ஒவைசி கட்சியின் மாவட்ட தலைவர் வெறிச்செயல் நடுரோட்டில் சிறுவன் உட்பட 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

ஒவைசி கட்சியின் மாவட்ட தலைவர் வெறிச்செயல் நடுரோட்டில் சிறுவன் உட்பட 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

தெலங்கானாவில் இருதரப்பினர் மோதலில், நடுரோட்டில் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பாக எம்ஐஎம் கட்சி மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் எம்ஐஎம் கட்சி ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அமித்ஷா அதிரடி திட்டம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது ...

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பல இடங்களில் பிரச்சாரம்

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ...

பாஜகவில் இணைந்தார் குஷ்பு..!

விவசாயிகளுக்கு காங்., செய்ய முடியாததை பாஜ., செய்துள்ளது: குஷ்பு

வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில் ...

பாரத நாட்டில் லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட்டு ஏழை மக்களின் துயரம் களையப்பட்டது .

பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியங்களை செலுத்தியதன் மூலம் டிசம்பர் 2014 லிலிருந்து மார்ச் 31, 2020 வரையிலான ஐந்தரை வருடங்களில், ரூபாய் 1 லட்சத்து 78 ...

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு அமித்ஷாவை வரவேற்றனர்…

மேற்கு வங்காளம் கிராமப்புற மாநிலம். தமிழகம் கேரளம் போன்று அல்லாமல், கிராமங்கள் நிறைந்த மாநிலம் மேற்கு வங்காளம். கொல்கத்தா தவிர கிட்டத்தட்ட மாநகராட்சி இல்லை என்று கூறலாம். ...

பிரதமர் மோடியின் கைகளில் நேபாளத்தின் ஆட்சி.

நேபாளத்தில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்களை பார்க்கும் பொழுது விரைவில் மோடியின் கைகளில் நேபாளத்தின் ஆட்சி இருக்கும் என்று உறுதி யாக கூறலாம் ஒரு வழியாக இந்தியாவுடன் ...

ஒவைஸி  தமிழகம் வந்தால் தி.மு.க கதி அதோகதி! பாடம் கற்றுக்கொள்ளுமா திராவிட கட்சிகள்!

தமிழ்நாட்டில் தட்டுதடுமாறும் திமுகவினை அகில இந்திய அரசியல் செய்ய அனுப்பினால் எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் தட்டுதடுமாறும் திமுகவினை அகில இந்திய அரசியல் செய்ய அனுப்பினால் எப்படி இருக்கும்? இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது போல் இருக்கும், உங்களுக்கெல்லாம் ஒரு ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

மம்தா மீது மக்களுக்கு கோபம்.. மத்திய அமைச்சர் அமித்ஷா.

மேற்கு வங்க மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று போல்பூர் பகுதியில், பா.ஜ.க., சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அப்போது ...

தேசிய ஊரடங்கு பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற மக்கள்.

பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்தில் உணவு தானியங்களின் கொள்முதல் சுமுகமாக நடைபெறுகிறது.

காரீப் 2020-21 பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ஜார்க்கண்டில் கடந்த 18-ஆம் தேதி வரை, 411.05 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் ...

Page 287 of 437 1 286 287 288 437

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x