Saturday, September 23, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பிரித்திடுவோம் இல்லை அழித்திடுவோம்! தனி நாடு கேட்ட ஜின்னாவின் தந்திரம்!

Oredesam by Oredesam
May 11, 2020
in இந்தியா, செய்திகள்
0
பிரித்திடுவோம் இல்லை அழித்திடுவோம்! தனி நாடு கேட்ட ஜின்னாவின் தந்திரம்!
FacebookTwitterWhatsappTelegram

பல ஆண்டுகளாவே முஸ்லீம்களுக்காக தனி நாடு கேட்டு கொண்டிருந்த ஜின்னா,முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து ஒரு நாட்டில் வாழவே முடியாது என்று ஆங்கிலேயர்களை நம்ப வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சாதாரணமாக சொன்னால் நம்பி விடுவார்களா, நடு மண்டையில் ஆணி அடித்ததை போல் சொல்ல வேண்டும். முஸ்லிம்களுக்கு தனி நாடு கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்று அனைவரும் கதறும் அளவுக்கு சொல்ல வேண்டும். அதற்காக வகுக்கபட்ட திட்டமே இந்த நேரடி நடவடிக்கை நாள்.

ஜின்னா, ஆகஸ்ட் 16 ஆம் நாள் ‘நேரடி நடவடிக்கை தினம்’ ஆக இருக்கும் என்று அறிவிக்கிறார். அதோடு காங்கிரஸ்ஸிற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். “நாங்கள் போர் செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் கொஞ்மும் தயங்காமல் போர் செய்வோம். இந்த நாடு ஒன்று பிரிக்கப்பட வேண்டும் இல்லை அழிக்கப்பட வேண்டும்” என்றார். “நான் பிரச்சனைகள் உருவாக்க போகிறேன். இனி சட்ட பூர்வமான வழிகளை கையாள போவது இல்லை” என்று வெளிபடையாக அறிவித்தார்.

READ ALSO

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் காலை ஜின்னா பேசியதை கேட்டு இன்று என்ன நடக்குமோ என்று அனைவரும் ஒரு வித பயத்தில் இருக்க, ஊரில் எந்த இடத்திலும் கலவரம் நடந்தாலும் தடுப்பதற்கு போலீஸ்காரர்கள் இல்லை. டிராபிக் போலீஸ் கூட ஊருக்குள் இல்லை. வெளி ஊர்களில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக கல்கத்தாவுக்குல் குவிகிறார்கள். தோராயமாக 200,000 முஸ்லிம்கள் கூடினார்கள். அன்று மதியம் ஆரம்பித்த அந்த கொடூரம் 4 நாட்கள் தொடர்ந்தது.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்க பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறை ஆடப்பட்டு, வீடுகள் கடைகள் எரிக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், 15000 பேர் காயமடைந்தும், கற்பழிக்கப்பட்டும் இருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த சம்பவம் முடிந்த நான்காம் நாள் இறுதியில் கல்கத்தா நகரின் சாலைகள் எங்கும் பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள மனித உடல்கள் சிதரிக் கிடந்தன.

இந்த நேரடி நடவடிக்கை நாள் இப்படி கொடூரமாக போய் முடியும் என்று முஸ்லீம் லீகோ ஜின்னாவோ எதிர்பார்க்க வில்லை என்று ஒரு வாதம் உண்டு. ஜின்னா ஆகஸ்ட் 16ஆம் தேதியை தேர்ந்து எடுத்ததற்கே காரணம் உண்டு. அது ரம்ஜான் 18ஆம் நாள் அதுவே முகமது நபி battle of badr என்ற போரை ஆரம்பித்து அதன் விளைவாக மெக்காவை கைப்பற்றினர். அப்போது பிரிக்கபடாத வங்காளத்தின் முதல் அமைச்சராக இருந்த முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஹுசைன் ஷாஹீத் சுஹ்ராவாடி , ஜின்னாவை தொடர்ந்து அவரும் ஒரு கூட்டம் கூட்டி முஸ்லிம்கள் அனைவர்க்கும் badr போரை பற்றி நினைவு படுத்துகிறேன், இந்த நாளில் தான் அல்லா நமக்கு ஜிகாத் செய்ய கட்டளையிட்டார்.

உங்களை தடுக்க போலீஸ் வரமாட்டார்கள் (இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே சுஹ்ராவாடி கல்கத்தா காவல்துறையில் இருந்த பெரும்பாலான ஹிந்துகளை நீக்கி விட்டு அதற்கு பதில் முஸ்லிம்களை நியமித்தார்) என்றார், சொன்னபடி செய்தும் காட்டினார். கலவரம் நடந்து கொண்டு இருக்கையில் எந்த இடத்திலும் போலீஸ் கிடையாது. எந்த இடங்களில் ஹிந்துக்கள் எதிர் தாக்குதல் நடத்துகின்றார்களோ அங்கு மட்டும் போலீஸ் அனுப்பி வைக்கப் பட்டனர். சில நாட்கள் முன்னரே முஸ்லிம் லீக் பல லிட்டர் பெட்ரோல் கொள்முதல் செய்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்தனர். கலவரம் நடக்கும் பொழுதும், முதல் அமைச்சர் சுஹ்ராவாடி, கண்ட்ரோல் ரூமில் புகுந்து அப்போது இருந்த கமிஷ்னரை வேலை செய்ய விடாமல் தடுத்து இருக்கிறார். இவை அனைத்தும் இந்த சம்பவத்தை அடுத்து ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய பட்டுள்ளது. இதை எல்லாம் பார்க்கையில் இது நுட்பமாக திட்டம் இடப்பட்டு நடத்தப்பட்ட பயங்கரம் என்றெ தெரிகிறது.

https://www.facebook.com/100042053344637/posts/250468533031590/?sfnsn=wiwspwa&extid=OSu3RfuT8sZRQDBS

Share213TweetSendShare

Related Posts

” இந்தியா எனும் யானையிடம் ”  கனடா  எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
உலகம்

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

September 23, 2023
சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
செய்திகள்

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

September 22, 2023
மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
இந்தியா

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

September 22, 2023
சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
செய்திகள்

சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

September 19, 2023
“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !
இந்தியா

“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

September 19, 2023
காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்
அரசியல்

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

September 19, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

vanathi

ஓணத்துக்கு வாழ்த்து தெரிவிச்சிட்டிங்க… தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பாரா முதல்வர் ஸ்டாலின்! வானதி சீனிவாசன்

August 30, 2023
என்னை கொன்று விடுங்கள் கேரள முதல்வர் பினராய் விஜயன் குறித்து உண்மையை சொன்ன பின்பு  – சுவப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி

என்னை கொன்று விடுங்கள் கேரள முதல்வர் பினராய் விஜயன் குறித்து உண்மையை சொன்ன பின்பு – சுவப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி

June 12, 2022
திருமாவளவன் ஒரேதேசம்

அரசியல் செய்ய நினைத்த திருமாவளவனை மேடையிலிருந்து இறக்கிவிட்ட சம்பவம்! வைரலாகும் வீடியோ!

September 8, 2021
ஜோதிமணி எம்.பி.யின் பொய் தாக்கப்பட்டது! வச்சு செய்த நெட்டிசன்கள்!  என்ன மேடம்  இதெல்லாம்!

ஜோதிமணி எம்.பி.யின் பொய் தாக்கப்பட்டது! வச்சு செய்த நெட்டிசன்கள்! என்ன மேடம் இதெல்லாம்!

August 8, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
  • சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
  • மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
  • சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x