Wednesday, July 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சீமான் கட்சியினர் வீடுகளில் என்.ஐ.ஏ ரெய்டு…யாசின் மாலிக் நியாபகம் இருக்கா… தட்டி தூக்கிய என்.ஐ.ஏ..

Oredesam by Oredesam
February 2, 2024
in செய்திகள்
0
NIA RAID

NIA RAID

FacebookTwitterWhatsappTelegram

இன்று அதிகாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் டாப் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ தீவிர ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்ய்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவி உள்ளார்களே என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

READ ALSO

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்பில் இருந்ததல் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் : கடந்த 1990, ஜனவரி 25-ல் ஜம்முவின் ராவல்போரா பகுதியில் நம் விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கு ஜம்மு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 18 அம தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின் போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். புதுடில்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ‘சம்பவம் அன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்’ என உமேஷ்வர் அடையாளம் காட்டினார்.

கடலூரில் கடந்த 2013-ல் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டில் சீமான், விமான படை வீரர்களை கொன்ற யாசின் மாலிக் பங்கேற்றான். அதை பலத்த எதிர்ப்பு கிளம்பியது ஆனால் சீமான் இதனை நியாயப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ ரெய்டு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாட்டை துரைமுருகன் வீட்டை தொடர்ந்து அங்கு கிடைத்த ஆவணங்கள், போன் பேச்சுக்கள் வழியாக இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோரிடம் என்ஐஏ விசாரணை செய்தது. அவர்களின் வீடுகளிலும் ரெய்டு செய்தது.

திருச்சி வயலுரில் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் 7 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர்.

நான்கு பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு சாட்டை துரைமுருகனின் மனைவியிடம் சம்மனை வழங்கிச் சென்றுள்ளனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் இன்று ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கிய நிலையில் அவர் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு பிரதாம், ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன், தென்காசியை சேர்ந்த மதிவாணன், கோவையில் உள்ள முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான கோவை ஆலாந்துரை ரஞ்சித் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கோவை ரஞ்சித் 10 ஆம் தேதி ஆஜராகவும், விஷ்ணு பிரதாப் 8 ஆம் தேதி ஆஜராகவும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவரும் வரும் 5 ஆம் தேதி ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சம்மன் வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
Modi-BrahMos missile
செய்திகள்

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

July 15, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 12, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியா தன் நவீன பீஷ்மா ரக டாங்கிகளை எல்லைக்கு கொண்டு சென்றது! இனி விட்டுகொடுப்பதாக உத்தேசம் இல்லை !

இந்தியா தன் நவீன பீஷ்மா ரக டாங்கிகளை எல்லைக்கு கொண்டு சென்றது! இனி விட்டுகொடுப்பதாக உத்தேசம் இல்லை !

June 25, 2020
சிறுபான்மையினர் வாழ்வில் முன்னேற்றம் தரும் மோடி ஆட்சி!  வஞ்சித்த காங்கிரஸ் ஆட்சி!

சிறுபான்மையினர் வாழ்வில் முன்னேற்றம் தரும் மோடி ஆட்சி! வஞ்சித்த காங்கிரஸ் ஆட்சி!

August 19, 2020

பிரதமர் மோடி உருவத்தை ‘டீ’யில் வரைந்த ஓவியர்..

June 5, 2022
oredesam Vanathi Srinivasan

சேலை கட்டிய பெண்ணுக்கு அனுமதி மறுப்பு ! ஓட்டலை இழுத்து மூடவைத்தார் வானதி சீனிவாசன் எம்‌.எல்.ஏ!

September 30, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x