Tuesday, May 24, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.

Oredesam by Oredesam
August 10, 2021
in இந்தியா, செய்திகள்
0
இந்திய ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; இந்திய அணி குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் பெருமிதம்.
FacebookTwitterWhatsappTelegram

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களுக்கு புதுதில்லியில் இன்று மாலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீரஜ் சோப்ரா, ரவிகுமார் தாஹியா, மீராபாய் சானு, பி வி சிந்து, பஜ்ரங் புனியா, லோவ்லினா பொர்கோஹைன் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியினருக்கு புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்தார்.

READ ALSO

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக், விளையாட்டுத்துறை செயலாளர் திரு ரவி மிட்டல் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சன்தீப் பிரதான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

டோக்கியோவில் நேற்றிரவு நடைபெற்ற ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட விமான பயணத்திற்கு பின் தாயகம் திரும்பிய தங்கப்பதக்கம் வென்ற நீரஜ், வெள்ளி வென்ற ரவி, வெண்கலம் வென்ற பஜ்ரங், லோவ்லினா மற்றும் மன்பிரீத் ஆகியோருடன் மீராபாய் மற்றும் சிந்து ஆகியோர் இன்றைய பிரமாண்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அனுராக் தாகூர், “டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் பல சாதனைகளை முதல்முறையாக இந்தியா படைத்தது. புதிய இந்தியா உலகத்தில் எவ்வாறு முன்னிலை வகிக்க விரும்புகிறது என்பதன் பிரதிபலிப்பாக ஒலிம்பிக்கில் இந்திய அணியின் வெற்றி விளங்குகிறது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “சுய ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நாம் வெற்றியாளர்கள் ஆகலாம் என்பதை ஒலிம்பிக் போட்டிகள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் கிராமங்கள், நகரங்கள், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாடு முழுவதிலும் இருந்து வருவதால், விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது,” என்றார்.

விளையாட்டு வீரர்களை பாராட்டிய திரு கிரண் ரிஜிஜூ, 2028 ஒலிம்பிக்கில் இந்தியா மிகப்பெரும் சக்தியாக திகழும் என்றார். “இதுவரை இல்லாத அளவில் அதிக பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்,” என்று அவர் கூறினார்.

இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் நாட்டை பெருமைப்படுத்தியதாக திரு நிசித் பிரமானிக் கூறினார். வருங்கால சந்ததியினர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இந்தியாவை பெருமைப்படுத்துவதற்கான ஊக்கத்தை அளிக்கும் நிகழ்ச்சியாக இன்றைய விழா அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Related Posts

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
செய்திகள்

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

May 21, 2022
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
இந்தியா

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

May 21, 2022
திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
செய்திகள்

திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…

May 21, 2022
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !
செய்திகள்

கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

May 20, 2022
அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
செய்திகள்

அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!

May 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

Offer Cheap Tickets and Multiple Destinations Make Lion Air favorite

January 5, 2020

மத்தியரசு மதிய உணவு திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி மாணவர்களுக்கு வழங்க உள்ளது.

May 29, 2021

Palembang to inaugurate quake-proof bridge next month

February 6, 2020
மகாத்மா காந்திக்கு ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

மகாத்மா காந்திக்கு ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

August 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
  • திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
  • மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x