Thursday, June 1, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

மோடி காட்டிய அதிரடி ! பணிந்த இங்கிலாந்து! அமைதியான, நிதானமான விவாதம் மூலம் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்ப்போம்-இங்கிலாந்து !

Oredesam by Oredesam
October 9, 2021
in உலகம், செய்திகள்
0
1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் சீனாவின் வைரஸ் கொரோனா ஓயாத நிலையில் வெளிநாட்டு பயணங்கள் சிக்கலானதாக மாறியுள்ளது. பல நாடுகளில் இன்னுமும் கொரோனா பிடியிலிருந்து மீளவில்லை. பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது.மக்களுக்கும் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஓவ்வொரு நாடும் கொரோனா விஷயத்தில் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.

வெளிநாட்டவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் தங்கள் நாட்டுக்கு வருகை புரிந்தால் பல்வேறு கட்டுப்பாடுகளை வித்துள்ளது. 2 டோஸ்தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு ஆர்.டி – பி.சி.ஆர்., சோதனை, தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்வோர் விமானப் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஆர்.டி – பி.சி.ஆர்., பரிசோதனை, பிரிட்டன் சென்று இறங்கியதும் மீண்டும் ஒரு பரிசோதனை 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல், அதில் 8-வது நாள் ஒரு ஆர்.டி – பி.சி.ஆர்., சோதனை செய்து முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தது பிரிட்டன் .

இது பயணிகளுக்கு செலவை அதிகரிப்பதோடு, கடும் சிரமத்தையும் உண்டாக்கியது. கோவிஷீல்ட் தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தாலும் அதனை ஏற்க மறுத்தது பிரிட்டன் பின் இது குறித்து பிரிட்டன் அரசிடம் இந்தியா பேசியது. ஆனால் அதற்கு பிரிட்டன் செவி சாய்க்கவில்லை இது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பிரிட்டனில் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ அதே கட்டுப்பாடுகளை ப்ரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு விதியுங்கள் என அதிரடியாக தெரிவைத்துள்ளார்.

இந்தியா அதே கட்டுப்பாடுகளை பிரிட்டன் பயணிகளுக்கு இந்தியா அமல்படுத்தியது இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளுக்கு அவர்கள் பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினராகவே இருந்தாலும், விமானம் ஏறுவதற்கு முன்பு ஆர்.டி – பி.சி.ஆர்., பரிசோதனை, வந்திறங்கியதும் பரிசோதனை, 8-வது நாள் பரிசோதனை 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் என அறிவித்தது. அக்., 4லிருந்து அதனை செயல்படுத்தவும் தொடங்கியது.

இந்நிலையில் வியாழனன்று இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அக்டோபர் 11 முதல் கோவிஷீல்ட் அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக பெற்ற இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது.” என கூறியுள்ளார். மேலும் “நிலைமையை புரிந்துகொள்வோம், சிக்கலான விஷயத்தை தீர்ப்போம், அமைதியான, நிதானமான விவாதம் மூலம் ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்ப்போம்.” என்ற வாசகத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து நிதிக்குழு மின்சார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்.

மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து நிதிக்குழு மின்சார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்.

May 29, 2020
பா.ஜ.க விற்கு படையெடுக்க  41 திமுக எம்.எல்.ஏக்கள்ரெடி! வேற லெவல் ஸ்கெட்ச்! அதிர்ந்த அறிவாலயம்!

பா.ஜ.க விற்கு படையெடுக்க 41 திமுக எம்.எல்.ஏக்கள்ரெடி! வேற லெவல் ஸ்கெட்ச்! அதிர்ந்த அறிவாலயம்!

November 13, 2021
பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

August 8, 2022
ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

June 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x