Sunday, July 13, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

Oredesam by Oredesam
June 13, 2025
in உலகம், செய்திகள்
0
இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
FacebookTwitterWhatsappTelegram

காற்று… கண்ணுக்கு தெரிவதில்லை; ஆனால் அது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.உளவு அமைப்புகளும் அப்படித்தான். உளவாளிகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி தகவல் சேகரிக்கிறார்கள்? என்பது பற்றி சாமானிய மக்களுக்கு எதுவும் தெரியாது. காற்றைப்போல் அவர்கள் எங்கும் பரவி இருப்பார்கள்.

இந்த உளவு பார்க்கும் வேலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. அரசர்கள் ஒற்றர்களை நியமித்து அவர்கள் மூலம், நாட்டில் என்ன நடக்கிறது? மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அரசுக்கு எதிராக யாராவது சதி செய்கிறார்களா? எதிரி நாடு போர் தொடுக்குமா? என்பது பற்றியெல்லாம் மோப்பம் பிடிப்பார்கள். அந்த நடைமுறைதான் காலமாற்றத்துக்கு ஏற்ப இப்போது நவீனமாகி உளவுப்படையாக மாறி இருக்கிறது.

READ ALSO

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

ஒரு நாட்டின் பாதுகாப்பில் உளவுப்படையினருக்கு முக்கிய பங்கு உள்ளது. இயக்கங்கள், அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றுக்குள்ள தொடர்புகள், அரசுக்கு எதிராக நடைபெறும் சதி, போராட்டங்கள் போன்றவை தொடர்பான புலனாய்வு தகவல்களை ரகசியமாக சேகரித்து மேல் நடவடிக்கைகளுக்காக அரசுக்கு வழங்குவதுதான் உளவுப்படையின் முக்கிய பணி.

எல்லா நாடுகளும் உளவுப்படையை வைத்துள்ளன. நம் நாட்டில் ‘ரா’ உளவுப்படை இருப்பதை போன்று அமெரிக்காவில் எப்.பி.ஐ., சி.ஐ.ஏ. உள்ளது. ரஷியாவில் கே.ஜி.பி. என்ற அமைப்பும், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப்படையும் செயல்படுகின்றன. அந்த வகையில், மேற்கு ஆசியாவில் உள்ள குட்டி நாடான இஸ்ரேலின் ‘மொசாத்’ (‘புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் நிறுவனம்’) உளவுப்படை மிகவும் திறமைவாய்ந்ததாகவும், சாதுர்யம் மிக்கதாகவும் கருதப்படுகிறது

புலனாய்வு தகவல்களை சேகரிப்பது, எதிரிகளுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகள் எடுப்பது, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை ஒடுக்குவது ஆகியவை இதன் முக்கிய பணிகள் ஆகும். மொசாத்தின் இயக்குனர் நாட்டின் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர். வேறு யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. டேவிட் பர்னியா என்பவர் தற்போது இதன் இயக்குனராக உள்ளார். எதிரிகளை ஒடுக்க வியூகங்களை வகுப்பதில் கில்லாடியான மொசாத்தின் கணிப்புகளும், உளவுத்தகவல்களும் சரியாகவே இருக்கும் என்பதை கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்கள் நிரூபித்து இருக்கின்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.

இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்கிறது. நேற்று இதில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொண்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ததாகவும்.. நேற்று மொசாத் உதவியுடன் இந்த தாக்குதல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.

பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்திருந்தார். ஈரானை முடித்துவிட்டு அடுத்த டார்கெட் துருக்கியாம். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இஸ்ரேல் புது அத்தியாயத்தை உருவாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் பல நாடுகள் பின்வாங்க தொடங்கி உள்ளது.

ShareTweetSendShare

Related Posts

Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 12, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஈரானை ‘இஸ்லாம் நாடுகள் தனிமைப்படுத்தப்படுவதையும்’ கொரோனா வைரஸை அச்சுறுத்துவதில் இருந்து காக்க இந்தியாவின் உதவவேண்டு.

ஈரானை ‘இஸ்லாம் நாடுகள் தனிமைப்படுத்தப்படுவதையும்’ கொரோனா வைரஸை அச்சுறுத்துவதில் இருந்து காக்க இந்தியாவின் உதவவேண்டு.

March 16, 2020
காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

July 15, 2021
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி! 10க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி! 10க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

February 20, 2020
ஈவேரா சிலைகளில் உள்ள “கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்வெட்டுகள்” அகற்றப்பட வேண்டும். இந்து தமிழர் கட்சி கோரிக்கை!!

ஈவேரா சிலைகளில் உள்ள “கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்வெட்டுகள்” அகற்றப்பட வேண்டும். இந்து தமிழர் கட்சி கோரிக்கை!!

July 20, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!
  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x