Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஊடக அறம் மீறிய “மாலை முரசு” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கண்டனங்கள்.

Oredesam by Oredesam
June 6, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

முரசு தொலைக்காட்சியில் “காட் மேன்” வெப் சீரியல் சம்பந்தமான முரசரங்கம் என்கின்ற நிகழ்ச்சியில் கருத்தாளர் ஆக பங்கேற்க வேண்டுமென எம்மை முரசு தொலைக்காட்சியிலிருந்து “ஜோஸ்வா” என்கின்றவர்
அழைத்தார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

நிகழ்ச்சியில் நெறியாளராக முக்தார் பங்கேற்றார்.
எம்முடன் முரசு தொலைக்காட்சி
அரங்கத்தில்
சுந்தரவள்ளி – மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பாக பங்கேற்றார். வெளியிலிருந்து அந்தணர் முன்னேற்ற கழகம் திரு பாலாஜி ஆத்ரேயா, பத்திரிக்கையாளர் குமரேசன்,
எழுத்தாளர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிகுந்த கண்ணியத்தோடு விவாதம் நடைபெற்றது.

தீக்கதிர் குமரேசன் அவர்கள் கருத்து சுதந்திரம் என்பது ஒருபுறம் இருந்தாலும் சமூக பொறுப்போடு படம் எடுக்க வேண்டும் என்று ஒரு கருத்தைச் சொன்னார் அதை ஆதரித்து நன்றியும் சொன்னேன்.

விவாதத்தில் பேசிய
சுந்தரவள்ளி “காட் மேண்” பட விவகாரத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ புத்தகங்களையெல்லாம் எழுதினார்கள்.
அப்புறம் எரிக்கப்பட்டது என்று சொன்னார். அமைதியாகத்தான் இருந்தேன்.

பார்ப்பனர்கள் என்று சுந்தரவள்ளி பேச ஆரம்பிக்க நான் உடனே இடைமறித்து எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்த வேண்டாம் என்று சொல்ல முற்படும் போது, நெறியாளர் முக்தார் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

திரும்பவும் “பார்ப்பனர்” என பேச ஆரம்பிக்க, குறிப்பிட்ட சமுதாயத்தை வரை விமர்சித்துப் பேச வேண்டாம் என்று மீண்டும் சொல்கிறேன்.

உடனே
நாம் தமிழர் கட்சி காரன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்ல என்று சொல்லி சுந்தரவள்ளி யிடம் நீ பேசு மா என்று சொன்னேன்.

உடனே சுந்தரவள்ளி நாம் தமிழர் கட்சி என்ன பெரிய
“புடுங்கீகளா”
என்று சுந்தரவள்ளி முதலில் தரம் தாழ்ந்த வார்த்தை பேசியபோதும்
நெஞ்சுக்கு நீதி பேசும் நெறியாளர் முக்தார் கண்டிக்கவில்லை.

மரியாதை கெட்டுவிடும்,
நீ என்ன பெரிய ஆளா யோவ் என என்னை நோக்கி சுந்தரவள்ளி பேச , நான் சுந்தரவள்ளி “பெண்” என்பதால் அமைதி காத்தேன்.

அப்போதும் முக்தார் கண்டிக்கவில்லை.

ராம ரவிக்குமார் ஒன்றும்
“பெரிய புடுங்கி” கிடையாது என்று சுந்தரவள்ளி பேசியவுடன் தான் நான் எதிர்வினை ஆற்றினேன்.

உடனே முக்தார் என்னைத்தான் திரும்பத் திரும்ப கண்டிக்கும் வகையில் பேசினார்.

கோபமான நிலையில் சுந்தரவள்ளி தன்னை தானே “தேவடியாள் ” என சொன்னபோதும் , வார்த்தை பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லவில்லை.

நிகழ்ச்சி இடைவேளை சமயத்தில்
தரம் தாழ்ந்து சுந்தரவள்ளி நடந்து கொண்ட சம்பவம். தண்ணீர் குடிக்கும் கண்ணாடி டம்ளர் எடுத்து தட்டிவிட்டு உடைத்து சுந்தரவள்ளி அடாவடி செய்ததையோ, நான் மதுரைக்காரி, ங்கோத்தா சாமான் அறுத்துடுவேன், என்றெல்லாம் அநாகரிகமாக நடந்ததை கண்டிக்காமல் ,தடுக்காமல் அரங்கில் நடந்து கொண்டனர்.

பெண் என்கின்ற காரணத்தால் கண்ணியத்தோடு மிகுந்த பொறுமையோடு அமைதி காத்தேன்.

