Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மதுரை தேனியில் என்.ஐ.ஏ.அமைப்பினர் அதிரடி சோதனை! யூசுப் அஸ்லாம், என்பவர் வீட்டில் 6 மணி நேரம் விசாரணை!

Oredesam by Oredesam
July 25, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
மதுரை தேனியில் என்.ஐ.ஏ.அமைப்பினர் அதிரடி  சோதனை! யூசுப் அஸ்லாம், என்பவர் வீட்டில் 6 மணி நேரம் விசாரணை!
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அப்துல்லா என்பவர் ‘இந்தியாவில் அல்லாவின் ஆட்சி என முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவரின் பதிவுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராகவும் மத மோதல்களை உண்டாக்கும் விதமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அப்துல்லா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்துல்லாவிற்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அப்துல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தது தேசிய புலனாய்வு முகமை.

தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. ‘உபா’ எனும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அப்துல்லாவை கைது செய்து, அவரது பின்னணி குறித்து விசாரித்தது. அவரின் பயங்கரவாத அமைப்பு தொடர்பு ஆவணங்களை சேகரித்தது.தற்போது அவர் சென்னை புழல் சிறையில் உள்ளார்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என கருதப்படும் அப்துல்லா கைது செய்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் கடந்த நிலையில் ஜூலை 24 ஆம் தேதி அப்துல்லாவின் வீட்டில் என்.ஐ.ஏ.அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். சோதனையில் அவரது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அப்துல்லா இந்து மதத்திலிருந்து இஸ்லாமியராக மாறியவர் என்பதும் அவரை மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த, ஒரு முஸ்லிம் குடும்பத்தினரால் மதம் மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவரை மதம் மாற்றிய அந்த இஸ்லாமிய குடும்பம் அந்த பகுதியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.அப்துல்லாவிற்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் யூசுப் அஸ்லாம், அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். மதுரையில் கைது செய்யப்பட்ட அப்துல்லாவின் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேனியில் உள்ள யூசுப் அஸ்லாம் வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர்.

5 மணி நேரத்திற்கும் மேல் யூசுப் அஸ்லாம் வீட்டை சோதனை செய்ததோடு, அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அவரது ஆதார், ரேஷன் கார்டு வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை சோதனை செய்த அதிகாரிகள் பார்த்தனர். யூசுப் அஸ்லாம் அலைபேசி, ‘பென்டிரைவ்’ உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர். மேலும் யூசுப் அஸ்லாம், சின்னமனுார் காவல் நிலையத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார். சோதனையில் கிடைத்த ஆவணங்களை தரும் படி அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

யூசுப் அஸ்லாமும் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என தெரியவந்துள்ளது. அவர் சின்னமனுாரை சேர்ந்த திவான் என்பவர் மகளை காதல் திருமணம் செய்த யூசுப் சின்னமானுரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில்  ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!

இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில் ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!

February 20, 2020
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023
மதம் மாறியபிள்ளைகள் தந்தை செய்த அதிரடி காரியம்! 2 கோடி ரூபாய் சொத்து முருகன் கோவிலுக்கு!

மதம் மாறியபிள்ளைகள் தந்தை செய்த அதிரடி காரியம்! 2 கோடி ரூபாய் சொத்து முருகன் கோவிலுக்கு!

December 31, 2021
542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

May 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x