Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சூர்யா எங்கே.. சூர்யா எங்கே … ஜெய் பீம் சூர்யாவை தேடும் நெட்டிசன்கள் ! காரணம் இதுதான்!

Oredesam by Oredesam
June 28, 2022
in செய்திகள், தமிழகம்
0
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !
FacebookTwitterWhatsappTelegram

நரிக்குறவ மக்கள் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் உருவான படம் ஜெய் பீம். இது வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு நல்ல லாபம் சம்பாதித்துள்ளது சூர்யா குடும்பம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம் பல விமர்சனங்ளை சந்தித்தது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

பழங்குடி மக்களுக்கு குரல் கொடுக்கும் படம் என போராளிகள் தூக்கி வைத்து கொண்டாடினர். எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் ஒலிக்கும் என சூர்யா பொங்கினார் . இந்த திரைப்படத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டது யாரையோ கொண்டாடுவதற்காக உண்மை போராளிகள் மறைக்கப்பட்டன. உணமையான குற்றவாளி பெயரை சொல்லவில்லை என பல உண்மைகளை திரித்து எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம்.

தற்போது தமிழகத்தில் சமூக நீதி தான் எங்களின் உயிர் என நொடிக்கு நொடி கூறிவரும் தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது வெறும் பெயரளவில் தான் என்பதை மீண்டும் ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

மேலும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.நரிக்குறவர்கள் தரையில் அமரவைக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதே போல் கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வீட்டு மனை பட்டா வழங்கி சமூக நீதி பற்றி பேசினார் இதற்கு நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது அவரின் கருத்தை தெரிவித்தார்.

The Narikuravar community has been used as a puppet to propel fake social justice propaganda of a few while they are not allowed a seat in reality.

The impression @arivalayam govt creates & their actions are never in tandem & this incident stands out to prove it,yet again.(1/4) pic.twitter.com/M7NfJe37PR

— K.Annamalai (@annamalai_k) June 28, 2022

ஆனால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டால் அரசோ எங்கோ ஒரு இடத்தை ஒதுக்கி அதிலும் குறுகிய இடத்தில் தங்களை அடைக்க பார்ப்பதாக அஸ்வினி உள்ளிட்டோர் குற்றம் சுமத்தி வீடும் வேண்டாம் இடமும் வேண்டாம் அன்று சொன்னது வேறு இன்று செய்வது வேறு என கொந்தளித்து அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் நல்ல காலம் பிறந்தது என்று நினைத்தோம் சாமி ஆனால் இப்படி தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை சாமி என கொந்தளிப்பில் சாபம் விட்டு வருகின்றனர் நரிக்குறவர் சமூகத்தினர். இந்த விவகாரம் குறித்து தமிழக ஊடகங்கள் மூடி மறைத்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் வழங்கிய வீடும் வேண்டாம், இடமும் வேண்டாம் என்று நரிக்குறவர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்திற்கு இன்று வரை நடிகர் சூர்யா வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான், நரிக்குறவ இன மக்கள் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாஜகவில் பழங்குடி இனத்தை சேர்ந்தவருக்கு குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை அளித்தது பாஜக இதை பற்றியும் வாய்திறக்காமல் மௌனராகம் படுகிறார் சூர்யா.வெறும் படத்திற்காகாகவும் பணத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் ஜெய் பீம் சூர்யா எங்கே என நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள்

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

‘சொந்த வாகனம் இல்லை’ – யோகி ஆதித்யநாத் சொத்து மதிப்பு ரூ.1.54 கோடி…

‘சொந்த வாகனம் இல்லை’ – யோகி ஆதித்யநாத் சொத்து மதிப்பு ரூ.1.54 கோடி…

February 6, 2022

நமது பகுதி சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும் சரி…கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி….

May 5, 2020
தமிழகத்தில் கோவில்கள் மூடியதால் ஆந்திராவில் சாமி தரிசனம்! திருப்பதியில் துர்கா ஸ்டாலின்!

தமிழகத்தில் கோவில்கள் மூடியதால் ஆந்திராவில் சாமி தரிசனம்! திருப்பதியில் துர்கா ஸ்டாலின்!

August 9, 2021

பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கும் ஒரு அமெரிக்கரை முதல் முறையாக இந்தியா காலி செய்ய போகிறது !

March 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x