பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரி
இந்து மக்கள் கட்சி நடத்தும் கையெழுத்து இயக்கம்.
25 ஆம் தேதி கொள்ளிடத்தில் துவங்குகிறது. மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியாவில் சிவில் சட்டம் மட்டும் மதத்திற் கொன்றாக தனித்தனியாக இருப்பது குடிமக்களின் நன்மைக்கு எதிராக அமைந்துள்ளது.இந்த ...



















