ஆடுகளில் செம்மறி ஆடு வளர்ப்பது கொஞ்சம் கடினம் இந்த பதிவிற்கும் திமுக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

வீட்டில் அடைத்து வளர்க்க முடியாது..கண்டிப்பாக மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். முரட்டுத்தனம் அதிகம் இருக்கும். மூளை வளர்ச்சி ம்கூம். ஓணர் கிணற்றில் குதித்தால் பின்னாடியே. குதித்திடும். சில நூறு ...

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது.

இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் பயணமாகஉள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் செல்ல உள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார திட்டத்தை ...

ஆ.ராசா வழக்கில் நீதிபதி ஓ.பி ஷைனி என்ன சொல்லி தீர்பளித்தார்?

"இந்த வழக்கு மகா முக்கியமான வழக்கு, ஆனால் போதிய ஆவணங்களை சி.பி.ஐ சமர்பிக்கவில்லை, அவர்கள் பொறுப்பில் இருந்து தவறிவிட்டனர். இதனால் சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு சாதகம்‌ ...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் இருந்தபோது நடந்தவை….

முன்னால் சிறைத்துறை DIG சொல்வதை கேளுங்கள் . சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ...

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்த குணமடைதல்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது

உள்நாட்டில் தயாரான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை, மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்

இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. புனேவில் ...

இன்று சனி மஹாப்பிரதோஷம்!

சனி மகாப்பிரதோஷ தினமான இன்று ஈசனின் அருளுடன் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் ...

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் முகாமிடும் அமித்ஷா.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் ...

இந்தியன் ரயில்வே 1.4 லட்சம் காலி இடங்கள், துவங்குகிறது ஆட்சேர்ப்பு செயல்முறை!!

இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரயில்வேயின் 21 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியைத் தொடங்க உள்ளது. இந்த செயல்முறை ...

விவசாய சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: வேளாண் அமைச்சர்

தில்லியில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, மத்திய ...

வேளாண் சட்டம் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர்! வினோஜ் ப செல்வம்

தமிழக தேர்தல் களம் யாரால் மாறுகிறது….

தமிழக தேர்தல் களம் இந்த முறை படுசுவாரசியமாக இருக்க போகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மூலமாக ஆட்சியை இழந்த திமுக இந்த முறை ...

Page 290 of 436 1 289 290 291 436

POPULAR NEWS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x