Saturday, December 9, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கேரளாவில் தொடரும் பாலியில் வன்கொடுமை ! சாலையில் நின்ற 21 வயது பெண்ணை நாள் முழுவதும் நாசப்படுத்திய முகமது ஷமீர் அவரின் கூட்டாளிகள்

Oredesam by Oredesam
July 8, 2021
in இந்தியா, செய்திகள்
0
கேரளாவில் தொடரும் பாலியில் வன்கொடுமை ! சாலையில் நின்ற 21 வயது பெண்ணை நாள் முழுவதும் நாசப்படுத்திய முகமது ஷமீர் அவரின் கூட்டாளிகள்
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் மக்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதா இல்லை தினம் ஒரு குற்றம் என கேரளாவை நாசமாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராடுவதா என்பது தெரியாமல் தவித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் முதல் தங்கம் கடத்தல் வரை கம்யூனிஸ்டுகளின் தரம் கெட்ட ஆட்சி நடந்து வருகிறது. தற்போது மக்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை கேரளாவில் இருந்து வருகிறது.

ஜூன் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி தலைவர் 6 வயது சிறுமியை 3 ஆண்டுகளாக கற்பழித்து கொலை செய்துள்ளான் அந்த காம கொடூரன் . இந்த நிலையில் 21 வயது பெண்ணை 3 பேர் நாசமாக்கிய சம்பவம் கேரளா கோழிக்கோடு பகுதியில் அரங்கேறி உள்ளது. ஒரு நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார் 21 வயது பெண். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்து. கேரளாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது .

READ ALSO

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

கோழிக்கோட்டில் செவாயூரில் 21 வயதான பெண், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இவர் வீட்டில் பெற்றோருடன் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். சம்பவம் நடந்த அன்றும் பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.அவரின் வாகனம் பழுதானதால் ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த கோபிஷ் மற்றும் முகமது ஷமீர் மற்றும் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திரேஷ் ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த பெண்ணிடம் நைசாக பேசி பைக்கை சரி செய்து செய்கிறோம் என கூறி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பழைய பேருந்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் வைத்து அப்பெண்ணை சீரழித்துள்ளனர். அந்த பெண்ணை மறுநாளன்று ஒரு தனிமையான இடத்தில் அழைத்து வந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அந்த பெண், தனது வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் சொன்ன 3 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனடியாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ShareTweetSendShare

Related Posts

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
அரசியல்

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

December 6, 2023
இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
அரசியல்

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

December 6, 2023
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!
அரசியல்

தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

December 6, 2023
vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அன்று மோடியாக டீ  விற்ற வாத் ரயில் நிலையம்! இன்று பிரதமர் மோடியாக புனரமைக்கப்பட்ட வாத் ரயில் நிலையத்தை  திறந்துவைத்தார்!

அன்று மோடியாக டீ விற்ற வாத் ரயில் நிலையம்! இன்று பிரதமர் மோடியாக புனரமைக்கப்பட்ட வாத் ரயில் நிலையத்தை திறந்துவைத்தார்!

July 17, 2021

நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது தாய் ஆஷா தேவி

March 20, 2020

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் ரவுடித்தனம் செய்த கம்யூனிஸ்ட் பாலபாரதி! பல ஆண்டுகளாக கட்டணம் செலுத்தாதது அம்பலம்!

February 12, 2020
அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!

July 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.
  • இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
  • வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இன்சூரன்ஸ் பெறும் வழி !
  • தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x