Monday, August 8, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

Oredesam by Oredesam
November 12, 2020
in அரசியல், இந்தியா
0
மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்
FacebookTwitterWhatsappTelegram

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த ஆண்டு நடக்க உள்ள, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., தன் முழு கவனத்தையும் திருப்பியுள்ளது.பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 125 இடங்களை பிடித்து, ஆட்சியை தக்க வைத்து உள்ளது. மேலும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை விட, அதிக தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. 74 தொகுதிகளில் வென்று, மாநிலத்தில், இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.பீகார் தேர்தலில் முஸ்லிம் தலைவர் ஒவைசி தனியாக நின்று 5 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் இதனால் சிறுபான்மை வாக்குகளை நம்பி இருந்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் ஒட்டுக்களை நம்பித்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. ஒவைசியும் தன இன மக்களின் ஆதரவை நம்பி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

READ ALSO

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

மேற்கு வங்காளத்திலும் இஸ்லாமியர்கள் ஓட்டினை நம்பித்தான் களமிறங்குகிறார் மம்தா பானர்ஜி.அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள்தான் மம்தாவின் பலம். அதனால் தான் குடியுரிமை சட்டம் 370 நீக்கத்துக்கு எதிர்ப்பு முத்தலாக் எதிர்ப்பு என இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக நினைத்து மத்திய அரசினை எதிர்த்து வந்தார்.

இந்த நிலையில் பீகாரில் தனியாக களமிறங்கிய ஒவைஸி தற்போது மேற்குவங்கத்தில் தனியாக நிற்பதாக கூறிவிட்டார். இது மம்தாவிற்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஓட்டு க்களை குறிவைத்து இறங்கிய ஒவைசிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மேலும் இசுலாமியர்கள் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவரை ஆதரிப்பது புது விஷயமும் இல்லை மேற்கு வங்கத்தில் கணிசமான இஸ்லாமியர்கள் ஓட்டை ஓவைஸி பிரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே போல் அமித் ஷா அங்கு களமிறங்கியுள்ளதால் பாஜக இந்த முறை மேற்கு வங்கத்தை தட்டி தூக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.

கடந்த, 2016 வரை, இந்த மாநிலத்தில், பா.ஜ.க வுக்கு சொல்லும் படி எந்த வலுவும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், 42 தொகுதிகளில், 18ல் பா.ஜ.க வெற்றி பெற்று, மாநிலத்தில், இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கை, பா.,ஜ.க வுக்கு அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலத்தில், காங்கிரஸ், இடதுசாரி, திரிணமுல் கட்சிகளின் மூத்த தலைவர்கள், பா.ஜ.,வுக்கு தாவி வருகின்றனர்.சமீபத்திய பீஹார் தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சி, இப்போது தன் முழு கவனத்தையும், மேற்கு வங்கத்தின் மீது திருப்பியுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
அரசியல்

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

August 8, 2022
தி.மு.கவை வேரோடு அசைத்து பார்க்க ரெடியான அண்ணாமலை! அந்த ஆடியோ டேப் எப்போது வெளியீடு?
அரசியல்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

August 8, 2022
தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

August 7, 2022
ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை  கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !
இந்தியா

ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !

August 7, 2022
துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.
இந்தியா

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

August 3, 2022
அதானியுடன் கூட்டு வைத்துள்ள திமுக -உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்..
இந்தியா

அதானியுடன் கூட்டு வைத்துள்ள திமுக -உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்..

August 2, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மைசூர் மாநகராட்சியை முதன் முதலாக கைப்பற்றியது பா.ஜ.க! தரமான சம்பவம் செய்த எட்டியுரப்பா!

மைசூர் மாநகராட்சியை முதன் முதலாக கைப்பற்றியது பா.ஜ.க! தரமான சம்பவம் செய்த எட்டியுரப்பா!

August 26, 2021
தரமான நடவடிக்கை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சினிமாக்கள் தடை செய்யப்படும்-வருகிறது புது சட்டம்

தரமான நடவடிக்கை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சினிமாக்கள் தடை செய்யப்படும்-வருகிறது புது சட்டம்

June 20, 2021
சட்டிஸ்கரில் நடக்கப்போகும் மாற்றம்! உடையும் சூழலில் காங்கிரஸ் கட்சி!

சட்டிஸ்கரில் நடக்கப்போகும் மாற்றம்! உடையும் சூழலில் காங்கிரஸ் கட்சி!

September 3, 2021
சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 18600 அமெரிக்க டாலர் சுங்கத் துறையினரால் பறிமுதல்

October 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x