Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் ஒரு அரைவேக்காடு சேவாபாரதி மீது பொய் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் !

Oredesam by Oredesam
July 3, 2020
in செய்திகள், தமிழகம்
0
உதயநிதி ஸ்டாலின் ஒரு அரைவேக்காடு சேவாபாரதி மீது பொய் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் !
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தமில்லாமல் சேவாபாரதி அமைப்பினை தொடர்புபடுத்தி சில தேச விரோத சமூக விரோத சுயநல சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றன. திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் சேவாபாரதி பற்றி கூறி, தனது அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தைவெளிப்படுத்தி உள்ளார்.

ஜாதீய அரசியல் சில சுய நல அரசியல்வாதிகளும் தனது வக்கிர புத்தியினை வெளிப்படுத்தி வருகின்றன. சேவாபாரதி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்து கொண்டு வரும் அந்த தீயசக்திகளை சேவாபாரதி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அந்த சமூக விரோத சக்திகளின் முகத்திரையை கிழிக்க சட்ட பூர்வமான நடவடிக்கைகளை சேவாபாரதி முன்னெடுத்துள்ளது.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !


கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தேசிய முன்னேற்றப் பணியில் தன்னை அர்பணித்து கொண்டு சேவை புரிந்து வரும் அமைப்பு சேவாபாரதி தன்னலமற்ற, தேசநலன் விழையும் பல லட்சக்கணக்கான தன்னார்வ தொண்டர்களின் சீரிய பணிகள் மூலமாக தேசப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது.
சேவாபாரதி, சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்வினில் முன்னேற்றம் கொண்டு வர நாடு முழுவதும் ஒன்னறை லட்சத்திற்கும் மேற்பட்ட சேவாகார்யங்களை தொடர்ந்து சேவாபாரதி நடத்தி வருகிறது.

கிராம முன்னேற்றம், சுயசார்பு ஆகிய நோக்கங்களை முன்வைத்து பல தொழிற்பயிற்சிகளை சேவாபாரதி வழங்கி வருகிறது. அதன் வாயிலாக பல லட்சம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறதோ அப்பொழுது அங்கு முதலில் களம் இறங்கி மீட்பு பணிகளை துவக்க தன்னலமற்ற சேவா காரியங்களை செய்வதில் அனைவருக்கும் முன்னோடியாக விளங்குவது சேவாபாரதி, உதாரணமாக சுனாமி ஆழிப்பேரலை வந்த போது, ஒக்கி புயல் மற்றும் கஜாபுயல், சென்னை வெள்ளம் வந்த காலங்களில் சேவாபாரதியின் பணி அளப்பரியது.

தற்போது ஏற்பட்டுள்ள கொராணா வைரஸ் தாக்கம் அதன் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு, ஆகியவற்றின் காரணமாக, சாதாரண மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆனானார்கள். அவர்களது அன்றாட தேவையான உணவு மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு பல வகைகளில் சேவாபாரதி தொண்டாற்றி உள்ளதை நாடறியும்.

தினசரி லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பல்லாயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கியது. பெருமளவில் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டது. பல இடங்களில் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் காவல் பணியில் ஈடுபட்டு வந்த பலருக்கு உதவி வந்தது சேவாபாரதி, இவற்றையெல்லாம் கண்ணுற்ற பல்வேறு தரப்பு மக்களும் தற்போது சேவாபாரதியுடன் கைகோர்த்து பணி புரிய முன்வந்துள்ளனர்,


*இது கண்டு பொறுக்காமல் சில தேசவிரோத , சமூக விரோத சுயநல சக்திகள் சேவாபாரதிக்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. அதாவது சாத்தான்குளம் காவல் நிலைய விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றன. அவ்வாறு அவதூறு பரப்பும் அந்த தீயசக்திகளை வன்மையாக சேவாபாரதி கண்டிக்கிறது. அந்த தீயசக்திகளின் சதித்திட்டத்தினை முறியடிக்க அதற்கான சட்ட பூர்வமான பணியினை சேவாபாரதி முன்னெடுத்துள்ளது.

*தலைவர்,
*சேவாபாரதி

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ராஜஸ்தான் ஆட்சி முடிவுக்கு வருமா ? பாஜகவின் ஒரே கல்லில் 4 மாங்காய் !

ராஜஸ்தான் ஆட்சி முடிவுக்கு வருமா ? பாஜகவின் ஒரே கல்லில் 4 மாங்காய் !

August 12, 2020
தடுப்பூசித் திருவிழாவின் முதல் நாளில் சுமார் 30 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசித் திருவிழாவின் முதல் நாளில் சுமார் 30 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

April 12, 2021
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தேசத்தின் தந்தை இமாம் அமைப்பின் தலைவர் புகழாரம்…

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தேசத்தின் தந்தை இமாம் அமைப்பின் தலைவர் புகழாரம்…

September 23, 2022

கருணாநிதி பிறந்த ஊரில் கெத்துக்காட்டிய பாஜக இளைஞரணி! கோவையை தெறிக்கவிட்ட எல்.முருகன் ! பா.ஜ.க வின் தல தளபதிகள் ஆட்டம் ஆரம்பம்!

September 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x