தாலிபான், சாட்டிலைட் ...

முன்னாள் ஆப்கான் அதிபர் சகோதரர் தலிபான்களுடன் ஒப்பந்தம்.

முன்னாள் ஆப்கான் அதிபர் சகோதரர் தலிபான்களுடன் ஒப்பந்தம்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனிக்கு சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் சங்கடத்தில், அவரது சகோதரர் ஹஷ்மத் கானி அகமதுசாய் தலிபான்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, ...

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் ...

பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் பாரதீய ஜனதா தலைவரை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) சுட்டுக்கொலை, இது ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம். ஜாவேத் அஹ்மத் தார் பயங்கரவாத ...

மோடி அரசு கவுரவம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெயர்.

மோடி அரசு அதிரடி தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

பிரதமர் மோடி அரசு தலைமையிலானா மத்திய அரசு ஆட்சி பொறுப்பிலேறிய பின்பு நாட்டிற்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளை ஒடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது. மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் குறித்தத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவண அலுவலகம், ‘கிரைம் இன் இந்தியா’ எனும் அதன் வருடாந்திர வெளியீட்டில் அத்தகவல்களை வழங்குகிறது. ...

தில்லியில் ISIS பயங்கரவாதி கைது!

இந்திய தலைநகர் தில்லியில் ரிங் ரோடு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்ததுப்பாக்கி சூட்டில் ISIS பயங்கரவாதி  ஒருவர் பிடிபட்டார். அவர் வசம் இருந்த இரண்டு அதி நவீன ...

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தாலிபான் அமைப்பு அறிவிப்பு

"காஷ்மீர் இந்தியாவின் சொந்த விவகாரம். பாகிஸ்தானின் கஸ்வா-இ-ஹிந்த் - (ஹிந்து) இந்தியாவுக்கெதிரான (அமைதிமார்க்க புனித) போரில் நாங்கள் தலையிட மாட்டோம்" - ஆஃப்கானிஸ்தானிலிருந்து இயங்கும் தாலிபான் பயங்கரவாதி ...

சட்டீஸ்கரில் 2பெண் உட்பட 4 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்,ஓரு காவலர் வீரமரணம்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில் நடந்த ஒரு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு நக்சல் பயங்கரவாதிகள் அனைவரும் கொள்ளபட்டனர். புல்லட் காயம் அடைந்த ஒரு போலீஸ் ...

144 தடை உத்தரவை  மீறி 150 பேர் மசூதியில் கூடி தொழுகை ! சட்டங்கள் எல்லாம் வீணா?

கோவையில் 250 இஸ்லாமியர்கள் கூடி தொழுகை ! பள்ளிவாசலுக்கு சீல் வையுங்கள் பொதுமக்கள் கோரிக்கை !

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட்ட 30,000 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்த்தை பொறுத்தவரை 42 ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x