Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

Oredesam by Oredesam
October 3, 2020
in இந்தியா, செய்திகள்
0
மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
FacebookTwitterWhatsappTelegram

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர் அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு குரல் கொடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார். செப்டம்பர் மாதத்தை ஊட்ட சத்து மாதம்-போஷன் மா என கடைபிடித்தோம்.  நுண்ணூட்ட சத்து தாவரங்களுடன் கூடிய சமையலறை தோட்டத்தை பிரபலமடையச் செய்யும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கை முறையிலான காய்கறிகள் மற்றும் இயற்கை பண்ணை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மையில் ரசாயனங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்காமல் இருப்பதை இயற்கை வழி பண்ணை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் மற்றும் எந்தவித உடல்நலக்கோளாறுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. உலக இயற்கை வழி வேளாண்மை நிலப்பரப்பில் உலக அளவில் இந்தியா 8-வது இடம் வகிக்கிறது. மொத்த உற்பத்தி பொருட்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கரும்பு, தானியங்கள்&சிறுதானியங்கள், பருத்தி, பருப்பு வகைகள், நறுமண & மருத்துவ தாவரங்கள், தேயிலை, காஃபி, பழங்கள், மசாலா பொருட்கள், உலர் பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட  அனைத்து வகையான உணவுப் பொருட்கள் என 2.75 மெட்ரிக் டன் சான்று பெற்ற இயற்கை வழி பொருட்களை கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்தது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அதிகார அமைப்பானது ஏபிஈடிஏ, தேசிய இயற்கை உற்பத்தி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது சான்றமைப்புக்களுக்கு அங்கீகாரம் அளித்தல், இயற்கை வழி வேளாண்மைக்கான தரநிலைகள்,இயற்கை வழி பண்ணை மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இந்த திட்டத்தின் கீழ் 3.67 மில்லியன் ஹெக்டேர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஊக்கத்தொகை வழங்குகிறது. தமிழகத்தில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 வழங்கப்படுகிறது.

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் விளைவிப்பதற்கு ஊக்கத் தொகை தரப்படுகிறது. திருமதி பத்மா கிரண் என்ற வங்கி அதிகாரி கூறுகையில், தாம் தோட்டப்பணிகளை ரசிப்பதாகவும், சமையலறைத் தோட்டம் தமக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். பசுமாட்டு சாணத்தை உரமாக உபயோகிப்பதாகவும் மற்றும் எந்தவித ரசாயண உரங்களையோ அல்லது பூச்சிக்கொல்லிகளையோ உபயோகிப்பதில்லை என்று கூறினார்.

தோட்டக்கலைத்துறையில் இருந்து வெண்டைக்காய். பாகற்காய் போன்றவற்றுக்கான விதைகள் பெறுவதாக கூறினார்.  திருமதி அறிவுச்சுடர் கூறுகையில், தமது மாடிப் பகுதியை இயற்கை வழி பண்ணைக்காக உபயோகிப்பதாக கூறினார். தமது வீட்டின் புழக்கடையில் அமைத்துள்ள தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறித் தேவைகளைப் பெறுவதாக கூறினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் பழத்தோட்டத்தில் உள்ள மா விவசாயிகள் உலர்ந்த இலைகள் மற்றும் இயற்கை உரங்களை உபயோகித்து இயற்கை முறையில் மா மரங்களை வளர்த்து வருகின்றனர். தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாங்காய்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் இயற்கை முறையிலான காய்கறிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இலைகாய்கறிகள் குறிப்பாக கீரைகள் மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை கிராம்பபுறங்களில் இருந்து வரும் பெண்கள் நகர்புறங்களில் விற்பனை செய்கின்றனர்.

கிராமங்களில் வேப்பம் இலைகள் இயற்கை பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கப்படுகின்றன. மண்ணில் நுண்ணூட்டசத்து அதிமாக உருவாக, மண்புழு உரக்குழிகளை அமைக்க வேளாண்மை துறை ஊக்குவிக்கிறது. இயற்கை வழி பண்ணையில் இருந்து கிடைக்கும் நல்ல பயன் என்பது, நமது வீட்டின் புழக்கடையில் சுகாதாரமான ஆரோக்கியமான உணவு கிடைப்பதாக இருக்கிறது.

கோவிட் 19- பெருந்தொற்று பொது ஊரடங்கின் போது பல நகர் பகுதிகள் காய்கறிப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றது. திருச்சியில், அருகில் உள்ள கிராமங்களில் தங்கள் நிலங்களில் விளைவித்த புதிய இலை வகைகாய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்தனர். இயற்கை பண்ணை முறை, சமூகத்தின் சுய நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்த உதவும் நுண்ணூட்ட சத்துகள் மற்றும்இயற்கை உணவை நிச்சயமாக உறுதி செய்கிறது.  பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றில் இருந்து மாசுபடுவதில் இருந்து இயற்கை எனும் தாயை பாதுகாக்கவும் உதவுகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.

கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.

March 23, 2020
அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ

அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ

July 30, 2021
பா.ஜ.க தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம் தான், உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்! 5000 கோடி டெபாசிட்!

பா.ஜ.க தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம் தான், உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்! 5000 கோடி டெபாசிட்!

August 12, 2021
அண்ணா வளைவு எடுக்ககூடாது  தமிழர்களின் அடையாளமாக காக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா.- அ.ஓம்பிரகாஷ்,

அண்ணா வளைவு எடுக்ககூடாது தமிழர்களின் அடையாளமாக காக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா.- அ.ஓம்பிரகாஷ்,

July 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x