Tuesday, May 24, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மதம் மாற கட்டயப்படுத்தினார்கள்! நீதிபதி முன் மாணவி லாவண்யா பெற்றோர் வாக்குமூலம்!

Oredesam by Oredesam
January 25, 2022
in செய்திகள், தமிழகம்
0
மதம் மாற கட்டயப்படுத்தினார்கள்!  நீதிபதி முன் மாணவி லாவண்யா பெற்றோர் வாக்குமூலம்!
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர். இவரின் தந்தை தீவிர திமுக உறுப்பினர் முருகானந்தம்.

இந்த நிலையில் மாணவி லாவண்யா திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

READ ALSO

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

இந்த நிலையில் லாவண்யா இறப்பதற்கு முன் பேசிய வீடியோ வைரலானது. தன்னையும் எங்கள் குடும்பத்தையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தினர். நாங்கள் மதம் மாற மறுத்துவிட்டோம். இதனை தொடர்ந்து , தன்னை விடுதிகளை சுத்தம் செய்ய வைப்பது, கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர். இது போன்ற நிறைய கொடுமைகளை எனக்கு பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கொடுத்தது. இதனால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. இதனாலேயே விஷம் குடிக்க நேரிட்டது என மாணவி கண்ணீருடன் தனது மரண வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.

மேலும் மரணம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஊடகங்கள் வாய் திறக்க மறுத்துவிட்டன. திமுக சார்பில் ஒரு கண்டன குரல் கூட எழவில்லை. ஒட்டுமொத்த நெறியாளர்களும் சமூக ஆர்வலர்கள் பெண்ணியம் பேசுபவர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள். முக்கியமாக நடிகர் விஜய் சூர்யா போன்றோர் அனிதா மரணத்துக்கு குரல் கொடுத்து வீடு வரை சென்றார்கள், ஆனால் மாணவி லாவண்யா மரணத்திற்கு எங்கு சென்றார்கள் என்பது தெரிவியவில்லை.

இந்த நிலையில் பா.ஜ.கவினர் இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக பல்வேறு முறையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இறந்த மாணவியின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாணவியை கட்டாயப்படுத்தி மதமாற வற்புறுத்திய பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதமாற்றம் செய்வதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்து கொண்டார் என தஞ்சை எஸ்.பி. ரவளிபிரியாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாஜிஸ்திரேட்டிடம் போலீசாரிடமும் மாணவியின் வாக்குமூலத்தில் மதம் மாற்றம் தொடர்பான தகவல் இல்லை என்று எஸ்.பி. கூறினார்.

மாணவியின் தந்தை முருகானந்தம் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் தன மகள் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என புகாரளித்தார். இதனை வாக்குமூலங்களை பெற்றோர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜராகி அவர்களுடைய மகள் தெரிவித்த தகவலை கூற வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர்கள் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பாக நேற்று வாக்கு மூலம் அளித்தனர். இவர்களின் வாக்கு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

ShareTweetSendShare

Related Posts

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
செய்திகள்

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

May 21, 2022
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
இந்தியா

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

May 21, 2022
திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
செய்திகள்

திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…

May 21, 2022
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !
செய்திகள்

கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

May 20, 2022
அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
செய்திகள்

அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!

May 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்து முன்னணி நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் ! காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா ?

இந்து முன்னணி நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் ! காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா ?

February 12, 2020
டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு  கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

டிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம்! 75,000 கோடி இந்தியாவில் முதலீடு கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை

July 14, 2020
சைவ சின்னம்‌ அணிந்தவர்‌ எல்லாம்‌ பொறுக்கிகள்! ருத்ராட்சம்‌ அணிந்து சென்ற மாணவர்களை தாக்கிய ஆசிரியர் ஜாய்சன்! ஆண்டர்சன் பள்ளியின் அட்டூழியம்!

சைவ சின்னம்‌ அணிந்தவர்‌ எல்லாம்‌ பொறுக்கிகள்! ருத்ராட்சம்‌ அணிந்து சென்ற மாணவர்களை தாக்கிய ஆசிரியர் ஜாய்சன்! ஆண்டர்சன் பள்ளியின் அட்டூழியம்!

October 15, 2021
கால்வன் மோதல்; சீனாவின் பொய்களை அம்பலப்படுத்தியது ஆஸ்திரேலிய நாளிதழ்…

கால்வன் மோதல்; சீனாவின் பொய்களை அம்பலப்படுத்தியது ஆஸ்திரேலிய நாளிதழ்…

February 6, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
  • திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
  • மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x