Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home சினிமா

ஜாபர் சாதிக்கை 10 ஆண்டுகளாக தெரியும்! ஆனால் போதை பொருள் கடத்தல் தெரியவே தெரியாது – அமீர்

Oredesam by Oredesam
May 6, 2024
in சினிமா, செய்திகள்
0
அமீர்

அமீர் (Image Credits to Etv Bharat Tamil Nadu)

FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் மீதான குற்றப் பின்னணிக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,” என, இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய ஜாபர் சாதிக் தயாரிப்பில் இயக்குநர் அமீர் நடித்த ’இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படம் பாதியிலே நின்று விட்டது. அதன் பின்னர் பல நாட்கள் கழித்து ’உயிர் தமிழுக்கு’ படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் சரமாரியான கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.

தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீரிடம், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஆதம்பாவா இயக்கத்தில், உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்துள்ள அமீர், சென்னையில் நடந்த படத்தின் முன்னோட்டம் வெளியீட்டில் பேசியதாவது:

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் உடன் பிறந்தவர்கள் போல உள்ளோம். சீதை அக்னியில் இறங்கி தன் கர்ப்பை நிரூபித்தார். நானும் அதே நிலையில் தான் உள்ளேன். இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவரை பொது வெளியில் தம்பி என்றே அழைத்து வந்தேன்.

ஆனால், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்கும், அதன் பின்னணிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை நான் எங்கும் தைரியமாக சொல்வேன். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்ததால், என் மீது சந்தேக நிழல் விழுவது இயல்பு.அதுபற்றி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இரண்டு முறை, 21 மணி நேரம் விசாரித்தனர். விசாரணையின் போது, அவர்கள் கேட்ட கேள்விகள் என்னை கலங்கச் செய்தது. அவர்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்; இனியும் அளிப்பேன்.

ஆனால், புலனாய்வு புலிகள் என்று கூறிக்கொள்ளும், ‘யு டியூப்’பர்கள், என் மீது அவதுாறு பரப்புவதை நிறுத்த வேண்டும். என் மீது விழுந்துள்ள சந்தேக நிழல் குறித்து, விசாரிப்பது தவறு என, சொல்ல மாட்டேன். ஆனால், தீர்ப்பு எழுதாதீர்கள். அதற்கு நீதிமன்றங்கள் உள்ளன.என் மீது நீங்கள் பரப்பும் அவதுாறுகளால், என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நான் முற்றிலும் வெறுப்பவன். அது தொடர்பாக, என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை.

நான் குற்றப்பின்னணி உடைய நபருடன் பழக்கம் ஏற்படுத்தி, வாழ வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை நான் தேர்வு செய்யவும் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான் சினிமாவுக்கு வரவில்லை. மேலும் ஜாபர் சாதிக்கிடம் திடீரென படங்களை தயாரிக்கும் அளவுக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி கிடைத்தது என அவருடைய நண்பனாக நீங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்ப வில்லையா? என்கிற கேள்விக்கு கடுப்பான அமீர் இதே கேள்வியை லைகா நிறுவனத்தைப் பார்த்து எப்போதாவது எழுப்பி இருக்கிறீர்களா? என்றும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் லைகா நிறுவனத்தில் பணியாற்றும் போது அவர்களுக்கு எப்படி காசு வருகிறது, ஐரோப்பாவில் அவர்கள் என்னென்ன வழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரித்து உள்ளனரா? என கேட்க முடியுமா? என அமீர் கடுப்பாகி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Thol. Thirumavalavan

பாஜக பாமக கூட்டணியால் சிதம்பரம் தொகுதி வெற்றி உறுதி அதிர்ச்சியில் திருமா !

March 20, 2024
churches damaged

திருக்குரான் மீது அவதூறு தேவாலயங்கள் மீது தாக்குதல்! பாகிஸ்தானில் கிருஸ்துவ மதம் பரப்பியதாக குற்றசாட்டு!

August 16, 2023
சோதனை மேல் சோதனை…. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை மேற்பார்வையில் மணல் விற்பனை….

சோதனை மேல் சோதனை…. மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை மேற்பார்வையில் மணல் விற்பனை….

October 21, 2023
இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

August 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x