Tuesday, November 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தவறான இந்திய வரைபடம் பதிவேற்றிய ட்விட்டர்! பாய்ந்தது வழக்கு இந்தியாவில் தப்புமா ட்விட்டர்!

Oredesam by Oredesam
June 29, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
தவறான இந்திய வரைபடம் பதிவேற்றிய ட்விட்டர்!  பாய்ந்தது வழக்கு இந்தியாவில் தப்புமா ட்விட்டர்!
FacebookTwitterWhatsappTelegram

ட்விட்டரில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள்பரவப்பட்டது இதனை விசாரிக்கும் பிடி கேட்ட மத்திய அரசிற்கு சரியான முறையில் பதிலளிக்கவில்லை. ட்விட்டர் நிறுவனம் இதனால் மத்திய அரசுக்கும், அந்நிறுவனத்துக்கும் இடையே பெரும் பிரச்சினை உருவானது.

இந்த நிலையில் இந்தியாவில் ட்விட்டர் பறக்க ஆசை இல்லை போல தெரிகிறது. ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டு இருந்தது. . சென்ற வருடம் இதே தவறை செய்து – ஜம்மு காஷ்மீர் லடாக்கை சீனாவின் பகுதிகளாக காட்டி – மன்னிப்பு கேட்டது.

READ ALSO

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பஜ்ரங்தள் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இண்டியாவின் தலைமை நிர்வாகியான மனீஷ் மஹேஷ்வரி மீது வழக்கு பதிவு செயப்பட்டது !ஏற்கனவே போலி செய்தி வெளியிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்த விவகாரத்தில் ட்விட்ட இண்டியா (மனீஷ் மஹேஷ்வரி) மீது வழக்கு பதியப்பட்டது. முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார்.

தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகம் இந்திய சட்டத்தை அவமதித்து வருவதால், ட்விட்டர் இண்டியா சமீபத்தில் நியமித்த “grievance officer” தர்மேந்திரா சதுர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார் (ஒரே வாரத்தில்). ட்விட்டர் செய்யும் தவறுகளுக்கு இவர் சிறை செல்ல தயாராயில்லை போல தெரிகிறது.

இதே நிலை நீடித்தால், ட்விட்டர் இண்டியாவில் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். அத்தனை பேரும் ராஜினாமா செய்து வீட்டுக்கு போய்விடுவார்கள் என்றே தோன்றுகிறது.
ட்விட்டர் நிறுவனம் , சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதின் ட்விட்டர் பக்கத்தை ஒரு மணி நேரம் முடக்கினார்கள் சமீபத்தில். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: “2017இல் அவர் பகிர்ந்த பதிவு காப்பிரைட் சட்டத்துக்கு விரோதமானது” 2017 பதிவுக்கு ஏன் 2021இல் நடவடிக்கை? அப்படி நடவடிக்கை எடுப்பதனாலும் புதிய சட்டப்படி பதிந்தவரிடம் விளக்கம் கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதியை மீறியிருக்கிறார்கள். இதற்கும் ஒரு தண்டனை கிடைக்கும்.

ட்விட்டர் இது வரை பாஜக – ஆர்.எஸ்.எஸ் – இந்து தலைவர்களது பதிவுகளை மட்டுமே நீக்கியிருக்கிறது என்பதிலிருந்து, அது யாரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. . இந்த Tech Giantsதான் இக்கால கிழக்கிந்திய கம்பெனி! வணிகம் செய்ய வந்து அவன் சட்டத்தை நம் மீது புகுத்தினார்கள் கிழக்கிந்திய கம்பெனி அன்று. வணிகம் செய்ய வந்து அவன் சட்டத்தை நம் மீது புகுத்த முயற்சிக்கிறான் இந்த Tech Giants கிழக்கிந்திய கம்பெனி இன்று. அவர்கள் ஆசை நிறைவேறாது மோதி ஆட்சியில்.தவறான வரைபடத்தை வெளியிட்டால் அதற்கு ரூ 100 கோடி அபராதம் + 7 ஆண்டு சிறை என்ற சட்டம் உள்ளது.

மேலும் நைஜீரிய அரசு ட்விட்டர் சமூகவலைதளத்துக்கு தடை விதித்த மறுநாளேஇந்தியாவின் , ‘கூ’ செயலியின் பயன்பாடு, நைஜீரியாவில் மக்களிடையே அதிகரிக்க துவங்கியது. மேலும் கூ செயலியில் அந்த நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இது போல் இந்தியாவில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எண்டு தெரிகிறது.

ShareTweetSendShare

Related Posts

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
இந்தியா

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023
பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி  பாக்கிஸ்தான் வீரர்.
இந்தியா

பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி பாக்கிஸ்தான் வீரர்.

November 22, 2023
இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு
அரசியல்

இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு

November 22, 2023
சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.
அரசியல்

சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.

November 22, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுதான் வழியா ?

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுதான் வழியா ?

June 2, 2021
இந்த உலகப் பேரிடரை முன் வைத்து… அமெரிக்கா & சீனா நாடுகளின் மருந்து தயாரிப்பு கம்பெனிகள் இடையே … வெறிபிடித்த போட்டி நடக்கிறது.

இந்த உலகப் பேரிடரை முன் வைத்து… அமெரிக்கா & சீனா நாடுகளின் மருந்து தயாரிப்பு கம்பெனிகள் இடையே … வெறிபிடித்த போட்டி நடக்கிறது.

April 28, 2021
அமெரிக்க அதிபர் மோடி சந்திப்பின் போது பா.ஜ.க எப்படி கலவரம் செய்வார்கள் ! ராஜேந்திர பாலாஜி நச்

அமெரிக்க அதிபர் மோடி சந்திப்பின் போது பா.ஜ.க எப்படி கலவரம் செய்வார்கள் ! ராஜேந்திர பாலாஜி நச்

February 29, 2020

அயோத்தி ராமர் கோவில் நிலம்! – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? முழுவிவரம்.

September 23, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
  • மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x