இதேபோல நான் வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தாலோ, நடந்து கொண்டிருந்தாலோ இந்த ஊடகத்தில் இப்படி ராம ரவிக்குமார் நடக்கலாமா? என்று இப்படி எல்லாம் கண்டனங்கள், பிரச்சினைகள் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆனால் அப்படி நான் நடந்து கொள்ளவில்லை.

நிகழ்ச்சி இடைவெளி நேரத்தில் நடந்த இந்த வீடியோ காட்சியை மொபைல் போன் மூலமாக படமெடுத்து பொதுவெளிக்கு அனுப்பிய ஊடக அறமற்ற தனத்தை மாலை முரசு நிர்வாகமும், நிர்வாகத்தில் பணி செய்பவர்களும் நிர்வாகமும், நிர்வாகத்தில் பணி செய்பவர் களும் சுந்தரவள்ளியும்
முன்கூட்டி திட்டமிட்டு செய்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இது கண்டனத்திற்குரியது.இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

இதுகுறித்து மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாக பொறுப்பாளர் தொடர்பு எண் வேண்டுமென்று நெறியாளராக இருந்த முக்தாரிடம் கேட்டபோது நான் உங்களை விவாதத்திற்கு அழைக்க வில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை அழைத்த “ஜோஷ்வா” என்பவரிடம் கேளுங்கள்! என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னார்.

இதுவரை மாலைமுரசு நிர்வாகம் எந்தவிதமான விளக்கமும் நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தமோ, ஊடக அறம்
மீறி வெளிவந்த வீடியோ குறித்து விளக்கம் தராதது ஏன்?

இது “திட்டமிட்ட செயல்” என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இன்று இதை செய்த மாலைமுரசு நிர்வாகம் நாளை ஊடகத்தில் கருத்தாளர்களாக வரக்கூடிய ஆளுமைகளின் தனிப்பட்ட பேச்சுகளை கூட, தனிப்பட்ட செயல்களை கூட, திருட்டுத்தனமாக ஊடக அரங்கில் அல்லது ஊடக காத்திருப்பு அரங்கத்தில் நடக்கும் காட்சிகளை கூட வெளியிட வாய்ப்பு உருவாகலாம்.

இன்று இதைச் செய்தவர்கள் நாளை அதையும் செய்வார்கள்.
பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தும் நோக்கில் பேசுவதை அனுமதிக்க நெறியாளர்கள் அதேபோல நாளை யாராவது ஒருவர் பிற சாதிகள் குறித்து ஊடகங்களில்
முஸ்லீம்,
கிறிஸ்துவர், நாடார், பறையர், அருந்ததியினர், தேவர், நாயக்கர் பிள்ளை, ……. இப்படி ஒவ்வொன்றையும் கிராமத்து பாணியில் பெயர் சொல்லி அழைக்க தொடங்குவார்கள் .
ஆனால் அதை கண்டிப்பார்களா?
ஆதரிப்பார்களா
என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

“கோவில் யானை ” “சாக்கடை
“பன்றி”யை பார்த்து ஒதுங்கி சென்றது என்றால், பன்றியை பார்த்து கோவில் யானை பயந்து விட்டது என்பது அல்ல .

அமைதி
ஒருவகை வீரம்தான்.

விஷப் பால் கொடுத்த
பூதகியின் நிலை.

அழகு வேடம் பூண்ட
“சூர்ப்பனகை”
நிலை –
இது வரலாறு.

பெண்ணியவாதிகள் என்று சொல்லும் “சு.வ.” கோஷ்டிகளுக்கு நான் சொல்லும் செய்தி இது தான்.

கட்டுரை:- இராம இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி
நிறுவன தலைவர்.

Share178TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

September 11, 2025
நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்.. உதயநிதிக்கு கிடைத்த பெரிய ஷாக்.. இதுவும் போச்சா?

நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்.. உதயநிதிக்கு கிடைத்த பெரிய ஷாக்.. இதுவும் போச்சா?

November 15, 2023
ராஜீவ் காந்தி  தேசிய பூங்கா இனி ஒராங் தேசியப் பூங்கா! ராஜிவ் பெயரை நீக்கம் செய்து அசாம் அரசு அதிரடி

ராஜீவ் காந்தி தேசிய பூங்கா இனி ஒராங் தேசியப் பூங்கா! ராஜிவ் பெயரை நீக்கம் செய்து அசாம் அரசு அதிரடி

September 4, 2021
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட தி.மு.க சதி!

ஸ்டாலின் குடும்பத்துக்கு ஆடிட்டர், மருத்துவர், வக்கீல், தொழில் பார்ட்னர்கள் என பல பிராமண நண்பர்கள் உண்டு.

March 20, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x