Sunday, June 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

Oredesam by Oredesam
November 16, 2020
in இந்தியா, சினிமா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்…

20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க முடியவில்லை என்று..

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

அது ஏன் என்று யாராவது ஆராய்ந்ததுண்டா?

இன்று ஏகப்பட்ட கடனில் இருக்கும் ஏர்இந்தியா நிறுவனமே 1932-ல் ஜே.ஆர்.டி. டாடாவினால் ஆரம்பிக்கப்பட்டது தான்.

தபால்களை கொண்டு செல்ல #டாடாஏர்சர்வீஸ் என்று ஆரம்பிக்கப்பட்டு லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம் பிறகு #டாட்டாஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் கண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946-ல் #ஏர்இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சேவையை ஆரம்பித்தது.

மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தேச விடுதலைக்குப் பின் 1953-ல் நேரு தலைமையிலான இந்திய அரசு வாங்கி அந்த நிறுவனத்தை அரசுடமையாக்கியது. அப்போதும் ஜி.ஆர்.டி. டாட்டாவே அந்த நிறுனத்திற்கு 1977 வரை தலைமை வகித்து வந்தார்.

அதன் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு சேவைகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்று பிரிக்கப்பட்டு இன்று அரசியல்வாதிகளால் சீரழிந்து கிடக்கிறது.

அதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாட்டா நிறுவனம் பலமுறை முயற்சித்த போதும் ஊழல் காங்கிரஸ் அரசாங்கம் அதை தொடர்ந்து தடுத்து வந்தது.

ஜெட்_ஏர்வேசின் நரேஷ் கோயல் (படத்தில் பிரகாஷ் கோயல்) காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மந்திரிகளுடன் இணைந்து வேறு எந்த நிறுவனமும் வராமல் பார்த்துக் கொண்டார்.

டெக்கான் ஏர்லைன்சின் கேப்டன் கோபிநாத் நிறுவனத்தை ஆரம்பிக்க விடாமல் அனைத்து முட்டுக் கட்டைகளையும் போட்டது இவரே.

இவருடன் இணைந்து விஜய் மல்லையாவும் காங்கிரஸ் கட்சியின் ஆசிர்வாதத்துடன் பல இன்னல்களை கொடுத்தனர்.

படத்தில் ஒரு காட்சி வரும்.. அன்று குடியரசு தலைவராக இருந்த மறைந்த திரு.அப்துல் கலாம், கோபிநாத் விமான சேவை ஆரம்பிக்க அதனது ஆதரவு கடிதத்தை தருவார்.

அப்போது வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி. ஆனால் அப்போதும் நரேஷ் கோயலின் கையே ஓங்கியிருக்கும். காரணம் ஊழல் அரசு அதிகாரிகள் அவர் கைப்பாவைகளாக இருந்ததனால்.

20 ஆண்டுகளாக ஏர்லைன்ஸ் ஆரம்பிக்க முடியாமல் அலைகழிக்கப்பட்ட டாட்டா நிறுவனம், மோடிஜி ஆட்சிக்கு வந்தவுடன் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து #விஸ்தாரா_ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

கேப்டன் கோபிநாத்தை பல விதங்களில் முடக்கிய நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இன்று மூடுவிழா கண்டுவிட்டன.

ஒருவர் நிதிமுறைகேட்டில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்க இன்னொருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் தன் சொத்துக்களை ஏலம் விட வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் அரசின் அதிகார துஷ்பிரயோகங்கள் எதனையும் குள்ளன் தன் படத்தில் சொல்லவில்லை. அதே போல் கேப்டன் கோபிநாத் தனது விமான நிறுவனத்தை வாஜ்பாய் அரசில் தான் ஆரம்பித்து நடத்த முடிந்தது என்பதனையும், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான டாட்டா நிறுவனம் மோடிஜி ஆட்சியில் தான் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கவே முடிந்தது என்பதையும் படத்தில் மறைத்து விட்டார்கள்.

என்ன தான் கருப்பு சட்டை போட்டு படத்தில் சீர்திருத்த திருமணம் செய்தாலும்.. கருப்பு சட்டை போடும் நாய்கள் எல்லாம் பொய் தான் சொல்லும் என்பதனை தெளிவாக சொல்லி விட்டார் சூர்யா.

பொய்யரை தூற்று.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் கிருஷ்ணன் தசரதன்

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது  ஏன்?

டிசம்பர்- 7 ல் திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா.

December 1, 2020

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

April 22, 2020
முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி !

முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சொத்து வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கேள்வி !

April 2, 2022
பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

June 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x