Saturday, July 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நம் விமானப்படை வீரர்களை கொன்றது யாசின் மாலிக் தான்… கோர்ட்டில் ஆதாரத்தை அளித்த சி.பி.ஐ

Oredesam by Oredesam
January 19, 2024
in செய்திகள்
0
Yasin Malik

Yasin Malik

FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 25, 1990 அன்று, காலை 7:30 மணியளவில், நம் விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 1990 ஆகஸ்ட் 31 ஆம் தேதி மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு ஜம்மு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (ஜன., 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின் போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். புதுடில்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

READ ALSO

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

அப்போது, ‘சம்பவம் அன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்’ என உமேஷ்வர் அடையாளம் காட்டினார்

இருந்தாலும், பயங்கரவாத யாசின் மாலிக் பல ஆண்டுகளாக சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிந்தார். பள்ளத்தாக்கிலுள்ள பிரிவினைவாதிகள் மற்றும் முன்னாள் மன்மோகன் சிங் அரசாங்கத்தின் அரசியல் ஆதரவை அவர் அனுபவித்து வந்தார்.

2007 முதல் யாசின் மாலிக் மீதான வழக்குகளில், அவர் நீதிமன்றங்களில் ஆஜராகவில்லை.ஏப்ரல் 2019 இல், இந்திய எதிர்ப்பு மற்றும் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத சக்திகள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பயங்கரவாத நிதி வழக்கில் மாலிக் இறுதியாக என்ஐஏவால் கைது செய்யப்பட்டு பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த காஷ்மீர் பயங்கரவாதியான யாசின் மாலிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான், தான் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து அவனுக்கு மலர் மாலையும் புகழ்மாலையும் சூட்டி அவனை மிகப் பெரிய போராளி போன்று சித்தரித்து தமிழக இளைஞர்களை அப்போதே மூளைச் சலவை செய்யும் வேலையை செய்து கொண்டிருந்தார்.

இதற்கு அப்போதே பாஜக கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. ஆனாலும் சீமான் அதையெல்லாம் பொருட்படத்தாமல் அவர் ஒரு இன விடுதலை போராளி என்றும் அதனால் யாசின் மாலிக்கை கூட்டி வந்ததில் தவறே இல்லை என்றும் சொல்லி யாசின் மாலிக்கை புகழ்ந்தும் பாராட்டியும் அறிக்கை வெளியிட்டார்.

சீமான் விஷயத்தில் யாருமே அவரை பெரிதாக பொருட்படுத்துவதில்லை ஆனால் அவர் எவ்வளவு ஆபத்தானவர் என்று அவரின் பிரிவினை பேச்சுக்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகளை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் எனவே மத்திய அரசு இனிமேலும் தாமதிக்காமல் தமிழன், தமிழ்தேசியம், இன விடுதலை என்று பேசி தமிழகத்தையும், தமிழக இளைஞர்களையும் ஏமாற்றிக் கொண்டு பிரிவினையை தூண்டிக் கொண்டிருக்கும் இந்த சீமானை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் சீமான் யார் என்ற உண்மை விபரம் தமிழக மக்களுக்கு தெரியவரும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள்

ShareTweetSendShare

Related Posts

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
Modi-BrahMos missile
செய்திகள்

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

July 15, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 12, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Yasin Malik

நம் விமானப்படை வீரர்களை கொன்றது யாசின் மாலிக் தான்… கோர்ட்டில் ஆதாரத்தை அளித்த சி.பி.ஐ

January 19, 2024
குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

உயிர்காக்கும் உதான் விமானங்கள் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் சுமந்து வருகின்றன – 518 உதான் விமானங்கள் 875 டன் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளன.

May 15, 2020
விடுதலை செய்யப்பட்ட  அமைச்சர் பொன்முடி வழக்கு !உயர்நீதிமன்றம் ட்விஸ்ட்! சிக்குவாரா பொன்முடி!

விடுதலை செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடி வழக்கு !உயர்நீதிமன்றம் ட்விஸ்ட்! சிக்குவாரா பொன்முடி!

August 10, 2023
காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

July 15, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x