Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஐனாக்ஸ் நிறுவன டைரக்டர் சித்தார்த் ஜெயின் கூறும் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றிய சில விவரங்கள்…

Oredesam by Oredesam
May 15, 2021
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

தேவையான விவரங்களுடன் கூடிய பேட்டி!

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

1, திரவ நிலையில் உருவாக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் minus 183 degrees centigrade வெப்ப நிலையில் அதற்கான பிரத்தியேக கொள்கலனில் பாதுகாக்கப்படுகிறது. இந்தியாவில் இதை எடுத்துச் செல்ல 1,170 கிரையோஜெனிக் வாகனங்களே (cryogenic transportation tankers) உள்ளன. இதில் எங்களது ஐனாக்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் 320. இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணியில் 70 ஆலைகள் ஈடுபட்டுள்ளன.

2, கொரோனா தொற்றுக்கு முன், இந்தியாவின் தினசரி ஆக்ஸிஜன் தேவை சுமார் 700 டன். கொரோனாவின் முதல் அலையின் போது இத்தேவை 3,000 டன் என உயர்ந்தது. இப்போது இரண்டாவது அலையில் அது 8,000 டன்னை எட்டியுள்ளது.

3, நமக்கு போதுமான ஆக்ஸிஜன் உள்ளது இப்போது . தொற்று நோய் இவ்வளவு பரவும் என எவரும் கணிக்க முடியாது. கடந்த ஒரு மாதத்தில் தன் உற்பத்தியை 30% உயர்த்தியுள்ளது பாரதம். இது அசாத்தியமானது. உலகெங்கிலும் இம்மாதிரி சாதித்ததில்லை.

4, ஆக்ஸிஜனை ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்துச் செல்வது மத்திய அரசின் பணி அல்ல. மாநிலங்களின் வேலை அது.

5, டில்லி தன் வேலையை ஒழுங்காக செய்யவில்லையா என்ற கேள்விக்கு ஆம் என்று தைரியமாக போட்டு உடைத்திருக்கிறார் சித்தார்த். அவர்கள் மீது (நீதிமன்ற) அழுத்தம் அதிகரிக்கவே அவர்கள் ஆக்ஸிஜன் விவகாரங்களில் இறங்க துவங்கினர்.

6, “ஆக்ஸிஜன் தேவை இரண்டே வாரங்களில் 10 மடங்கு உயர்ந்தால், அந்த தேவையை பூர்த்தி செய்யும் வினியோக சங்கிலியை (supply chain) உடனே உயர்த்துவது சாத்தியமா? எடுத்துக்காட்டாக, வாகனங்கள் எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்தால், தேவையான பெட்ரோலுக்கு எங்கே போவது? நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பானால், அதற்கு தக்க மருத்துவர்கள் எண்ணிக்கையையும் இரட்டிப்பாக்க முடியுமா? 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை எப்படி 800 நோயாளிகளை சமாளிக்க முடியும்? ஆனால் தேவை உருவாகிவிட்ட நிலையில், எங்களிடம் போதிய மருத்துவர்கள் இல்லை, படுக்கைகள் இல்லை என்று காரணம் காட்டி சிகிச்சை மறுக்க முடியுமா? முடியாது. சிகிச்சை அளித்தே தீரவேண்டும். அது நம் கடமை. அதே போலத்தான் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வினியோகிக்கும் நாங்களும். தேவைகள் பல மடங்கு (700 டன் —> 8,000 டன்) அதிகரித்தாலும், நாங்கள் அந்த தேவையை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” – சித்தார்த் ஜெயின்.

கூடுதல் தகவல்கள்…

ஆலைகளுக்கு (industry) தேவையான ஆக்ஸிஜன் அவற்றின் அருகிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. இப்படி இந்தியா முழுதும் எடுத்து செல்ல வேண்டிய தேவை இப்போது தான் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜனில் 15% மருத்துவத்துக்கும் 85% industryக்கும் சென்று வந்தது. இப்போது நிலை மாறிவிட்டது.

குஜராத், மஹாராஷ்டிராவில் ஏற்கனவே ஆலைகள் இருப்பதால் ஆக்ஸிஜன் உற்பத்தி / வினியோகத்துக்கு பிரச்சினை இல்லை. ஆலைகள் இல்லாத உத்தரபிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் தான் பிரச்சினை.

*** இவ்வளவு வேலையையும் அசுர வேகத்தில் செய்திருக்கிறது மோதி அரசு. ஆக்ஸிஜனை டிரெயின், விமானம் என அதை கொண்டு சேர்க்கிறது. நன்றி கெட்ட ஊப்பீஸ் குறை சொல்லி திரிகிறார்கள். அவரவர் ஆக்ஸிஜனுக்கு திண்டாடும் போது தெரியும் வலி ***

நன்றி :- சமூக செயல்பாட்டாளர் செல்வநாயகம்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது

October 1, 2020
கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

கிரிப்டோ கரன்சி குறித்து முக்கிய தகவல் சொன்ன மத்திய அமைச்சர் நிா்மலா சீதாராமன்…

December 5, 2021
ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்துதான் பணி செய்ய வேண்டும் மத்திய அரசு அதிரடி!

ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்துதான் பணி செய்ய வேண்டும் மத்திய அரசு அதிரடி!

April 29, 2020
ஐபி அதிகாரி அங்கித் சர்மாவின் உடலில் 400 இடங்களில் கத்திக்குத்து ! 10 மணிநேரம் சித்ரவதை செய்து கொடூர கொலை ! பின்னணியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன்

ஐபி அதிகாரி அங்கித் சர்மாவின் உடலில் 400 இடங்களில் கத்திக்குத்து ! 10 மணிநேரம் சித்ரவதை செய்து கொடூர கொலை ! பின்னணியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன்

February 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x