Thursday, May 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மீண்டும் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட தி.மு.கவின் கனிமொழியும் தமிழச்சி தங்கபாண்டியனும்! இதெல்லாம் ஒரு பொழப்பு

Oredesam by Oredesam
October 5, 2020
in செய்திகள், தமிழகம்
0
மீண்டும் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட  தி.மு.கவின் கனிமொழியும் தமிழச்சி தங்கபாண்டியனும்! இதெல்லாம் ஒரு பொழப்பு
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 28 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கல்விக் கொள்கையினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் திராவிட அரசியல் கட்சியினர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனிமொழி ஒரு ட்வீட் பதிவு செய்தார் அந்த பதிவில் எப்போதும் போல் அரசியல் தான் இந்தி எதிர்ப்பு தான் அவர் பதிந்த ட்வீட்

“இந்தியராக இருப்பதெனில் இந்தி பேசுவதற்கு சமம் என எப்போதிருந்து உணரப்படுகிறது?” என கேள்வியெழுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு என்கிற ஹேஷ்டேகையும் பயன்படுத்தினார். அதற்கு ஸ்டாலின் ஆதரவு காங்கிரஸ் ஆதரவு என போட்டிபோட்டு கொண்டு கனிமொழி விவரத்தினை பேசினார்கள்.

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

அதாவது கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ். எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்டுள்ளார் எனவும் . அதற்கு கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார்.

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாது என சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார் கனிமொழி.பின் விசாரித்து பார்த்ததில் அப்படி சம்பவம் ஏதும் நடக்கவில்லை என சி.எஸ்.ஐ.எப் விளக்கமளித்தது.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கு இந்தியில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கொதித்தெழுந்தார்கள் இந்த புகாருக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தி எஸ்.எம்.எஸ் விவகாரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி – யின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக M.P.க்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், எல்லா பயணிகளுக்கும் இந்தியில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது.

சுய விவரம் என்ற தலைப்பில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் இடத்தில் பயணி ஒருவர், இந்தி மொழியை தேர்வு செய்திருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதுவே, கணினி உருவாக்கிய செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணம் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

எனவே, இ-டிக்கெட்டு களை முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் சுயவிவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி இணைய தளத்தில் பதிவு செய் யும் போது சரியான மொழி விருப்பத்தை தேர்வு செய்யு மாறு, தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்று பொய்யான செய்திகளை வெளியிட்டு அசிங்கப்பட்டு வருகிறார்கள் திமுகவினர் இதுபோல் பல நாடகங்களை நடத்தி வருகிறார்கள் திமுகவினர். தேர்தல் நேரத்தில் தமிழகத்தை அசாதாரண சூழல் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள் என குற்றசாட்டு எழுந்துள்ளது.

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Alexander Wang & Uniqlo’s Underwear Collection Is Available to Cop Now

January 14, 2020
அண்ணாமலை

ஓங்கோலிலிருந்து வந்தவர் எல்லாம் தமிழரானால் பிரதமர் மோடியும் தமிழர்தான்!தி.மு.கவை பங்கம் செய்த அண்ணாமலை

January 6, 2024
மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

July 13, 2021
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

அண்ணாமலை மீது கைவைப்பேன்னு நான் சொல்லவில்லை அடக்கி வாசித்த அமைச்சர் சேகர்பாபு ! சைலன்ட் உத்தரவு பிறப்பித்த தலைமை !

October 25, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x