Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

50 இடங்களில் கத்தி குத்து பெண் காவல் அதிகாரி கொடூர கொலை! கொடூர கொலைகாரன் நிஜாமுதீன் கைது!

Oredesam by Oredesam
September 8, 2021
in இந்தியா, செய்திகள்
0
Rabiya Saifi Oredesam,

Rabiya Saifi Oredesam,

FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான அந்த இளம் பெண் டெல்லி காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் இந்த வேலைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தத் துறையில் சேர்ந்தார். அவர் டெல்லியில் ஒரு சிவில் பாதுகாப்பு தன்னார்வலராகவும் உள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 26 ம் தேதி வேலைக்கு சென்ற ரபியா சைஃபி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும், மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, மகள் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பெண் காவலர் உடல் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் 50 இடங்களில் குத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டுள்ளத பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாதபடி பெண்ணின் உடல் சிதைக்கப்பட்டதால் ஆதாரங்களை சேகரிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் காவலரின் நண்பர்களில் ஒருவரான நிஜாமுதீன், அவரைக் கொன்றதாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தான்

நிஜாமுதீன், கொலைசெய்யப்பட்ட பெண்ணும் தானும் பல வருடங்களாகக் காதலித்துவந்ததாகவும், அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்துவந்ததாகக் கூறியிருக்கிறான் .

மேலும் கூறுகையில். கொலைசெய்யப்பட்ட பெண் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது. அது குறித்துக் கேட்டபோது, எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.

பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அதனால் அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆகஸ்ட் 27-ம் தேதியன்று, பணிமுடிந்து திரும்பிக்கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

இருவருக்கும் இடையே நீண்டுகொண்டே சென்ற வார்த்தை மோதல்கள் ஒருகட்டத்தில் கொலையில் முடிந்தது. அவளை நான் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டேன்” என்று அதே உக்கிரத்துடன் காளிந்தி குஞ்ச் காவல் நிலைய போலீஸாரிடம் நிஜாமுதீன் கூறியிருக்கிறான். அந்தப் பெண்ணின் உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண்ணின் உறவினர்கள், “எங்கள் மகள், எங்கள் பேச்சைக் கேட்காமல் ஏமாற்றுப் பேர்வழி நிஜாமுதீனின் வலையில் வீழ்ந்தார். எங்களிடமிருந்துஎங்கள் பெண்ணை பிரித்துச் சென்ற நிஜாமுதினை திருமணம் செய்துகொண்டாரா, இல்லையா என்பதுகூட உறுதியாக எங்களுக்குத் தெரியாது.

நிஜாமுதீன், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்கள் மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை அவள் வெளியில் கூறிவிடுவாளோ என்ற பயத்தில்தான் அவர்கள் சேர்ந்து அவளைக் கொலை செய்திருக்கின்றனர்.

எங்கள் மகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளன. அவளின் உடலில் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல், அவளுடைய அந்தரங்க உறுப்பும் காமுகர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. என்று வேதனையுடன் கோரி உள்ளார்கள்

Source : https://www.newsbricks.com/india/rabiya-saifi-rape-case/45762

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Dmk minister

தமிழகமே எதிர்பார்த்த முக்கிய தருணம் ..மருமகனின் உத்தரவு நெருக்கடியில் திமுக தலைமை! 6 அமைச்சர்கள் ராஜினாமாவா?

May 2, 2025
தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்றவரின்  குடும்பத்திற்கு பரிசோதனை! மருத்துவக் குழுவை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய மக்கள்

தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்றவரின் குடும்பத்திற்கு பரிசோதனை! மருத்துவக் குழுவை அடித்து நொறுக்கிய இஸ்லாமிய மக்கள்

April 5, 2020
Annamalai

பல்லடத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கும்அண்ணாமலை.. அக்னி பரிட்சையில் வெற்றிபெறுவாரா அண்ணாமலை?

February 23, 2024
கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும். மதசார்பற்ற அரசு அனைத்து மத வழிபாட்டு தளங்களில் தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட முடியுமா?

கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும். மதசார்பற்ற அரசு அனைத்து மத வழிபாட்டு தளங்களில் தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட முடியுமா?

August 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x