Friday, November 7, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

50 இடங்களில் கத்தி குத்து பெண் காவல் அதிகாரி கொடூர கொலை! கொடூர கொலைகாரன் நிஜாமுதீன் கைது!

Oredesam by Oredesam
September 8, 2021
in இந்தியா, செய்திகள்
0
Rabiya Saifi Oredesam,

Rabiya Saifi Oredesam,

FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான அந்த இளம் பெண் டெல்லி காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் இந்த வேலைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தத் துறையில் சேர்ந்தார். அவர் டெல்லியில் ஒரு சிவில் பாதுகாப்பு தன்னார்வலராகவும் உள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 26 ம் தேதி வேலைக்கு சென்ற ரபியா சைஃபி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும், மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, மகள் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

READ ALSO

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

பெண் காவலர் உடல் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் 50 இடங்களில் குத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டுள்ளத பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாதபடி பெண்ணின் உடல் சிதைக்கப்பட்டதால் ஆதாரங்களை சேகரிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் காவலரின் நண்பர்களில் ஒருவரான நிஜாமுதீன், அவரைக் கொன்றதாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தான்

நிஜாமுதீன், கொலைசெய்யப்பட்ட பெண்ணும் தானும் பல வருடங்களாகக் காதலித்துவந்ததாகவும், அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்துவந்ததாகக் கூறியிருக்கிறான் .

மேலும் கூறுகையில். கொலைசெய்யப்பட்ட பெண் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது. அது குறித்துக் கேட்டபோது, எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.

பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அதனால் அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆகஸ்ட் 27-ம் தேதியன்று, பணிமுடிந்து திரும்பிக்கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

இருவருக்கும் இடையே நீண்டுகொண்டே சென்ற வார்த்தை மோதல்கள் ஒருகட்டத்தில் கொலையில் முடிந்தது. அவளை நான் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டேன்” என்று அதே உக்கிரத்துடன் காளிந்தி குஞ்ச் காவல் நிலைய போலீஸாரிடம் நிஜாமுதீன் கூறியிருக்கிறான். அந்தப் பெண்ணின் உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண்ணின் உறவினர்கள், “எங்கள் மகள், எங்கள் பேச்சைக் கேட்காமல் ஏமாற்றுப் பேர்வழி நிஜாமுதீனின் வலையில் வீழ்ந்தார். எங்களிடமிருந்துஎங்கள் பெண்ணை பிரித்துச் சென்ற நிஜாமுதினை திருமணம் செய்துகொண்டாரா, இல்லையா என்பதுகூட உறுதியாக எங்களுக்குத் தெரியாது.

நிஜாமுதீன், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்கள் மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை அவள் வெளியில் கூறிவிடுவாளோ என்ற பயத்தில்தான் அவர்கள் சேர்ந்து அவளைக் கொலை செய்திருக்கின்றனர்.

எங்கள் மகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளன. அவளின் உடலில் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல், அவளுடைய அந்தரங்க உறுப்பும் காமுகர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. என்று வேதனையுடன் கோரி உள்ளார்கள்

Source : https://www.newsbricks.com/india/rabiya-saifi-rape-case/45762

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்

இந்தியாவிற்கு வரும் ராட்சசன்! களத்திற்கு வருகிறது F-35.. மோடியின் அதிரடி சக்ஸஸ்.. கிரீன் சிக்னல் தந்த டிரம்ப்

February 15, 2025
55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

முந்தைய அரசுகளுக்கும் மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம்?

December 10, 2020
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்களின் விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றிய முதல் மூன்று மாநிலங்கள்…

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு தலா 3000 மெட்ரிக் டன்னுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்.

June 7, 2021
ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய  வீடுகள் அலுவலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய வீடுகள் அலுவலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

August 9, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.
  • திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.
  • திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு கனமழை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x