வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும். வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். ...

மக்களை பிச்சைகாரர்கள் என்று கூறிய தயாநிதி மாறனுக்கு தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் கடும் கண்டனம்…

தமிழக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் . ஸ்ரீநிவாசன் இன்று தமிழக பத்திரிக்கை யாளர்களுக்கு   காணொலிக் காட்சி மூலம் பேட்டி அளித்தார். அதில் திமுக-வைச் சேர்ந்த தயாநிதி மாறனின் ...

உயிர் காத்த உதான் விமானங்கள் !

உயிர் காத்த உதான் விமானங்கள் !

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் உயிர்காக்கும் உதான் விமானங்கள் 2,87,061 கிலோமீட்டர் தூரம் பயணம் நாட்டின் வட கிழக்குப்பகுதிகள் ஜம்மு காஷ்மீர் லடாக் ...

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோயிலில் இந்து சமய அறநிலையில் அந்தோனி என்பவர் வேலை செய்கிறார் இவர் சோளிங்கர் பிரசித்தி பெற்ற கோவில் பெருமாளுக்கு நடக்க வேண்டிய திருமஞ்சனத்தை(அபிஷேகம்) தடுத்து நிறுத்தி ...

சார்வரி ஆண்டின் முதல் பிரதோஷம்

சார்வரி ஆண்டு தொடங்கி, முதல் பிரதோஷம் நாளைய தினம் (20.04.2020 திங்கட்கிழமை) வருகிறது. சிவ வழிபாட்டில், பிரதோஷ வழிபாட்டுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. இந்தநாளில், சிவ ...

சீனாவால் தயாரிக்கப்பட்டது கொரோனா வைரஸ் நோபல் பரிசு பெற்ற அறிஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சீனாவால் தயாரிக்கப்பட்டது கொரோனா வைரஸ் நோபல் பரிசு பெற்ற அறிஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

இன்று உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவால் தயாரிக்கப்பட்டது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார் நோபல் ...

ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு ! உலகத்தின் குருவாய் பாரதம் !

உலகத்தின் முழுவதும் கொரோனா தொற்று புயல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனவினால் உயிரிழந்துள்ளார்கள். 25 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். ...

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி.. எல்லைகள் மூடல் !

தமிழக அரசு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். முதலில் மார்ச் 22 தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு ...

சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் !

சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் !

உலகத்தின் முழுவதும் கொரோனா தொற்று புயல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனவினால் உயிரிழந்துள்ளார்கள். 25 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். ...

உலகின் நாயகன் மோடி  ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

இந்தியாவில் முதலீடா இனி மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் சீனாவிற்கு செக் வைத்த இந்தியா!

கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவின் ஆரம்பம் சீனாவின் வுகான் நகரம். இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது இன்னும் மர்ம தேசமாகவே உள்ளது. ...

Page 375 of 421 1 374 375 376 421

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x