Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மன்னாா்குடியில் பாபா பக்ருதீனை கைது செய்தது என்.ஐ.ஏ! ஊடகங்கள் விவாதம் நடத்துமா! நாரயணன் திருப்பதி கேள்வி!

Oredesam by Oredesam
September 18, 2021
in செய்திகள், தமிழகம்
0
என்.ஐ.ஏ.

என்.ஐ.ஏ.

FacebookTwitterWhatsappTelegram

மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்த சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். கிலாபத் இயக்கம் என்ற இஸ்லாமிய அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இயக்கம் பங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணியளவில்,பாப பக்ரூதின் வீட்டுக்கு இரண்டு காா், ஒரு ஜீப்பில் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீஸாா், பாபா பக்ருதீனிடம் பகல் 11.30 மணிவரை விசாரணை நடத்தினா்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

தொடா்ந்து 4.30 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னா் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றி ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாபா பக்ருதீன் செல்லிடப்பேசியையும், கணினியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற ஒரு குற்றச்செயலில் தொடா்புடைய நபரை கைது செய்த காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், பாபா பக்ருதீனுக்கும் அதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பக்ருதீனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

முன்னதாக, என்ஐஏ அதிகாரிகள் பாபா பக்ருதீன் வீட்டுக்குள் நழைந்தது முதல் வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளதாவது :

மன்னார்குடி ஆசாத் தெருவில் வசிக்கும் மன்னை பாவா பக்ருதீன் என்ற நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருக்கிறது. பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த நபரின் செயல்பாடுகள் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தேசிய புலனாய்வு முகமை இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு தமிழக காவல்துறையை முடுக்கி விட்டு மேலும் இது போன்ற பயங்கரவாதத்திற்கு துணை புரியும் நபர்கள் அல்லது அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அரசியல் காரணத்திற்காக இதை அலட்சியப்படுத்தினாலோ, தயக்கம் காட்டினாலோ மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஊடகங்கள் இந்த விவகாரத்தில் பொறுப்போடு நடந்து கொண்டு உண்மையினை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். பயங்கரவாதத்திற்கு துணை போகும் நபர்களை, அமைப்புகளை அடையாளம் காண துணை நிற்க வேண்டும்.

மத அடிப்படைவாத சக்திகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவதன் மூலமே மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அமைதி பூங்கா என அழைக்கப்படும் தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கான ஆதரவு ஏன்? என்ற கேள்விகளை, விவாதங்களை முன் வைக்குமா ஊடகங்கள்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

‘லவ் ஜிஹாத்’தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: யோகி அரசு அதிரடி !

July 31, 2024
தப்லிகி ஜமாத்தால் பயங்கர ஆபத்து: தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை!

தப்லிகி ஜமாத்தால் பயங்கர ஆபத்து: தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை!

December 17, 2021

முற்போக்குகளின் முட்டாள் தனத்தால் அவதிப்படும் இத்தாலி.

March 17, 2020
உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

July 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x